<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-891272482416127046</id><updated>2011-11-13T18:38:44.732-08:00</updated><category term='மு. ஹரிகிருஷ்ணன் கதைகள்'/><category term='சிறுகதை'/><category term='அக்கப்போரு'/><category term='திரைப்பட விமர்சனம்'/><category term='வெட்டவெளி'/><category term='புத்தக அறிமுகம்'/><category term='சந்திப்பு:'/><category term='நேர்காணல்'/><category term='pathiu'/><category term='நேர்முகம்'/><category term='கவிதைகள்'/><category term='pagirukal'/><category term='கெட்ட வார்த்தை பேசுவோம்'/><category term='நேர்முகம்:-'/><title type='text'>மணல் வீடு</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://manalveedu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/891272482416127046/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://manalveedu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>manalveedu</name><uri>http://www.blogger.com/profile/11701810894595985945</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>32</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-891272482416127046.post-4604704570891555192</id><published>2011-11-13T18:20:00.000-08:00</published><updated>2011-11-13T18:38:44.862-08:00</updated><title type='text'>எங்கும் நிறைந்த பரம்பொருள் நானே!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-kk1hZD-eo_w/TsB-m-5ZIkI/AAAAAAAAAFQ/yxr9qyE0xUc/s1600/IMG_6068.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5674674738670674498" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-kk1hZD-eo_w/TsB-m-5ZIkI/AAAAAAAAAFQ/yxr9qyE0xUc/s320/IMG_6068.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூத்திசை மேதை- செல்லப்பன் அவர்களை குறித்த வாய்மொழி வாழ்வியல் பதிவு.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;செல்லப்பன்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;ஒப்பாரும் மிக்காருமில்லாத கூத்திசை மேதை. பாட்டனார் நரசனிடமும் தந்தையார் ராமசாமியிடமும் அவர் பயின்று பெற்ற நுண்ணிய மரபுக்கலை ஆதாரபடிவம் மாறாது கருத்துருவம் சேதமடையாமல் இன்று வரை நாளுக்குநாள் கூடிய செறிவுடனும் கூடுதல் பரிமாணங்களுடனும் கால் பாவியிருக்கிறது. ஆதி, அடவு, திருப்படை,ரூபகம், ஜம்பை, நொண்டிச்சிந்து,கும்மிதாளம் என்ற தாள வரிசைகளுக்கு நான்கு காலங்கள் வீதம் பகுத்தவர் வாசிக்கையில் மிளிரும் நூதனங்கள் வார்த்தைகளில் அடங்காது. உலக பிரபஞ்சத்தில் மாசுமருவற்றதும், கலப்படமற்றதும், கேட்கின்ற பேரை மனிதனாக பண்படுத்தும் இசையாகப்பட்டது கூத்தில் இடைவெளியை இட்டு நிரப்புவதற்கும், ஒட்டு போடுவதற்கும், கதை கட்டங்களை நிகழ்வுக்கோர்வையை, தளர்த்தி முறுக்குவதற்கும், வேடதாரிகள் பேசுகின்ற வசனங்களை அடிக்கோடிட்டு பார்வையாளர் இதயத்தில் அழுந்த பதிப்பதற்குமானதன்று! அது அம்பலக்கலையின் உயிர்த்தளம் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கும் செல்லப்பனின் வாழ்பானுபங்களை வாசகர்களுக்கான பகிர்வாக இங்கு வைக்கிறோம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;. எங்கப்பன பெத்த கெழவம்பேரு நரசன். அம்மாள பெத்த கெழவம்பேரு சென்றாயன். சம்பந்தியுஞ் சம்பந்தியும் கூத்தாடியூட்டாருங்கற வகையில ரெண்டூட்டாரும் ஒட்டா செட்டுக்கட்டி வவுநாளா பொம்மக்கூத்து நடத்தியிருக்கறாங்க. அம்மாள கட்டறதுக்கு முந்தியே அப்பனுக்கு ஒரு பொண்டாட்டி நம்ப கொளத்தூரு குரும்பனூருல. அந்தம்மா இவுருக்கிட்ட இருந்து வாழ்க்கச் செய்யல, அம்மாள கண்ணாலம் மூச்ச கையோட எங்கப்பா சின்னாயா காவேரியுங் கண்ணாலம் மூச்சிக்கிட்டாரு. அம்மாவூட்டாருக்கும் அப்பன பெத்த தாத்தனுக்கும் வரவு செலவுல போக்குவரத்துல மனஸ்தாபமாகி மவனன மாமனாரு மாமியாளோட வுட்டுட்டு தாத்தனும் பாட்டியும் பிரிஞ்சி, வேறயா ஒல வெச்சிக்கிட்டாங்க. போனவிங்க சும்மா போவல! பொம்ம பொட்டி, மத்தாளம், டெண்டு துணி, ஒருக்கோடியா சுத்தமா தொடச்சி எடுத்துக்கிட்டுப்போவ, அப்பனுக்கு சினேகதக்காரு ஓராளு உருவாய குடுத்து ஒத்தாச பண்டி பொம்மையாட்டி பொழைக்க தடங்காமிச்சாராம். அப்ப இந்த கெழநாடு ஆத்தூரு கள்ளக்குறிச்சிய கட்டி தோலுப்பொம்ம ஆட்டிக்கிட்டு திரிஞ்சவங்க வாழப்பாடி புத்தரகவுண்டம்பாளையம் வந்து சேந்தப்ப எங்கம்மாளுக்கு நானு வவுத்தலிருந்தனாம். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;பத்தாம் மாசம் பேறு மாசம்! அந்த கார வருசத்து பஞ்சத்துல மனசருக்கு திங்க கத்தாழ கெழங்கு கூட ஆப்படலையாம். வாயும் வவுறுமா இருக்கப்பட்ட பொம்பளய நீசுத்தண்ணிக்கி கெதியில்லாத தாவுல வெச்சிருந்து என்னாப் பண்டறருன்னு ஓசிச்சா ஒரு வழியுந் தெம்படல. இந்த பரிதாபத்த பாக்க முடியாத அந்தூரு வைத்தியரு ஒருத்தரு "மொட்டையா! மொட்டையா! பஞ்சத்துல அடிப்பட்டு சாவறதுக்கு ஓடி பொழைச்சிக்கலாம் வாடா"ன்னு ராமக்கல்லு மோகனூருல அந்தாளோட பொறந்தவள கட்டிக் குடுத்திருக்குது. கரவெளிதேசம் தண்ணியுள்ள தாவு, கூத்தாட்டனாலும் சேரி எதோ கூலியோ நாழியோ செஞ்சி பொழைச்சாலும் சேரின்னு கூட்டிப்போயி வுட்டாராம். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;அங்க போயி டெண்டக்கட்டி பொம்மக்கூத்து ஆட்டனா ஒருச்சனம் பாக்க வல்லியாம். அதோட அந்தூருல நாளைக்கி மூணு கொல வுழுவுமாம், வாய்க்கால்ல அடிச்சிக்கிட்டு வர்ர பொணத்துக்கு அளவே இல்லியாம். என்றாயிது வடச்சட்டிக்கி பயந்துக்கிட்டு அடுப்புல வுழுந்துட்டமே! எப்பிடிறா பொழைக்கற வழின்னு எங்கப்பன் அழுத கண்ணுஞ் சிந்தனையுமாயிருக்க அன்ன ராவே எங்கம்மாளுக்கு வலி புடிச்சிட்டுதாம். ரெண்டு ராத்திரி ஒரு பகலுமாயும் நானுப் பொறக்கவேயில்ல. அப்பன் பாத்தூட்டு மோகனூருக்கு அந்தாட்டவொரு அலங்காடு, ஆளு நடமாட்டம் அறுதி. ஒலக்க சத்தம், ஒரளு சத்தங்கூட கேக்க கூடாதுன்னுவொரு கட்டள, அவுத்த இருக்கப்பட்ட செல்லியம்மங்கோயிலு போனதும் அந்தம்மா காலடியில வுழுந்து திக்கத்துப் போயிட்டந் தாயே! நீதான் தொண!. புள்ள பொறந்துக்கிச்சி, தாயி வேற புள்ள வேறயா நல்லபடியா இருக்கறாங்கன்னு இந்து காதுல கேட்டா இந்த எடத்தவுட்டு எந்திரிப்பன்! இல்ல உன்ற காலடியில உசுர வுட்டுர்ரேன்னு நீண்டு படுத்துக்கிட்டாராம். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;விடியறதுக்குள்ள நாம் பொறந்த தகோல அந்த வைத்தியரு போயிச் சொல்ல சந்தோசமா எழுந்து தாயே உம்பேர பையனுக்கு வெக்கறேன்! உனக்கே மும்முடி குடுக்கறன்னு வேண்டுத்தல வெச்சிட்டு அதே பிரகாரம் எனக்கு செல்லப்பன்னு பேரு வெச்சாராம். இப்பிடி பஞ்சத்துல நானுப் பொறந்திருக்க, பத்து வருசங் கழிஞ்சது. எடவெளியில முள்ளுவாடி பள்ளியோடத்துல ரெண்டு வருசம் படிச்சன். அதயும் பூர்த்தியா படிக்கல. ஊரு ஊரா தேசாந்தரம் போறவிங்களுக்கு படிப்பு ஒரு கேடா? மொள்ள பஞ்சுபட்டி பாளையம் போயிச் சேந்தம். எங்கம்மாளுக்கு தாயாரு வாத்து பெரிய ரோதன. ஆளு கெடயில படுத்தாச்சி. பாட்டியாள காவுலுக்குப் போட்டுட்டு பாட்டனும் நானும், அப்பனும் சின்னாயாளும் மாரண்டள்ளி சத்தரத்திண்ட பொம்ம கூத்து ஆட்ட வந்தம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;மக்யா நாத்தெல்லாம், எனக்கு, சின்னாயாளுக்கு, எங்க தங்கச்சி காளியம்மாளுக்கு குடும்பம் முச்சூடும் அம்ம வாத்துக்கிச்சி. மாத்துக்கட்டுல பிள்ளைங்களுக்கு வைத்தியம் பாத்து எங்க தாத்தனுக்கு கண்ணாமுழி பிதுங்கிப்போச்சி. இப்பிடியிருக்கப்பட்ட சந்தர்ப்பத்துல எங்கூட்டுக்காரியும் (ஜெயா) அவிங்கம்மா, அப்பன், பொறந்தவமாரோட மாரண்டள்ளி சத்தரத்துக்கு வந்து சேந்தாங்க. பூர்வீகத்துல எங்கப்பனுக்கு அவிங்க மாமம் மச்சனன் மொற. இவிங்கப்பன் பொம்மக்கூத்துல கற கண்ட வித்துவான், பெருங்கொண்ட ஆசாமி. அந்தாளும் எங்கப்பனும் சேந்துக்கிட்டு சாராயங் குடிக்கப்போன தாவுல செத்த குறம்பையாட்டுக்கறி ஆரோ கூறுகட்டி விக்க, பாட்லோட ரெண்டு கூறு கறியும் எடுத்தாந்து, அந்தச் சணமே வறுத்துக் குடுக்கச் சொல்லி, தாந்தின்னதுமில்லாம எங்கூட்டுக்காரியோட அம்மாளுக்கும் குடுத்துட்டாங்க. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;தின்ன மாயத்துல அந்தம்மாளுக்கு சேத்துமாங்கட்டியாட்டம் வந்து ஆளு விடிஞ்சிம் விடியாதமின்ன புளுக்கய விசிறிபுட்டா. ஊருக்கார படவாப் பசங்க இந்தண்ட அந்தண்ட ஒருத்தரையும் நவர வுடமாண்டேங்கறாங்க. அதே சமயம் எனக்கு அம்ம வாத்து நாஞ் செத்துப்போயிட்டன்னு ஆரோ எங்கம்மாளுக்கு தாக்கலுச் சொல்ல, அத்தன காச வெறியிலியும் ஆவுசந் தாங்காம, கட்லுக்கு தொணயாப் படுத்திருந்த பொம்பள ராவோட ராவா போக்கு மாட்டு வண்டியப் புடிச்சி, சத்தரத்துக்கு வந்துட்டா. அந்நேரம் இவிங்களும் எங்கத்தக்காரிய தொட்லுக்கட்டி தூக்கிப் போயி, கறண்டி காம்புல ஒண்ணா ரெண்டா குழியப் பறிச்சி, மூடிப்புட்டு வர, அதப்பாத்ததும் மெரளு வந்தாப்பிடி எங்கம்மா மண்ணு மேல பொரண்டழுவ, ஆளுக்கு ரொம்ப அனதுடியாகி, மேலுக்கு உண்டுன்னா வருத்தமாச்சி. நானு எங்கம்மாள தூக்கி நிறுத்தி, குடிக்க தண்ணி குடுத்து, மொகங்கழுவி அம்மா நானுன்னுஞ் சாவல! உசுரோடத்தான் இருக்கறன்னு தேறுதல சொன்னப்பொறவுதான் அம்மாக்காரி மனசாரி கட்டுல்ல படுத்தா. படுத்தவ திலுப்பி எந்திரிக்க முடியல, மேலு நூலாட்டம் தொவண்டுக்கிச்சி. ஒடம்புல கண்ணு மயிரூண்டு எடம் பாக்கியில்லாம, அச்சரம்! பொண்டு புள்ளைங்க இப்பிடி சின்னப்பட்டு சீரழியறம், அப்பங்காரன் அன்னராவு தம்பட சித்தப்பனொருத்தன் விருந்தாட வந்தவனோட சாராயக்கடைக்கி போனவன், போனவனே!அவனென்ன சொல்லிக் குடுத்தானோ தெரியல! ஆளு எங்கப் போனான்? எவத்திருக்கறான்னு ஒரு துப்புஞ் சிக்கவேயில்ல.&lt;br /&gt;படாதபாடுபட்டு பண்ண ரெக்கிரி பொறிச்சித் தின்னுப்புட்டம். தாத்தம் மேச்சேரிக்கி கூட்டிப் போனாரு.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;அங்க இந்த சீரெழவ கண்ல பாக்க முடியாம, அம்மாளோட தாயி மாமனொருத்தரு சின்னான் சின்னான்னு பட்டாளத்துல இருந்தவரு, இங்கிருந்தா சுத்தப்படாது உங்ககிட்ட தொழிலு திறமயிருக்குது, வாழ வழியிருக்குதுன்னு கொல்லிமல சார்புக்கு கூட்டிப்போனாரு!. அங்க ஊருப்பாட்டுப்பாடி வவுறு வளத்தம். ஊருப்பாட்டுங்கறது என்னான்னு கேட்டிங்கன்னா பொட்டி, மத்தாளத்தோட ஓராளு வேசம் போட்டுக்கிட்டு ராவுல ஊடு, ஊடா பிச்சைக்கி ஆட்டம் ஆடறது. இப்பிடியே நாங்க காலந்தள்ள அங்கவொரு ஜமா டெண்டுக் கூத்தாட வந்திச்சி. அதுலவொரு பொம்பள முத்தி, முத்தின்னி அவள அண்டி எங்கம்மா வேசங்கட்ட பழவ, நானுஞ்சேந்து சில்லற வேசமாட பழவனன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;அவிங்களோட கொஞ்ச நாளு, வவுத்துக்கு பஞ்சமில்லாம, காலந் தள்ளிப்புட்டு மறுக்க தாத்தா வூட்டுக்கு மேச்சேரி வந்தம். அப்ப மேச்சேரியில சடையங் கொறவன் ஜமாவும், அவிங்க பங்காளி அர்ச்சுனஞ் ஜமாவும் கூத்துல கொடிகட்டி பறக்கறாங்க. காரிமங்கலம் காவேரிப்பட்டணத்துக்கு இந்தாண்ட மூணு மைலு தொலவுல குண்டலப்பட்டின்னு ஒரூரு. அந்தூருல ஒட்டுக்கா மூணு ராத்திரி கூத்தாடச் சொல்லி அர்ச்சுனஞ் ஜமாவுக்கு வெத்தல பாக்கு குடுத்துட்டாங்க.&lt;br /&gt;அந்தச் சமயம் அவரு செட்ல ஆளுங்க கொஞ்சம் கட்ட!. ச்சேரி எங்கம்மாவொரு பெருங்கொண்ட வேசக்காரி! அக்கா மொற! நானும் நல்லா மத்தாளந் தட்டவும், சால்ரா போடவும், குடுமியுங் கொண்டையுமா துருதுருன்னு திரிய, எங்களோட பாப்பாரப்பட்டி சாமிநாதன்னு ஓராளையுஞ் சேத்து ஜமாக்கட்டி, அர்ச்சுனமூட்டாரு குண்டலப்பட்டியில கூத்தாடப்போனம். மொத நாளு சுந்தரி கல்யாணம்! சுந்தரி வேசம் போட்டன். ரெண்டாம் நாளு சைந்தவங் கர்வ பங்கம்! சகாதேவன் வேசம், மூணாம் நாளு பவளக் கொடி கல்யாணம்! புலேந்திரன் வேசம் போட்டன். பையம் பரவால்ல, நல்லாயிருக்குது வேசமுன்னாங்க. அப்பறம் அர்ச்சுனங் கூடவே கொஞ்ச நாளு கூத்தாடனம். சத்தரத்துல பிள்ளைங்கள பிள்ளைங்கன்னும், பொண்டாட்டிய பொண்டாட்டியின்னும் நெனச்சிப்பாக்காம,நெஞ்சில துளி ஈரமில்லாம, அனாதியா வுட்டுட்டு ஓடனானே, எங்கப்பந் தாயேலி! இங்கிருந்து போன மாப்ள ஒரு மீனுக்காரிய கட்டிக்கிட்டானாம். பெருமையில, புது பொண்டாட்டிக்கி எங்கம்மா நக நட்டு காலு காப்பு மொதலானதும் பூட்டி அழவு பாத்தானாம்! அவயெங்கியோ ஒரு அண்டப் பீத்தலு!.போனன்னைக்கி போயி, பொதங்கெழமையன்னைக்கி நக்க குடுத்துட்டு,திருவாணியக்கூட மிச்சம் வுடாம பெட்டிக்கிட்டு, போயிட்டு வாடா புண்ட வாயா!ன்னு அடிச்சாளாஞ் சவாரி! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணஆன்னு முக்காடு போட்டுக்கிட்டு ஒன்ற வருசமா ஊரு ஊரா எரந்து குடிச்சிக்கிட்டு திரிஞ்சிப்புட்டு கடைசியா குண்டலப்பட்டிக்கி வந்துருக்க, நாங்க அங்க கூத்தாடற சமாச்சாரந் தெரிஞ்சி, தந்தாளு ஒருத்தனவுட்டு பஞ்சாயம் பேச வந்தான். அர்ச்சுனனுக்கு எங்கப்பன் மத்தாளமுன்னா உசுரு!. ரெண்டுபேரும் ஒரு கையி!. பொறந்தவமாரு ரெண்டு பேத்துக்கும், பிள்ளைங்களுக்கும் காலமெல்லாம் நாம்ப வெச்சி கஞ்சியூத்த முடியிமா? போனது போவுட்டும்! மல மேல நெல்லு வௌஞ்சாலுங் குதுருக்கு வந்துதானே ஆவுனுங்கறாப்பிடி இவுனும் கெட்டழிஞ்சி வந்துருக்கறான். கசந்து வந்தவங் கண்ணத் தொடைக்கினுமுன்னு என்னும்மோ சாங்கியத்துக்கு மெரட்டிப்புட்டு அப்பங்காரன செட்டு மத்தாளத்துக்கு சேத்துக்கிட்டாப்ல.&lt;br /&gt;அதும்பொறவு எங்க பெருமாளு பொறந்தான், தங்கா தனம்புள்ள, இந்த கணேசன்(அம்மாபேட்டை),அம்மிணி இப்பிடி பொறப்புங்க ஒவ்வொருத்தார பொறந்தாங்க. ஆளுங்க இருந்தா சடையனோட! இல்ல, அர்ச்சுனனோட கூத்து! ஆளுங்க தோதுப்படலியா தோலுப் பொம்ம கூத்து!. மாத்து கட்டுல தொழுவாடுப் பண்டிக்கிட்டிருந்தம். அப்பிடியே அக்கர பூனாச்சிக்கி போனம். குரும்பனூரு காளிக்கிட்ட சேந்தம். ஏழு வருசம் ஒட்டா கூத்தாடனம். அப்பத்தான் நானு ஆணு வேசம், பொண்ணு வேசம், கோமாளி வேசம் போட்டு பேரெடுத்தது. எனக்கு பதனெட்டு வருசம் முடிஞ்சது. காளி ஜமாவ வுட்டு, சடையஞ் ஜமாவுக்கு போனம். அங்க மாயவனும், கண்ணுப்பையனும் மூண்ட வாலிப்பம்! முசுவா கூத்தாடறாங்க!. நானும் போயிச் சேர, கூத்து தொழுவாடு கொண்டயம் பாத்துட்டுது. அந்தெட்டு ஆடி பதனெட்டன்னைக்கி கோனேரிப்பட்டியில கூத்துட்டுருந்தாங்க. அரவாங்களப்பலி வெச்சி, நானு திரியோதனன், மாயவன் அரவான், கண்ணுப்பையன் நாகக்கன்னி, சடையன் தருமரு! வெச்சி பொள பொளன்னு பொளந்து கட்டனம். கூத்து எத்து! ஆளு ஒசர கெடா, அரவாம் பதிக்கி வெட்டி, தோலுரிச்சி கூறுபோட்டுக்கிட்டிருந்தம். சடையம் பொண்டாட்டி மேச்சேரியில இருந்து பப்பாரிக்கிட்டு வந்தா. சமாச்சாரம் என்னான்னா, மம்பட்டியான், ஒம்போது பேத்த வெட்டி சாச்சதும், மாயவந் தங்கச்சி சங்கீதம் ஒரு படையாச்சியாள கூட்டிக்கிட்டு ஓடிப்போனதுந்தான். கறியாவுது! கசுராவுது! வேசத்த அழிச்சும், அழிக்காத மின்ன ஓடி, புள்ளையையும் பையனையும் எடப்பாடி பஸ் டேண்டிலியே புடிச்சிட்டம். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;கொண்டாந்து தாவுச் சேத்தனம். அங்கருந்து வந்தும் வராதமின்ன ரெண்டு வூட்டாரும் அந்தப் பிள்ளய எனக்கு சம்பந்தம் பேசறாங்க. சுத்தமா பிரியமில்ல எனக்கு. ஏன்னுக்கேளு! நானு முந்தியே இவுளோட (ஜெயா) பேச்சு வார்த்தையில இருந்தன். இவுளும் என்னய வுட்டு, வேறாளுக்கு கழுத்த நீட்ட மாண்டேன்னு சத்தியம் பண்ணிக்குடுத்துருந்தா. ஆனா அவிங்கப்பந் தாயேலி இவள எனக்கு தெரியாமியே, வேற ஒருத்தனுக்கு கண்ணாலஞ் செஞ்சிக் குடுத்துட்டான். இவுளும் எனக்கு எந்த சமாச்சாரத்தையும் சொல்லி வுடல. அதுலியே மனம் நொந்து போயிருந்தனா, அதனால சங்கீதத்த கட்டிக்க பிரியமில்ல.&lt;br /&gt;அந்த ராவே சடையன் ஜமாவுல இருந்து பிரிஞ்சி, எடப்பாடி ஒட்டப்பட்டிக்கி டெண்டச்சுருட்டி தூக்கிட்டுப் போயிட்டம். அந்தியோட மாயவன் ஆளு அனுப்பிச்சான், செல்லப்பன வரச்சொல்லுன்னு. சேரி நாம்பவொன்னு மனசுல நெனச்சிக்கிட்டு இருக்க, அவிங்க பாவம் புள்ளய நம்பளுக்கு கட்டிக்குடுக்கற நெனப்புல இருக்க, பேசாம குட்டோட இருந்துட்டா, மூடிவெச்சி கழுத்தறுக்கற மாதர ஆயிரும். உள்ளத ஒடச்சி சொல்லிப்புட்டு வந்துருலாமுன்னு போயி, மாயவங்கிட்ட இப்பிடி இப்பிடித்தாண்டா மாயவா உன்ற பொறந்தவள கட்டிக்க எனக்கு சுத்தப்படாதுன்னு உம்மய சொன்னன், அவனும் அதப்பத்தி காரியமில்ல, பார்ரா வேலயன்னான். திருப்பி வூட்டுக்கு திரும்பிக்கிட்டன். வரக்குள்ள ஆலச்சம்பாளையம் மாரியாக்கோயில தாண்டயில பொட்டி மத்தாள சத்தங் கேட்டது. பாத்தா, இவளும் இவளோட அப்பனும் ஊருப்பாட்டு பாடிக்கிட்டிருந்தாங்க அவுத்த. இவள பாத்ததும் எனக்கு கால வாரியடிச்சாப்ல, பிதுமாரு கெட்டுப்போச்சி. மனசே சரியில்ல! போவலாமுன்னு நவந்தப்ப, இவளோட மாமங்காரன் என்னய பாத்துட்டு ஓட்டமா ஓடியாந்தான். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;சேரி வாடான்னு அவனையுஞ் சைக்கிள்ல குந்தவெச்சிக்கிட்டு ஒட்டப்பட்டிக்கு வந்து சேந்தன். எங்கப்பங்கிட்ட இவிங்கள ஆலச்சம்பாளையத்துல பாத்தத சொன்னன். சேரி அவன் ஏண்டா அங்க ஒண்டியா தடுமாறணும்? நம்பளோட சேந்து பொம்மக்கூத்து நடத்தட்டுமுன்னு எங்கப்பன் வண்டிக்கட்டிக்கிட்டுப் போயி, அந்த ராவே இவிங்கள கூட்டியாந்து எங்க செட்ல சேத்திக்கிட்டு ஒட்டா மறுபடி பொம்மக்கூத்து நடத்தனாரு. ஒட்டப்பட்டியில இருந்து சேலம் சீரகாப்பாடி போனம், ஜெயா அவ அப்பங்காரஞ் செஞ்ச கொடும கதய சொல்லி அழுதா, மனசௌவி, ஒத்து, ரெண்டுபேரும் கட்டிக்கறமின்னு ஒருமனசா வூட்ல சொன்னா, இந்தாண்ட எங்கம்மா முறுக்குறா, அந்தாண்ட அவிங்க அப்பம் முறுக்குறான். நாயம், அந்தூரு நாயக்காரன் துரியோதன கவுண்டரிண்ட போச்சி. அவரு கவலப்படாதடா செல்லப்பா! உன்ற கல்யாணம் எஞ்செலவு!ன்னு சொல்லி, அவரே முன்னயிருந்து எங்க கண்ணாலத்த செஞ்சி வெச்சாரு. இவிங்கப்பஞ் சும்மா குதிக்க, டேய் கூத்தாடி! சும்மா முறுக்காத! ஒழுங்காயிருந்தா, ஒரு நேரத்துச் சோறு திம்ப! பத்தஞ்சி பரியங்குடுத்தா ஒரு கெளாசு சாராயங் குடிப்ப! மீறி எதனா சத்தங் காட்ன ஈடுதாம் திம்பன்னு அந்தாளு கூப்புட்டுச் சொல்லிப்புடிச்சி., இந்தாளு பேச்சிக்கே எடமில்லாம போயிட்டுது. கடைசியா முக்கி மொனகி நாயக்காரங்கிட்ட எம்பிள்ள பொம்மையாட்ட, நாங்க இத்தனபேரு வவுறு வளக்கறம்! திடுதிப்புனு இவம்பாட்டுக்கு தனியா போயிட்டா பாக்கி இருக்கறவிங்க எப்பிடி பொழைக்கிறதுன்னு நாயங்கட்ட, துரியோதனக் கவுண்டன் நீ சொல்றது வாஸ்தவமான பேச்சி! இருந்தாலும் பொட்டப்புள்ளய பெத்து நாம்பளே வெச்சிக்க முடியுமா? அதுக்குன்னு பிருசன் ஆச! பிள்ள ஆச! தனக்குன்னு ஒரு குடும்பங்குட்டி வேணுமுன்னு ஆசயிருக்காதா? அதனால உம்புள்ளைய வேணுமுன்னா சிறுசு பெருசாவற வரைக்கும் ரெண்டு வருசத்திக்கி உங்கூட வெச்சிக்க! அவ, பொம்மையாட்டட்டும் கூட மருமவனயுங் கூட வெச்சிக்க! பொறவு அவிங்கவிங்க பொழைக்கிற வழியெப்பிடியோ அதப் பாத்துக்கங்கன்னு சொல்ல, நானு அந்த பேச்ச ஒப்பிக்கிட்டு ரெண்டு வருசம் மாமானாருக்கூட இருக்கறன்னு வாக்கு குடுத்துட்டன்.&lt;br /&gt;அங்கயிருந்து பனமரத்துப்பட்டி சந்தப்பேட்டைக்கி போனம். அஞ்சாறு ராத்திரி கூத்து நடத்தனம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;கடைசி நாளுக்கு மொதநாளு, சந்தைப் பேட்டைக்கி பக்கத்துல பெரிய மாளிக! அந்தூட்டு பண்ணாடிச்சியம்மா பண்ணையக்காரனவுட்டு விடிஞ்சும் விடியாதமின்ன, அந்த பொம்ம ஆட்டன ஆளு, மத்தாளமடிச்ச ஆளு, பொட்டி மீட்டன ஆளு மூணு பேத்தயும் கைப்புடியா கூட்டியான்னு கூப்புட்டது. நாங்களும் போனம். "யாருப்பா பொம்மையாட்னது", "இவதாங்க எம் பொண்டாட்டி", "மத்தாளமடிச்சது ஆரு", "நாந்தானுங்க", பொட்டி வாசிச்சது ஆரு", "அதா அந்தாளுங்க என்ற மாமானாரு", ன்னு நாஞ் சொல்ல அந்தம்மா நானு ஆருன்னு தெரியுமான்னு கேக்க, தெரியலீங்களேன்னன்.&lt;br /&gt;"சம்பூர்ண ராமாயணம் படம் பாத்தீங்களா"&lt;br /&gt;"சேலத்துல அந்த படம் புடிச்சாங்களே! அந்த சூட்டிங்கே பாத்துருக்கறங்க! ஒரு நாளு பொழுதுக்கும் சோறு தண்ணியில்லாம. சிவாஜி பரதன், டி.கே.பகவதி ராவணன். பத்மினியம்மா சீத"&lt;br /&gt;"அந்த டி.கே. பகவதி ஆருன்னு நெனச்சிங்க எங்க அக்கா புருசன்தான், நான் அவரோட கொளுந்தியா!. எங்க மாமனுக்கு ட்ராமா கம்பினி இருக்குது, சினிமாவுலயும் அவரு நடிக்கிறாரு. இப்பிடி திறம வெச்சிருக்கற நீங்க இனிமே தெருவுல இருக்க வேண்டிய தேவ இல்ல. காத்தால அஞ்சி மணிக்கி சேலத்துக்கு ரயிலு! அங்கிருந்து பதினொரு மணிக்கு மெட்ராசிக்கி ரயிலு! எங்கூட வாங்க! உங்களுக்கு சகல சம்பத்தும் நாஞ்செஞ்சிக் குடுக்கறன். ஒடனே சொல்லணுமுன்னு இல்ல போயி தூங்கி எந்திரிச்சி நல்லா யோசன செஞ்சி சொல்லுங்க",ன்னு அந்தம்மா ரெண்டு வலப்பையி நெறயா செலவு சாமானம், ஒரு வாரத்துக்கே தாட்டும்படி அரிசி, பருப்பு எல்லாங் குடுத்துட்டுச்சி. நானும் பெரியவங்கள ஒரு வார்த்த கலந்துக்கிட்டுச் சொல்றன்னு டெண்டுக்கு வருமுந்தியே, அங்க சமாச்சாரந் தெரிஞ்சி, எங்கப்பனும் அம்மாளும் ஒருபக்கம்! பொண்டாட்டியோட அப்பனும் அம்மாளும் ஒருபக்கம்! சும்மா எதுரு ஒப்பேரி வெச்சிக்கிட்டு அழுவறாங்க.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;நீங்க மெட்ராசி போயிட்டீங்கன்னா நம்பியிருக்கற எங்க கெதி என்னா ஆவறதுன்னு பொலம்பலான பொலம்பலு!. என்னா செய்யறது, அந்தம்மாகிட்ட போயி என்னா வதுல சொல்றது? விரும்புத்தி பிடிச்சிச்கிச்சி. பேசாம ஒன்ற பாட்லு சாராயத்த குடிச்சிப்புட்டு, குப்புற அடிச்சி படுத்துக்கிட்டன்.&lt;br /&gt;பொழுது விடிஞ்சதோ இல்லியோ, எம்மாமனாரு ஒவ் இதேதுறா புள்ளய இவனோடவுட்டா இவ காரேறி ஊரு பெரயாணம் போயிருவாளாட்டமிருக்குதுன்னு மனசுல கெட்டபுத்தி வெச்சிருந்தானோ என்னம்மோ, மக்காயநாத்து டெண்டப் பிரிச்சிக்கிட்டு பனமரத்துப்பட்டியிலிருந்து அந்தாட்ட நாலுமைலு தொலவுல செந்தாரப்பட்டி மார்க்கத்துல ஒரூருக்கு குடியோடிப்போயிட்டான். நானும் வாக்கு குடுத்துட்டமேன்னு அப்பனம்மா, பொறந்தவமார வுட்டுட்டு அவங்கூடவே போனேன். அன்னிக்கி அந்தியோட எங்கம்மா வந்து, செல்லப்பா, செல்லப்பா பொம்மக்கூத்தாடச் சொல்லி ஊருல கேட்டாங்க, நானு ஒப்பிக்கிட்டன். இன்னிக்கி ஒருநாளு மாத்ரம் வந்து செத்த மத்தாளந் தட்டறா! நாள வாரத்துக்கு வேணுமுன்னா வேற ஆராச்சும் புடியாளப் புடிச்சி செட்டுக்கு சேத்திக்கறன்னு கேக்க, பெத்த தாயி வந்து இப்பிடி பிச்சக்காரி மாதர கெஞ்சறாளேன்னு. எனக்கு அஞ்சுசுரும் பதைக்கிது!. அம்மா அங்கியுங் கூத்து இல்ல! இங்கியுங் கூத்தில்ல! வந்தா ரெண்டுபக்கமும் சுதாரிச்சிக்கலாமின்னுதான் இவிங்ககூட வந்துட்டன். மத்தாளத்துக்கு கொஞ்சம் கரண தேக்கிணும். தேச்சிக்கிட்டு பொறைக்கி வந்தர்றன்னு அம்மாள அனுப்பிச்சி வெச்சன். அந்தியோட தண்ணி கிண்ணி வாத்துக்கிட்டு பனமரத்துப்பட்டிக்கி நானு பொறப்பட, பொறன வூட்டுக்காரியும் பொறப்பட்டா. அன்னமுட்டும் வாயி பேசாமயிருந்தவன், என்னய முன்னவுட்டு, பொறன அவள "எங்க புள்ள போற",ன்னு குறுக்காட்டறானே மாமனாரு! எங்கூட்டுக்காரி எங்க போறன்? மாமம் கூத்துக்குப் போவுது! கூட நானும் போறங்க, அதுக்கு அவனிருந்துக்கிட்டு உம்புருசன் வேணுமுன்னா போவுட்டும், நீ போறதுக்கில்லங்கறானேவொரு சாமார்த்தியம்!.&lt;br /&gt;இவளிருந்துக்கிட்டு, அப்பிடியா நானு போவாம இருக்கறதுக்கில்லன்னு சொல்லிப்புட்டு எம்பொறனையே வந்துட்டா. கூத்து முடிஞ்சதும் நானு எங்கூட்டுக்காரிக்கிட்ட கூப்புட்டுச் சொல்லிப்புட்டன். புள்ள ங்கொப்பன் புத்தி செரியில்ல! இன்னைக்கி எம்பொறன போவ வேண்டாமுன்னு சொல்றவன், நாளைக்கி நம்பள ஒண்ணா பொழைக்க வுடுவானா? நானு அவங்கிட்ட இருந்து தொழிலு செய்ய இனிமேட்டு லாயிக்கப்படாது. நானு வேணுமுன்னா, போயி மரியாதிக்கி உங்கப்பங்கிட்ட ஒருவார்த்த சொல்லிப்புட்டு நீ வா! வேண்டாமுன்னாலும் ஒங்கப்பனோட மவராசியா இருந்துப் பொழ!....&lt;br /&gt;காத்தால போனவ சாயந்தரம் பொட்டியோட வந்துட்டா. பொறவு ரெண்டு புள்ளைங்க பொறக்கந்திண்ணியும் அப்பன், அம்மா பெத்து பொறப்போட நல்ல மொறையா குடித்தனம் பண்டனம். அந்த சமயம் நம்ம வாழப்பாடி முத்தம்பட்டியில வீரப்பன், வீரப்பன்னு ஓராளு. அந்தாளு டெண்டக்கூத்து ஏலத்துக்கு எடுத்து பத்து ராத்திரி கூத்து வுட்டுருந்தாரு. என்னையும் இவளையுஞ் சம்பளத்துக்கு கூப்புட்டாங்க, சேரின்னு போனம். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;தூளு வரிச்சிப்புட்டு குந்தியிருந்தம்பாரு! மாமனாரு கணுக்கால்ல இருந்து மொழங்காலு முட்டும் பெரிய்ய கட்டா போட்டுக்கிட்டு கால செண்டி செண்டி வந்தான்.&lt;br /&gt;ஜெயா, ஜெயா, ரெண்டு நாளு பொம்மக்கூத்தாடறன்னு வெத்தலப்பாக்கு வாங்கிப்புட்டன். தம்பிகாரனையும் என்னையும் நாயி கடிச்சிப்புடிச்சி. இந்த நொண்டி காலோட எப்பிடி கூத்தாட்டறது? வந்து ரெண்டு நாளைக்கி பொம்மையாட்டு பொறவு வந்துருவியாமின்னு கேக்க, இவுளுக்கு திடீருனு பொறந்தவம்மேல பாசம் பொத்துக்கிச்சி. நானு போயிட்டு வர்றன் ஓரெட்டுன்னு என்னய உத்தரவு கேட்டா. எனக்குன்னா மாமனாரு மேல சந்தேகம், நாயி கடிச்சிதுக்கா ங்கொக்காளவோலிக்கி இத்தச்சோட்டு கட்டு? இதுல என்னமோ வில்லங்கமிருக்குதுன்னு வூட்டுக்காரிய தனியா கூப்புட்டு, பிள்ள பிள்ள ங்கொப்பன மொதல்ல கால்ல இருக்கற கட்ட அவுக்கச்சொல்லு! உம்மையிலியே நாயி கடிச்சிருக்குதான்னு பாப்பம், நாயி கடிச்சிருந்தா நானும் கூட வர்றன். ரெண்டுபேரும் போவலாம். இல்ல ங்கப்பன் தக்கிடித்தனம் எதனாலும் பண்டிக்கிட்டு ஆள வேல வுடலாமுன்னு வந்துருந்தா, ஒததாம் திம்பாம் பாருன்னு சொல்ல, இவ ஒரே குதியா குதிக்கிறா.&lt;br /&gt;போவ வாண்டமுன்னு சொல்ல முடியாம, எங்கப்பன் மேல பாடா வழி போடறியா? நம்பாதவம் பீய நாயிக்கூட திங்காது! எம்பொறந்தவன பாக்க, நானு போயித்தான் ஆவுணுங்கறா. அப்பிடின்னா சேரி, எம்பேச்ச மீறி நீயி போவத்தாம் வேணுமுன்னா, நாங்கட்ன தாலியோட போவக்கூடாதுன்னு நாஞ் சொல்ல, அப்படியா சமாச்சாரம் ஆருக்கு வேணும் தாலி! இந்தா நீ கட்ன தாலிய நீயே எடுத்துக்குன்னு லவுக்க மறப்புல இருந்த தாலிய படக்குனு எடுத்து வெளிய காட்டனாப்பாரு. நானு வெடுக்குன்னு புடிச்சி அத்துப்புட்டன். தாலியத்த மறுநிமுசம் இவிங்கப்பங்காரன் ஒரு மஞ்சப்பையி கொண்டாந்தாம்பாரு அதலிருந்து நானு கண்ணாலத்துக்கு எடுத்த மாமி சீல! பரியம் உரூவா நூறு! ரெண்டயும் எடுத்து எம்மின்ன வெச்சி, இன்னையோட எம்பிள்ளைக்கும் உனக்கும் ஒறவந்துப்போச்சி! செத்தாப் பொழைச்சா எதுவுங் கெடயாதுன்னு துரும்பு கிள்ளி போடறானே. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;கூத்துக்கு கூப்புட வந்தவன் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;பரியத்து உருவாயும் மாமி சீலயும் எதுக்கு எடுத்துக்கிட்டு வந்துருப்பான்னு இந்த கண்டாரோலி அப்பக்கூட ஆஞ்சியோஞ்சி பாக்கல. அங்க கூத்து ஆரம்பிச்சி நடத்துக்கிட்டு இருக்குது இங்கவொரு கூத்து நடந்துக்கிட்டிருக்குது. வேசம் போட ஆளில்லன்னு தொலாவிக்கிட்டு கூத்துட்டவன் வர, இந்த சமாச்சாரத்த காதுல கேட்டவன், புருசனோட போவியோ, அப்பனோட போவியோ, எனக்கு தெரியாது. கைநீட்டி வாங்கன உருவாயிக்கி விண்ணமில்லாம ஒழுங்கு மரியேதியா கூத்தாடிப்புட்டு போன்னு இவள புடிச்சிக்கிட்டான். இப்பிடி வாட்டலாட்டியத்திலியே ரெண்டு புள்ளைங்க பெத்தம். பொறவு அப்பன், அம்மா, தம்பிமாரெல்லாம் ஒட்டா செட்டுக்கட்ட நானும் இவுளுந் தனியா பொம்மக்கூத்து ஆட்ட செட்டு கட்டனம். ஓகோன்னு தொழிலு நடத்தனம். உளுந்தூருப்பேட்ட பாவந்துருல காடுதோட்டம் வாங்கணம். அத கருத்தா வெச்சிப் பொழைக்க துப்புக்கெட்டு ஒரு நாதேரிக்கிட்ட தோத்தம். அந்த வெசனம் புடிச்சே பதனாலு வருசம் குடிபோதையில திரிஞ்சன். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;சும்மா சொல்லக்கூடாது எங்க பொம்பளைய தனியா ஓராளா சுதாரிச்சி இந்த குடும்பத்த முன்னுக்கு கொண்டாந்தா. அத்தன மொடாக்குடிக்கி ஒடம்பு தாங்கல, வவுத்து நோவு! வாந்தி பேதி!, சுத்தமா சாரீரங் கெட்டு சாவற நெலமைக்கிப்போயி உசுரு பொழைச்சன். மறுபடி வேசம் போட்டாட, முடியல! பொம்மையாட்ட முடியல! ஓஞ்சி ஒக்காருவனா? ம்பொண்டாட்டிய நண்டு கடிக்க! அடிறா மத்தாளத்தன்னு ஆரம்பிச்சன்! நாப்பது வருசமாச்சி!. சாவளவும் அடிச்சிப்புட்டுத்தாஞ் சாவன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/891272482416127046-4604704570891555192?l=manalveedu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manalveedu.blogspot.com/feeds/4604704570891555192/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=891272482416127046&amp;postID=4604704570891555192' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/891272482416127046/posts/default/4604704570891555192'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/891272482416127046/posts/default/4604704570891555192'/><link rel='alternate' type='text/html' href='http://manalveedu.blogspot.com/2011/11/blog-post_13.html' title='எங்கும் நிறைந்த பரம்பொருள் நானே!'/><author><name>manalveedu</name><uri>http://www.blogger.com/profile/11701810894595985945</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-kk1hZD-eo_w/TsB-m-5ZIkI/AAAAAAAAAFQ/yxr9qyE0xUc/s72-c/IMG_6068.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-891272482416127046.post-4270487442288295899</id><published>2011-11-11T08:35:00.000-08:00</published><updated>2011-11-11T09:10:19.271-08:00</updated><title type='text'>அசுரவித்து</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-eT_MyiwyNLo/Tr1WcxcYErI/AAAAAAAAAFE/9u1-14VvzC0/s1600/IMG_0117.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5673786157865374386" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 180px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-eT_MyiwyNLo/Tr1WcxcYErI/AAAAAAAAAFE/9u1-14VvzC0/s320/IMG_0117.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;எப்பப் பாத்தாலும் ஆறாவதும் ஏழாவதும் மொதல்ல சத்தொணவு வாங்கணுமா? ஒரு நாளாக்கி எட்டாவது வாங்கனா என்னா? 'எ' கிளாசுன்னா எல்லாத்துக்குமே ஒரு எளக்காரம் அப்பிடியிப்படி மொண்டியபடி முன்னாலப் போயி வாங்கலாமுன்னா இந்த ரமணிபீட்டி வேற பெருமா கழுவாட்டம் பாத்துக்கிட்டே நிக்கறாரு. அனுமாரு வாலுமாதிரி இந்த வரிசயெல்லாம் முடிஞ்சி எப்ப நாம சோறு வாங்கறது?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;காத்தால இந்திராகாந்தி அணி தோட்ட வேல கூட்டறவேல குடிக்கறத் தண்ணி கொண்டாந்து வெக்கிறதுன்னு அவங்க வேலய அவங்க செஞ்சி முடிச்சிட்டாங்க மத்தியானம் நாங்க நேரு அணி அதயெல்லாஞ் செய்யணும். அந்த அணி டி. சாந்தின்னா பரவால்ல கொஞ்சத்துக்குக்கொஞ்சம் நேந்துக்குவா எங்க எஸ். கீதா இருக்கறாப்பாரு கொரங்கு வாயாடிச் சனியன் தருடு. கொதிக்கறச் சோத்த அவசரம் அவசரமா அள்ளித் தின்னுப்புட்டு போனாலும் அதுக்கு முன்னால தெறிச்சுப்புட்டு வந்து நிப்பா.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;அவளுக்கென்ன வூட்டுச் சாப்பாடு, சில்வரு போவுணி ஆறிட்டாலுஞ் சாப்பாடு நல்லாயிருக்கும். நம்பளாட்டமா, ஒடுக்குழுந்த அலுமினிய வட்டிக்குக்கூட வக்கில்ல, சத்தொணவே கெதி' அந்த மந்திக்கூட மல்லுக்கட்டி இப்ப மூணுவேலயும் செஞ்சே ஆவணும். இல்லாட்டி ராஜாமணி சாருகிட்ட குசுலமூட்டி வுட்ருவா ராஜாமணி சார் நல்லவருதான் வாயில்லாப்பூச்சி அவரு அடிக்கமாட்டாரு. ஆனா அந்த குண்டன் மதியழகன் பையனக் கொட்டச் சொல்வாரேன்னு அங்கலாப்புல பெனாத்திக்கிட்டுருந்த சதிரேசம் பையன்தான் எட்டாவது 'எ'க்கு ரீடருன்னாலும் இந்தக்கொட்டு வெக்கறது புள்ளைங்களை அடிக்க தடி ஒடிச்சாறது, போர்டுக்கு கரி போடறது மாதிரி பெருங் கொண்டப் பன்னாட்டு எல்லாம் அனுபவசாலி மதியழகம் பையந்தாம் பாத்துக்கிட்டிருந்தான். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;அவங்கணிக்கு பிரிச்சுட்ட வேலயில்லாம கதிரேசனுக்கு கிளாசு ரூம்புல இன்னோரு முக்கியமான காரியம் ஒண்ணு இருந்திச்சி. நெனச்ச மாயத்துல பையனுக்கு திக்திக்குன்னு மனசடிச்சிக்கிட்டு வெசனமுன்னாலும் வெசனம் அப்டியாந்த வெசனம். ஆக்கப் பொறுத்தவன் ஆறப்பொறுக்கல. கைப்பத்திக்க வாய்ப்பத்திக்க இச்சி எலயில சோத்த அறக்கப் பறக்க வாரி வாரி தின்னாம்பாரு அந்த அவசரத்துல ஒரு பருக்கப் போயி நாஞ்சியிலக்குத்தி குப்புனு பெற ஏறிக்கிச்சி. அடுக்கடுக்கா தும்பலு வரும்படி பையனுக்கு மூச்சு தெணறி திக்குலு முக்கலு ஆயி, குடிக்க ரவ தண்ணியில்லாம தலயில நாலுத்தட்டு தானாத்தட்டி, சுதாரிச்சிக்கிட்டான். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;அதும் பொறவு அவனுக்கு சோறு எறக்கங்குடுக்கல வட்டியிலிருந்தச் சோத்த வழிச்சி காக்காயிக்கி வெச்சிட்டு, கையக் கழுவுலாமுணுப் பாத்தான், பள்ளியோடத்து தொட்டியடிய செரியானக் கூட்டம். ஆபத்துக்கு பாவமில்லன்னு அவத்த இருந்த கொட்டமரத்துல ஒரு எலய ஒடிச்சி கையத் தொடச்சி தூர எஞ்சிப்புட்டு, பொறத்திக்காலு பொடனியில ஒடனப் பையனுக்கு ரூம்பு கதவு வெளிப்பக்கந் தொறப்பு போட்டுரந்த பாத்தப்பறந்தான் மனசு நிம்மியாச்சி. ஓடியாந்தக் களப்புக்குச் சித்த நின்னு ஒரு தேக்கந்தேறி நெதானமா உள்ளப்பூந்து தெக்கித்தி மூலைக்கி போயி பைய எடுத்து வெச்சி கையவுட்டு தொழாவுனாம்பாரு அவன் வெச்சிட்டுப் போயிருந்த வெநாயம் இல்ல. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;அவந்தல கிர்ரடிச்சி, பள்ளியோடத்துக் கூரசும்மா கரகரன்னு ரங்க ராட்டனமாட்டஞ் சுத்துதே' பையன் பயந்தாப்பிடியே நடந்துட்டுது. கணக்கு பொய்த்தகத்துல அவன் வெச்சிருந்த உருவா நூத்தம்பதக் காணம். வருசா வருசம் பள்ளியோடத்துல வாங்கி குடுக்கற நோட்டுப் புத்தகத்துக்கு கட்ற பணம். அவங்கூட படிக்கறதுங்க அறுவத்தி ரெண்டு பிள்ளைங்க அதுல மூணுப் பேத்த தவுத்து பாக்கி அம்பத்தொம்போது பேத்தோட மொத்தபணம் முச்சூடும் நேத்து அந்தியோடமுட்டும் அவந்தான் வசூல் பண்டிக் குடுத்தான். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;இன்னிக்கி காத்தாலப்புடிச்சி சேந்தப் பணத்துக்குத்தான் மோசம் வந்துட்டுது. மத்தியான கூழுக்கு உப்பு இல்லாத மவராசமூட்ல பொறந்த பையன் ஒரு நேரந்தின்னா மறுநேரம் வவுத்துக்கு ஈரத்துணி' முழுசா மூணு நேரந்தின்னா அன்னிக்கி அவனுக்கு நோம்பி. இந்த ரட்சணத்துல ஊட்ல போயிக் கேட்டா, வொத நிமித்திப்புடுவாங்க. அப்பிடியே அடம்பண்ணி அழுதுப் பொரண்டாலும் அஞ்சுப் பத்து பேர்றதே அரிசியம். முழுசா நூத்தம்பது உரவாயிக்கி எங்கப் போறது? நெஞ்சிப் பத பதைக்க நெனச்சிப் பாத்துட்டுப் பையனுக்கு அழுவாச்சி கண்ணக் கொப்புளிச்சிக்கிட்டு வரும்பிடி 'ஓ'ன்னு பொருங்கொரலெடுத்து அவஞ் சங்கூத, அவுத்த ஒரு சந்தக் கூட்டமே கூடிப்போச்சி. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;மத்தியானச் சோறுண்டுட்டு வட்சுமண வாத்தியாரு உண்ட மயக்கம் போவ ரவ அசிரிக்கையா ஒட்காருலாம்னு ஆறாவது 'பி' கிளாசுக்குப் போயி அப்பதாங் குந்துனாரு. அதுக்குள்ள இந்தப் பிள்ளைங்க போட்ட ரவுசொண்ணும் பொறுக்க முடியல. நட்டிபட்டி அடைக்க பெரம்புங் கையுமா பொறப்பட்டாரு வாத்தியாரு. எட்டாவது முட்டும் இங்கிலீசும், கணக்குஞ் சொல்லிக் குடுக்கற சின்ன வாத்தியாருன்னாலும் வட்சுமண வாத்தியாருக்கு பள்ளியோடத்துல நல்ல மரியேதி. நல்லபேரு' ஒரு புத்தகம் வாங்கறது நோட்டு வாங்கறது பள்ளியோடந் தொறக்கயில பிள்ளைங்களைச் சேத்திக்கிறதுன்னு எல்லா பெரியத்தனமும் அவரு தல மேலதான் விடியும் நொம்போ கண்டுசனான ஆளு. பசங்க அவரக் கண்டுட்டா அப்பிடியே புர்ரு கழிவாங்க. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;வாத்தியாரு வர்றத்த கண்டுட்டு பிள்ளைங்க தேங்கூட்ல கல்லிட்டாப்பிடி திக்காலிக்கி ஒருத்தராப் பிச்சிக்கிட்டு ஓடனாங்க.&lt;br /&gt;“டேய் இங்கென்றாச் சத்தம்?”&lt;br /&gt;“கதிரேசம் பையன் நோட்டுப்பணத்த தொலச்சிப்புட்டாஞ்சார்”.&lt;br /&gt;“டேய் கதிரேசா வாடா இங்க”&lt;br /&gt;வாத்தியாரு போட்ட அதட்டல்ல பையன் டவுசரோட மண்டுப்புட்டான். பயத்துல நடக்கவொட்டாம அவங்காலோட காலுப் பின்னிக்கிச்சி.&lt;br /&gt;“வாடான்னா... அங்கென்றா மஞ்சக் குடுவ குடுவற?”&lt;br /&gt;ஒரே மெரட்டா மறுபிடி வாத்தியாரு மெரட்டும்பிடி அவன் வாயிக் கோணி தானா ஔர ஆரம்பிச்சிட்டுது.&lt;br /&gt;“சார்... வந்து... பையில........... கணக்கு........ பொய்த்தகத்துல உருவாய...... வெச்சிருந்தஞ்சார்.......... பொய்த்தகத்தோட உருவாயக்காணஞ்சார்”.&lt;br /&gt;“பணத்த பையில வெச்சிட்டு, எங்கடா மயிருப்புடுங்கப் போனபடவா?”&lt;br /&gt;“சோறுத் திங்கப் போனஞ்சார்”&lt;br /&gt;“சோறுத் திங்கப் போனியா இல்ல பணத்த எங்கியாச்சும் ஒளிய வெக்கப் போனியா?” “எங்கம்மா மேலச் சத்தியமா உருவாய பொய்த்தகத்துலதாஞ்சார் வெச்சன்.&lt;br /&gt;“அப்ப எடுறா பணத்த”&lt;br /&gt;“..............................................”&lt;br /&gt;“ஏண்டாப் பேசல? ஏம் பேசல? வாயத் தொறடாக் கொறவா?”&lt;br /&gt;“..............................................”&lt;br /&gt;“சொல்றா எங்கடா வெச்சிருக்கறப் பணத்த எங்க வெச்சிருக்கற? திருட்டு ராஸ்கல் உஞ்சாலக்க எங்கிட்டயே காட்டிரியா?”ன்னு கதிரேசம்பையன் கோர முடியக் கொத்தோடப் புடிச்சிச் சும்மா நெக்கு நெக்குன்னு செவுத்துல மாத்தி மாத்தி கையே ஓயமுட்டும் இடிச்சாரு வாத்தியாரு' மண்டப் பொடைக்க அத்தன அடி வுழுந்தும் பையனுக்கு வலியில்ல ஆனா வாத்தியாரு ஆடன ஆட்டத்துல அப்பிடியே வெப்பிரிச்சி போயிட்டாஞ் செலயாட்டம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;ஒவ்வொரு வருசமும் பள்ளியோடந் தொறக்கயில ஆறாவதுலயிருந்து பத்தாவது வர கிளாசுப் பிரிப்பாங்க. அந்நேரம் பையஞ் சுறுசுறுப்பையும், பித்தியும் நெனப்பயுங்கண்டுட்டு மத்த வாத்தியாருங்க கிட்ட சண்டயான சண்டப் போட்டு வலுக்கட்டாயமா தம்பட கிளாசுக்கு வேணும், வேணும்னு லட்சுமண வாத்தியாரு கதிரேசம்பையன கூட்டிக்குவாரு. இந்த வருசந்தான் சீட்டு குலுக்கிப் போட்டதுல ஏனோ தோத்துப் போயி வேண்டா வெறுப்பா ராஜாமணி வாத்தியாருக்கு அவன உட்டுக் குடுத்தாரு. ஒழுக்கமானப் பையன்' நல்லாப் படிக்கறப் பையன்' அறிவாளிப் பையன்னு அல்லாருக்கிட்டாயும் பெருமயாச் சொல்ற வாத்தியாரு இன்னிக்கு அவனுக்கு திருட்டுப்பட்ங்கட்டணா,,, ஒண்ணும் புடிபடல, சில்லரச் செஞ்சச் சேட்டய அந்த சின்னப்பையம் பாவம் என்னாத்தக் கண்டான். ஓடாத எண்ணமெல்லாம் ஓடி அவம் மண்டயப் போட்டு உருட்டி உம்ம அந்தச்சணமே அவன் வாத்தியாரு மேல வெச்சிருந்த மரியேதிக் கிரியேரி எல்லாஞ் சமாதியாயிப் போச்சி. அவங்கோயில் கட்டி குடிவெச்சிருந்த சாமி செத்துப்போச்சி. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;மின்னலு மின்றாப்ல பழைய நெனப்பு வந்து அவனப்படுத்தும்பிடி அவனுக்கு அழுவாச்சி பீருட்டுக்கிட்டு வந்து பையம் பொங்கி பொங்கி அழுதான்.&lt;br /&gt;“என்றா ஊளையிடற? மரியேதியா பணத்தக் குடுத்துரு இல்ல டி.சி.யக் கிழிச்சி கைலக் குடுத்து வூட்டுக்கு தொரத்திப்புடுவஞ் சாக்கிரத”.&lt;br /&gt;“சார் பெரிய்ய மாரியாயி அறியச் சத்தியமா பணத்த இங்கதாஞ்சார் வெச்சிட்டுப் போனன்?”&lt;br /&gt;“இப்பிடிக் கேட்டா நீயி பதிலுச் சொல்லமாட்ட கேக்கறவங்க கேட்டா தானா கக்கற, நடறா எச்.எம். ரூம்புக்கு”ன்னு பலிகெடாயாட்டம் கதிரேசம் பையன பையுங் கையுமா தரதரன்னு புடுச்சி இழுத்துட்கிட்டு போனாரு லட்சுமண வாத்தியாரு.&lt;br /&gt;மசமசன்னு நல்ல மத்தியானத் தூக்கத்துல இருந்தாரு பெரிய வாத்தியாரு நாராயணசாமி. தூங்கறச் சிங்கத்த தட்டி எழுப்புனாச் சும்மாயிருக்குமா அது?&lt;br /&gt;“ஆருங்க பையன்”&lt;br /&gt;“பையன் ராஜாமணி கிளாசுங்க சார்”&lt;br /&gt;“என்னா சமாச்சாரம்”&lt;br /&gt;“நோட்டுப்புத்தகத்துக்கு பணம் வசூல் பண்ணச் சொல்லி அப்பப்ப வாங்கிக்கிட்டிருந்தங்க சார். இன்னைக்கி காலையிலக்கூட வந்து கேட்டன். யாருமே தரலேன்னான். ஆனா மூணுப் பசங்க பணம் குடுத்தாங்களாம். இவனக் கேட்டா தொலஞ்சிப் போச்சிங்கறான். பையன் ஒருமாதிரி இவம்பேச்ச நம்பறதுக்கில்ல'”&lt;br /&gt;காசக் கொண்டுபோயி கையில ஒப்படச்சப்ப தமிழுச்செல்வி டீச்சரண்ட நாயம் பேசுற முசுவுல போடா, போடா அப்புறம் வாடான்னு டாப்பு ரூம்பவுட்ட தொரத்திவுட்டுட்டு, வாய்க்கூசாம புளுவுனாரு வாத்தியாரு.&lt;br /&gt;“இங்க பாரு தம்பி ஒதப்பட்டுச் சாவறதுக்கு முன்னாடி நெசத்தச் சொல்லிரு பணத்த எங்க ராஜா வெச்சிருக்கற?”&lt;br /&gt;“படிக்கற படிப்பறிய நானு பணத்த புத்தகத்தோட பையலதாஞ் சார் வெச்சிருந்தன்.&lt;br /&gt;“பணஞ்சேந்தவொடனே வாத்தியாருக்கிட்ட குடுக்க வேண்டியதான பையில எதுக்குடா வெச்ச?”&lt;br /&gt;“சோபி கிழிஞ்சிருந்தச்சி சார், மொத பீரியடப்பவே சாருக்கிட்ட தாந்தஞ்சார். அவர்தாஞ்சார் வைடா அப்பறம் பாத்துக்கலான்னாரு சார்”.&lt;br /&gt;“அப்ப அவரு பொய்யி சொல்றாரா? திருட்டுக் கழுத உம்மயச் சொல்லு இல்ல தோல உரிச்சி உப்பு, தடவிப்புடுவன்”னு பெரிய வாத்தியாரு பாம்பாட்டஞ் சீற,&lt;br /&gt;“நானு அப்பவே சொல்லலைங்க சார், இவம் பெரிய்ய கைகாரன், அவ்வளவும் நடிப்புன்னு லட்சுமண வாத்தியாரு அந்த நாவுருக்கு பாலூத்தி முட்டைய ஒடச்சி வெச்சாரு”.&lt;br /&gt;“எந்த ஊருங்க இவன்”&lt;br /&gt;“பிச்சக்காரனூருங்க”&lt;br /&gt;“இருட்டெல்லாஞ் சேந்து எதுக்க வந்தாப்ல இருக்கான் என்னா சாதி? சேரிக்காரனா?”&lt;br /&gt;“இல்லைங்க, இவனுங்க வேற, ஆடு திருடி போற பசங்க”&lt;br /&gt;“அதுதானப் பாத்தன் ஜாதியந்தப் புத்தி குலமந்த ஆச்சாரம்னு பெரியவங்க தெரியாமலாச் சொல்லியிருக்காங்க. திருட்டு நாயே உங்க திருட்டுப் புத்திய பள்ளிக்கூடத்திலியே வந்து காட்டறீங்களா அந்த வேலத்தனமெல்லாம் எங்கிட்டச் செல்லுப்படியாகாது. சொல்றா எங்கடாப் பணம் எங்க”.&lt;br /&gt;என்னம்மோ அவங்கூட்டுச் சொத்த இவந்திருடி அழிச்சாப்ல, தீராத ஆத்தரத்தோட கதிரேசம் பையன் டவுசரு சோபியில கையவுட்டு அலாசு அலாசுன்னு அலாசி புடிச்சி உலுக்கு உலுக்குன்னு உலுக்குனாரு. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;அதே கிழிஞ்ச துணி அவரு இழுத்த இழுப்புல இன்னும் உண்டுன்னா கிழிஞ்சி கீழ தொங்கிபோச்சி. உள்ற ஒண்ணும் போடாம சும்மா நின்னுக்கிட்டிருந்தவன் டவுசருல தொச்சமா கெடந்தது சோத்துக்குச் செத்த அவஞ்சுண்ணிதான். பட்டும் படாததுக்குமுன்ன என்னமோ புத்துக்குள்ள கையவுட்டவனாட்டம் அந்த ஆளு மொவற பேய் அடிச்சாப்ல இருளோடி சிறுத்துக்கிச்சி. படாத அவமானம் பட்டு ஒடம்பு கூசி கூனி குறுவி தலகவுந்து செவனேன்னு இருந்த பையன எட்டி ஒதச்சி கீழத் தள்ளி வெச்ச வெஞ்சம் தீர கண்ணுமூஞ்சி தெரியாம மிதி மிதின்னு மிதிச்சாரு நாராயணசாமி.&lt;br /&gt;சார்' பணம் இங்கயிருக்குதுன்னு மதியழகம் பையங் கத்திக்கிட்டு ஓடியாரும்பிடி பெரிய வாத்தியாரு கரண்டு போன மிசினாட்டங் கப்புனு அடங்குனாரு.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;அஞ்சாம் பீரியடுக்கு நோட்ஸ் எடுக்க வேணுமின்னு தமிழுசெல்வி டீச்சர் கணக்கு புத்தகம் வேணுமின்னு கேக்க கதிரேசம் பையிலிருந்த பொய்த்தகத்த அவந்தான் கொண்டுபோய் குடுத்தான்.&lt;br /&gt;அதும்பொறவு பையனுக்கு ஆரு மூஞ்சியிலியும் முழிக்கப் புடிக்கல' சொக்கா கிழிஞ்சிபோன டவுசரோட தடுமாறி எந்திரிச்சவன், வீர்சமா பைய எடுத்து தோளுல மாட்டிக்கிட்டு ச்சும்மா விறுவிறுன்னு நடந்து போனவன், பள்ளியோடத்து தல வாசலுக்கேப் போயிட்டான். பொறன கூப்பிட்ட கொரலு ஒண்ணுக் கூட அவங்காதுல வாங்கல. அவுத்துக்கால கேட்டு பின்னால போயி நின்னு த்தூ,,, ஊ,,, ஊன்னு பள்ளியோடத்தப் பாத்து காரித்துப்பிப்புட்டு, பைய அவந்தலய எட வலமாச்சுத்தி உள்ற எஞ்சிப்புட்டு ரெண்டுக் கையயும் தாராளமா வீசி தடத்தப்பாத்து நடந்தான்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/891272482416127046-4270487442288295899?l=manalveedu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manalveedu.blogspot.com/feeds/4270487442288295899/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=891272482416127046&amp;postID=4270487442288295899' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/891272482416127046/posts/default/4270487442288295899'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/891272482416127046/posts/default/4270487442288295899'/><link rel='alternate' type='text/html' href='http://manalveedu.blogspot.com/2011/11/blog-post.html' title='அசுரவித்து'/><author><name>manalveedu</name><uri>http://www.blogger.com/profile/11701810894595985945</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-eT_MyiwyNLo/Tr1WcxcYErI/AAAAAAAAAFE/9u1-14VvzC0/s72-c/IMG_0117.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-891272482416127046.post-1060941809416458797</id><published>2011-10-23T09:34:00.000-07:00</published><updated>2011-10-23T09:40:54.176-07:00</updated><title type='text'>ரவுசு</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-8r2m7_bEpGc/TqRCxvVKkTI/AAAAAAAAAE4/aVZzzidXfWQ/s1600/12.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5666727653425189170" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 214px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-8r2m7_bEpGc/TqRCxvVKkTI/AAAAAAAAAE4/aVZzzidXfWQ/s320/12.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;வர்ரன்னுச் சொன்னவிங்க ரெண்டுபேத்த தவுத்து மத்தவங்க அல்லாருந்தொச்சமில்லாம வந்து வண்டிக்கார குப்பண்ணட்டு தறிக் கொட்டாயில் குமிஞ்சி வவுநேரந் தாண்டிப்போச்சு ஊரத்தாட்டியிருக்கற ஒத்த லைட்டு சர்வீகத்தான்னாலும் எடம் ரொம்ப தலச்சரமா ஏகத்துக்குங் கெடக்கும்படி வந்தவிங்க ஒக்காரப் புடிக்க சௌரியமாயிருந்தது. அவிங்க அவிங்களுக்கு ஆயிரத்தெட்டுப் பிக்கிருக்கும் புடுங்கலுயிருக்கும். அதயெல்லாம் பாத்துக்கிட்டிருந்தா ஒருச்சனத்தோடச் சனம், ஒரு நல்லது கெட்டதுல எப்பிடி கலந்துக்கிறது ?&lt;br /&gt;மொத மொத வந்தது ஈச்பரஞ்சாமி. அவனுக்கு இல்லாத மொடயா ? அவனுக்கு இல்லாத முட்டுக்கட்டா? தெனம் பொழுது மொளச்சி பொழுது அமந்தா பகவானுக்கு எத்தன தொந்தரவு ?&lt;br /&gt;போன வெசாலமோ, அதுக்கு முந்தன வெசாலமோ தெரியில! சாமிக்கி மீறுன போத. கஞ்சாவையும், அபினியுங் கலந்து குடிச்சிப்புட்டு ஒண்ணும் நெட்டு நெதானமே இல்ல. கையிருப்புக்குச் சரக்குப் பத்தலைன்னு தூளு வாங்க கொளுத்தூரு குரும்பனூருக்கு ஈச்சபரம்போவ, அவுத்த ஊரோரத்துல ஒரு ஏகாளி குடியிருந்தான். அவனுக்கொரு வயசிக்கி வந்த பொட்டப்புள்ள. அவபாவம் கருக்கலோட போனவ இருட்டேக்கட்டமுட்டும் ஏரித்தண்ணியிலே நின்னு இடுப்பு நோவ துணி வெளுத்துப்புட்டு அப்பத்தான் எங்கியோச் சுத்தி அஞ்சாறு வெறவுக்குச்சி பொறுக்கியாந்து, வெள்ளாவியப் பத்தவெச்சி எரியவுட்டுக்கிட்டிருந்தா, இந்த மாப்ள மப்புல நெப்புப் கெட்டுப்போயி அந்தப்பிள்ளயைச் சீண்ட அவ இவனத்திரும்பி பாத்ததுதாஞ் சாக்கு "அய்யோ மினி வந்திருச்சி!" "அய்யோ மினி வந்திருச்சி"!ன்னு கத்துப்புடிச்சிக்கிட்டாளே. ஈச்பரஞ் சைசா அக்கட்ட நழுவிக்கிட்டான். அதோடப் போயிருந்தா ஆயிருக்குமா? மக்யாநாத்தும் மக்யாநாத்துக்கு மறுநாளும் வுடாமப் போயி அந்தப் பிள்ளய நோண்டி நுங்கெடுத்து, துருவி தூறு வாரி எப்பிடியோ கூத்தியாச் சேத்திக்கிட்டாம்பா. அப்பறம் பாத்துக்க மாப்ள இதே தொழுவாடா அவக்கிட்ட போறதும் வர்ரதுமாவேயிருந்தான். ஒருநாளு எங்கியோ ஊருக்குள்ள அழுக்கு எடுக்கப்போன வண்ணாப்பையன் அஞ்சாறு மோழி துணியக் கொண்டாந்து வாசல்ல திப்புனு போட்டுட்டு களப்புக்கு ஒருச்சொம்பு தண்ணி மோந்தாப்பிள்ளைன்னு மவக்காரிய தொழவுனா அவ ஆளுத்துப்பே இல்ல.&lt;br /&gt;வெள்ளாவி த்திகு த்திகுன்னு ஒருபக்கம் எரிஞ்சிக்கிட்டு இருக்க அவளும் ஈசனும் ஒருபக்கம் முண்டக்கட்டயோடப் படுத்து கொண்டி மாட்டிக்கிட்டு கெடக்க அவ்வளவுதான் ஏகாளி எடுத்துப்புடிச்சாம்பாரு முட்டுச்சீலச் சுத்தி வெச்சிருந்த மூங்கக்கோல, சடயப்பம் மண்ட ஓட்ட ரெண்டா பொளந்துப்புட்டுதாங் கோல கீழ வெச்சான்.&lt;br /&gt;ஈட்டத் தின்னுப்புட்டு தொரத்தொரன்னு நத்தத்த ஒழுக்கிக்கிட்டு வந்த மாப்ள ஆரோவொரு பண்டாரங்குடுத்தான்னு சூரணந்தின்னுக்கிட்டு கெடயிலியே குளுருக்காச்சலோட கெடந்துட்டு இப்பிடி முக்கிலியமான காரியத்த மின்ன இருந்துச் செய்யனுமின்னு வந்தரலியா? பாவம்!. பிரமனுக்குங் கயிட்டந்தான். மூளக்காரப்பொறப்புக்கு உருவு பண்டறதுல அவனுக்கென்னாவோ இஸ்காரு! ச்சேரி கடவுளயாச்சும் பாத்து வெவரங்கேக்கலாமுன்னு ஈச்பரமூட்டுக்கு போயிருக்கான். அன்னிக்கிங்கறபெட்டுக்கு ஈச்பரஞ்சாமி வூட்ல இல்ல. ஈச்பரி பிள்ளத்தான் இருந்துக்கிறா. அதுவுமிந்த மாப்ள நேந்தப்பிடி திரிஞ்சிக்கிட்டு அவளத் துப்புரவா கெவுணிக்கிறதில்லியா, அவளும் பாவம்-ங்கற ஏக்கமெடுத்துக்கிட்டு ஒரு மார்க்கமா மசமசன்னு இருக்க, அந்நேரம் பாத்து இவம்போவ, அட்ராசக்க! அட்ராசக்க! 'ஊருமேலப்போன மாப்ள என்னம்மோ நம்ப நெனப்பெடுத்துக்கிட்டு திலும்பி வந்துட்டானாட்டமிருக்குது! மாட்டிக்கிச்சிடி இன்னைக்கு வலுத்தப் பண்ணைய!மின்னு கூறுகெட்டுப்போயி பாயப்போட்டு இவனப் படுக்கவெச்சி கைய கால நாம்பியிருக்குறா! ஹூம் ஒக்காரச்சொன்னா படுத்துக்கறவன் இந்த தில்லுமாரி! இவுனுக்காச் சொல்லணும் ? முக்கா கெணறு தாண்டறப்பதத்துல குபீர்னு நத்த வாடையடிக்க ஈச்பரிக்கு வேர்த்துப்போச்சி. இதென்றாக் கெரகமின்னு இவம் மொவறய அவப்பாக்க, குட்டு ஒடஞ்சிப்போச்சி.&lt;br /&gt;அண்டமுடியாத ஆங்காரச்சத்தி என்னாப் பண்டுவாளோ! ஏதுப்பண்டுவாளோ! ன்னு கிடு நடுங்கி பிரம்மம்பாவம் பிதுக்கா பிதுக்கான்னு முழிச்சிக்கிட்டு நிக்க, அவ வாயே பேசல. சத்தமில்லாம அவம்மானிய கொத்தோட கடிச்சி அந்தல்ல துப்பிப்புட்டா. அதக்கண்டெடுத்து ஒட்ட வெச்சிக்கிட்டு ஆளு வந்தாச்சி அத்தன வருத்தத்திலியும்.&lt;br /&gt;மாயவங்கொடும மகா கொடும!. இருந்து இருந்தும் மாயவன் நொம்போ நாளுக்கழிச்சி வடக்க போயி கண்ணாலம் மூச்சிக்கிட்டு வந்தான். பொம்பளயச் சும்மா சொல்றதுக்கில்ல, கிள்ளித் திங்கறாப்ல நெறஞ்ச லட்சணக்காரி, ரெண்டு பேரு சம்சாரம், பிருசனும் பொண்டாட்டியும் நல்லமொறயாத்தாங் குடுத்தனம் பண்டனாங்க. ஆரக்கண்ணுப்பட்டதோ! என்னாக் கருமாந்தரமோ! ஒருநாப்பட்ட பவல்ல நாதேரி ஒருத்தன் பட்டியிலிருக்கற பிருவுக்குட்டிய குள்ளநரி கவ்விக்கிட்டு போறாப்பல வூடுபூந்து கிட்ணம் பொண்டாட்டிய குண்டுகட்டா தூக்கிட்டு போயிட்டாம்பா. இவம் பாவம் எங்க எங்கயோ தேடித் தொழாவி துப்பு கண்டு, பஞ்சாயம் பேசி, அடிதடிப்பட்டு அவளக் கூட்டியாந்து வூட்லச்சேத்தறதுக்குள்ள பத்து பதனோரு மாசமே ஆயிபோச்சி. கூட்டியாந்தவங் கொலாய மூடிக்கிட்டு இருந்தானா ? வந்தும் வராத மின்ன ருசிகண்ட பூன பத்து மாசஞ் சும்மாவா இருந்துருக்குமின்னு கேட்டா அவ மிச்சத்துல வுடுவாளா ?&lt;br /&gt;"ஆமாண்டா மொன்னையா ஆமா! இங்க பொழங்காத பண்டமாட்டங் கழும்பண்டதாங் கெடந்தன். அங்கபோயிதான் நிமோசனமாச்சி. அந்த மவராசன் புண்ணியவான்! என்னு வவுத்தக் காயப்போடல! கெட்டியா மூணும்மாச செனயோடத்தாண்டா தாட்டிவுட்ருக்கறான். இந்தப்பித்தி வெச்சிருக்கறவன் ஆருத்த நக்க இங்க கூட்டியாந்த?. மரிகேதியா எங்கயிருந்து கூட்டியாந்தியோ, அங்கியே கொண்டி வுடறான்னு பழைய சீவய சாணியில துவச்சி ச்சும்மா சிமிறிபுட்டாச் சிமிறி. மேலெல்லாம் பத்துப்போட்டுக்கிட்டு ஆறன காயம் பாதி, ஆறாதக் காயம்பாதியின்னு, பச்சப் புண்ணோட மாயவனும் வந்து எடஞ்சேந்தாச்சி.&lt;br /&gt;குந்தி குந்திப்பாத்துட்டு அவத்தயிருந்ததுங்க மொண மொணன்னு பேசறதுக்கு ஆரம்பிச்சிட்டுதுங்க. அதலொரு பூசேரி! அவனொரு சந்தப் பீச்சாண்டி! நாலெழுத்துப் படிச்ச கெருவத்துல எங்கேப்போனாலும் போறபக்கம் அகராதி பேசி மிதி வாங்கறதே அவனுக்கு வேல. இப்படித்தாம் ஓராடம் ஒரு ராசமூட்ல வங்கித்தின்னுக்கிட்டு அவம்பசங்களுக்கு படுப்புச் சொல்லிக் குடுத்துக்கிட்டு இருந்தான். அதுங்க அஞ்சும் அஞ்சு வெதம். ஒருநாளு அந்தப்பசங்க அலங்காட்டுக்கு வேட்டப்புடிக்கப் போலாமின்னு கேட்டு அடம்புடிக்க இந்தாளு நம்ம குண்டமலக்காட்டுக்கு கூட்டிகிட்டுப் போனான். வனாந்தரத்துல கொஞ்சந்தூரங்கூட போயிருக்க மாண்டாங்க. நாலஞ்சி செந்நாயிங்க வள் வள்ளுன்னு ஒலைச்சிக்கிட்டு அவங்கள வளைச்சிக்கிச்சி. ஆளாளுக்கு ஓடி மரத்துலயுங் கிரத்தலயும் ஏற நாயிங்களும் வுடவேயில்ல. மரத்து மேலியே ஏறுதுங்க, அய்யோ பாவமின்னு ச்சீரெலவ பாக்கமுடியாத அங்க வந்தவொரு வேடுவப்பையன் அம்பெடுத்தெஞ்சி அந்த நாயிங்க வாயக்கட்டிப்புட்டு அவம்பாட்டுக்கு போயிட்டான். இந்தக்கொலவாரிங்க மரத்தவுட்டு எறங்கி வந்ததும், "என்றா வாத்தி! என்னம்மோ கறகண்ட வித்தக்காரன் இந்த வையகத்துல நாந்தான்னு பீத்திக்கிட்டு திரிஞ்ச! உன்னோட பெரிய பிலித்தி இங்கவொருத்தன் இருக்கறாம் பார்ரா "!ன்னு பீயமென்னு அவம்மூஞ்சியில துப்ப, இவம் பெரிய்ய ரோசக்காரனாட்டம் "டேய் நாளையிலிருந்து வில்லையும் அம்பையும் அவங்கையிலத் தொட்டுப்புட்டான்னா ங்கெப்பம்பேரு பரதேசி இல்லடா"ன்னு, சவதங்கூறிப்புட்டுப் போயி அந்த வேடுவப் பையங்கிட்ட, "டேய் வில்லுக்கும் அம்புக்கும் நான்தாண்டா, ஓனரு! என்னயக் கேக்காம அத நீ தீண்டனது குத்தம்!. மரிகேதியா கட்ட வெரல வெட்டிக்குடறா"? ன்னு கேக்க, அந்த பையம் எட்டனதும் ரப்புனு இவங்காதக்கட்டி ஒரு அப்பு அப்பி, "ஏண்டா கேனப்பிண்ட? என்றா பழம படிச்சி வெச்சிருக்கிற? வேடங்கிட்ட உற்பந்தி ஆனதுறா வில்லும் அம்பும் - கத்த வித்தய பெத்த தாயிண்ட காட்றியா ? ஊளச்சாதிக் கழுத!"ன்னு அவங்கையி ரெண்டயுங் கமக்கட்டயோட, கமக்கட்டயோட கத்திரிச்சி எடுத்துக்கிட்டு வுட்டுட்டான். மொண்டிக்கி முந்நூறு குறும்புன்னா இவனுக்கு முந்நூத்தியொண்ணு.&lt;br /&gt;"எவண்டா இங்க பெரியத்தனக்காரன் ? என்றாப் பண்ணாட்டு பண்டிக்கிட்டுத் திரியறீங்க ? வந்த வேலய கெவணிங்கடான்னா, என்றா பந்தக்காலப் புடிச்சிக்கிட்டு நிக்கறீங்க, அவனவுனுக்கு பொழப்புக்கூதி இல்லாமியா ? இங்கவந்து ஒக்காந்துக்கிட்டுருக்கறான் ? ஒரு பிலக்காப் பசங்க வர்றலங்றதுக்கோசரம், எங்களாலச் சும்மா தேவுடு காத்துக்கிட்டு கெடக்க முடியாது!. படத்தப் போடறீங்களா இல்லியா? படத்தப் போடறீங்களா இல்லியா?ன்னு தாட் பூட்னு குதிக்கும்படி நாலுத்தலயனுக்கு சுருக்குனு கோவம் வந்துட்டது.&lt;br /&gt;"ஆர்ராளு என்றா பெரிய்ய புடுங்கியாட்டாஞ் சவுண்டு வுடற? ங்கொக்காளவோலி! ஒரே மிதியில வெட்டயக்கிட்ட போட்டு படுத்துக்குவச் சாக்கிரிதி ? பத்துபேருச் சங்கிதி, ஒருப் பொதுக்காரியமின்னா ஏறுந் தாழும்! தூரந் தொலயா இருந்து வர்றதுக்கு கொஞ்ச நேரங்கூட ஆவும். கிருமமா குந்திக்கிட்டு இருக்கறதுன்னா இரு! இல்ல ஓடறாச் சொட்டைக்கி!"ன்னு வதுலுக்கு அவன் ரெண்டுப் போட்டப்பெறவு அந்த பிக்கேரி அடங்கிச்சி.&lt;br /&gt;நேயறத்த வுட்டுட்டு நெனச்சிக் கிட்டானாங் கைக்காலங்றாப்பிடி இந்த ஈச்பரனுக்கு எனத்துக்கு இந்த நெனப்பு ? அவனச் சொல்லிக் குத்தமில்ல. அவம்பாட்டுக்கு அவஞ்செவனேன்னுதாங் குந்தியிருந்தாம் பிலித்தோலுமேல. இந்த ஊரக்கெடுத்த நாரதந்தான் எங்கியோ கலி எடுக்க போறப்ப அந்த கண்றோவிய பாத்துட்டு வந்து "அட பைத்தியக்கார பரமேச்பரா! அடப் பைத்தியக்கார பரமேச்பரா! நீயெல்லாம் ஒரு பொறவியின்னு இன்னும் ஏண்டா இந்த உசுர வெச்சுக்கிட்டு இருக்கிற ? நாலே நாளு பொழச்சாலும் அந்த நரபூண்டுங்களாட்டம் நறுக்குனு பொழைக்கிணும்! இல்லைன்னா ஒரு மொழக்கவுத்துல நாண்டுகிட்டுச் சாவுணும்! ஆணு பொண்ணு அத்தனையுஞ் சங்கிதியிலச் சும்மா முழுவி எந்திரிக்கிதுங்க. காரியத்தக் கரைச்சி குடிக்கிதுங்க, அதச் செய்யுதுங்க, இதச் செய்யுதுங்க, அப்பிடிப் பண்டுதுங்க, இப்பிடி பண்டுதுங்கன்னு ஒண்ணுக்குப் பத்தா இல்லாததையும் பொல்லாததையுஞ் சொல்லி எரியறக் கொள்ளிய ஏறத்தள்ளிவுட்டுட்டான்.&lt;br /&gt;அப்பப் புடிச்சது ஈச்பரனுக்கு அரக்கேணம். நின்ன நெலயில விசேசம் பண்டனமின்னு அடிப்பறிச்சிக்கிட்டு நிக்கறான். நந்தியக் கூப்ட்டு நாலாப்பக்கமும் தகோலு சொல்ல தொரத்தியுட்டுட்டான். நாரதனக் கூப்புட்டு, "என்னாப் பண்டுவியோ ஏதுப்பண்டுவியோ எனக்குத் தெரியாது அஞ்சாறு சீ.டி, அதப்போடறதுக்கு டி,வி பொட்டி, படம் ஓட்டற மிசுனு எல்லாத்தையும் ஏற்பாடு பண்டு! அப்பரம் மேலப்போட்டா பொட்டச்சிங்க கண்டுக்குவாங்க எடம் எசவில்ல. அதுக்கு தோதா கீழியே ஓரெடஞ் செட் பண்டிப்புடு"ன்னு ஒரேடியா உத்தரவுப் போட்டுட்டான். அதே வெசயில நாரதன் துருவா ஆர்.எஸ்சு தீபஞ் சைக்கிலுக் கடைக்கி ஓடி பொட்டியும், மிசுனயுங் கேக்க, கடக்காரன் அவன ஏற எறங்கப்பாத்துட்டு, "ஏய்யா பாத்தாச் சாமியாராட்டந் தெரியிது! உனக்கு எதுக்குய்யா இந்த சின்னப்பித்தி?"ன்னு மானங்கெட பேசும்பிடி அதுக்கிந்த நாரதன், "டேய் சாமியாரா இருந்தா என்றா? உங்கிட்ட இருக்கற பண்டந்தான் எங்கிட்டயும் இருக்குது. பொச்ச மூடிக்கிட்டு கேட்டத குடுறா!"ன்னு வாங்கியாந்து தாவுச்சேத்தி அதத செய்ய வேண்டியதச் செஞ்சி, செட் பண்டி வெக்கறதுக்குள்ள டங்குவாரு அந்துப்போச்சி. மானம் வேற இருண்டுகிட்டு வரும்படி ஈச்பரனுக்கு செரியான கருக்கட வுழுந்துட்டது.&lt;br /&gt;"ஏண்டா நாரதா! மழ வர்றாப்பிடியே இருக்குது, ச்சாலயேது ஒழுவுமாடா"ன்னு கேக்க,&lt;br /&gt;"மழயும் பேயாது, ஒரு கிழயும் பேயாது கடவுளே!, நீ எதுக்கும் வெசனப்படாத"ன்னு அவந்தேறுதலச் சொல்லும்பிடி,&lt;br /&gt;"மழப்பேறும், புள்ளப் பேறும் ஆருக்குந் தெரியாது. கண்டு வெச்சாப்ல எப்டிறா நாரதா நீ மட்லும் ஒரே தீருமானமாச் சொல்ற?"ன்னு நாரதன வளச்சிப் புடிச்கிக்கிட்டான் ஈச்பரன்.&lt;br /&gt;"கண்டுச்சொல்ல இதலப்போயி என்னா அரிசியம்? அங்க பார்ரா ஈச்பரா! வருணத்தேவன தொறந்த வாய மூடாம பொட்டியடியில சாத்திவெச்சிருக்குது"ன்னு&lt;br /&gt;கைநீட்டி நாரதன் அவனக் காட்டும்பிடி வருணபகவான் வாயிலந்து நுப்பது நாப்பது ஈயாட்டம் பறந்து போயிக்கிட்டிந்தது.&lt;br /&gt;"அல்லாஞ்செரித்தாண்டா நாரதா! எங்கடா அந்தாளுங்க ரெண்டுப் பேத்தயும் இன்னுங் காங்கல? பொதுவாப் பண்டறதுன்னு முடுவானப் பெறவு, பத்துப்பேருச் செலவு, அதல ரெண்டுப்பேத்த வுட்டுட்டுச் செஞ்சா நல்லாயிருக்குமா? பில்லுக்கண்டா தின்னுக்கிட்டு தண்ணிக்கண்டா குடிச்சிக்கிட்டு இந்த மாட்டக் கெடுத்த நந்திப்பையம் போயி அல்லாருக்குஞ் சொல்லியிருப்பானா?"ன்னு&lt;br /&gt;ஈச்பரங் கொறப்பட்டுக்கிட்டுருக்க, அத காதுல கேட்ட மாட்டுக்கு ச்செட்யான நோப்பாளம் வந்துட்டது.&lt;br /&gt;"சாமி ஒந்தலமேலச் சத்தியமா, அவங்க ரெண்டுபேத்துகிட்டயும் நேராப் பாத்துச் சொல்லிப்புட்டுத்தாஞ்சாமி வந்தன். அதுவுமிந்த வேதக்காரச் சாமி பெருமாமல அடிவாரத்துல பட்டக்குஞ்சிங்க ஒரு ஆறன்னம்! ஒத்தக்குஞ்சிங்கவொரு பண்ணன்டன்னம்! பாறமேல குந்த வெச்சிக்கிட்டு "பிள்ளைங்களா, பிள்ளைங்களா பையனும் பையனுங் கோலாட்டம் போட்டுக்கிட்டாலும், பிள்ளயும் பிள்ளயும் முத்தரக் குத்திக்கிட்டாலும் தப்பித்தவறிக்கூட ஆம்பளையும் பொம்பளையும் ன்னுப் புடாதீங்க. வலுக்கட்டாயத்துல அப்பிடி எங்கியாச்சும் எக்கச்சக்கம் ஏடாகூடம் ஆயிட்டுதுன்னு வெச்சிக்கிங்க, பொறன ன்னிருந்தா மின்னத் திருப்பிக் காட்டுங்க. மின்ன ன்னிருந்தா பொறனத் திருப்பிக் காட்டுங்கன்னு பித்தி சொல்லிக்கிட்டிருந்தாரு. உண்டா, இல்லியான்னு ? அவரு வந்தப்பறம் கேட்டுப்பாருங்க. உங்களாட்டம் அவங்கென்னா கழுத குதுரயின்னு ஏறிக்கிட்டுத் திரியறவங்களா? எங்கப்போனாலும் நடராசா சர்வீசு! மெதுவா வந்துருவாங்க. செத்தப் பொறுங்க"ன்னு அந்த நந்தியப்பன் தவுமானஞ்சொல்ல, அல்லாருந் தடத்த தடத்த எதுரு பாத்துக்கிட்டிருந்தாங்க.&lt;br /&gt;சொன்னாச் சொன்ன சொல்லு அழிய மாண்டான் எதுருவேதக்காரச் சாமி. இந்தெட்டுல என்னம்மோ ஆளுக்கு இப்பிடி பித்திமாறாட்டம். அதோட இந்த பிருசன் இல்லாத பொம்பளைய கண்ணாலம் பண்டி காப்புநூலு அத்தப்பொறவு ஆளுச்சுத்தமா மண்ட மூளக் கெட்டுப்போயி திரியறான். ஏப்பா ஒரு பொம்பள திங்கறதும் புள்ள பெக்கறதுமாவே இருந்தா ஓராம்பள என்னாச் செய்யமுடியும் ? அவனுக்கும் பாவம் ஓவி சாவி வாண்டா ? பாக்கற வரைக்கும் பாத்துட்டு பண்ணாடி வவானி - கொமாரபாளையம் ஓடி, ரெட்டச் சமுக்காளம் ஒண்ண வௌக்கி வாங்கியாந்து பொண்டாட்டிய உச்சந்தல ஒருக்கோடியா போட்டு மூடி, "காமாலச்சி! காமாலச்சி! ஆருக்கு உன்னு மேலக் காட்னாலும் என்னுக்கிட்ட மட்லுங் காட்டவே காட்டாத"ன்னு ஒரே முடுவாச் சொல்லிப்புட்டான். அவஞ்சொல்லி என்னாப் பிரயோசனம் ஆம்பளச் சொல்லு அம்பலம் ஏறுமா ? ஒரு நாளு செரி மத்தியானம் சோன்னு மழப்பேஞ்சிகிட்டிருந்தது. நொம்போ வெயாக்கானமா பொம்பள பிருசன கட்டுல்ல தூக்கிப்போட்டு அமுத்திப்புடிச்சிக்கிட்டா. இவனும் என்னம்மோ நோஞ்சாம்பூன மத்த நக்கனாப்பல வேண்டா வெறுப்பா தடுமாறிப்புட்டு, சலுப்பா எந்திரிச்சவன் மசுரோட அவ உசருநெலய பாத்ததாங்காரணம் கீழு வாட்டத்துல வுழுந்த அவம்பாம்பு திரும்பி என்னாப் பாடுபட்டும் படமே எடுக்கலே. என்னாப் பண்டுவ ? ச்சேரி கத முடிஞ்சதுன்னு அவந்தும்பட்டுக்கிட்டு கெடந்தப்பதான் இந்த சமாச்சாரந் தெரிஞ்சது. பொக்கவாயன் இனுமேட்டு பொரிமாவத்தாந் திங்கணும். நாம்பயினி பண்ணயம் பண்டறதாப் போவுது ? இப்பிடி பாலு பரப்பு ரெண்டு பாத்தாச்சும் மனச ஆத்திக்கிலாம்னு பொறப்பட்டான். இதா அவனும் வந்து சேந்தாச்சி.&lt;br /&gt;வேதக்காரச்சாமி நொம்போச் சாது. மனசார ஒரு உசுருக்கு தீம்பு நெனைக்க மாண்டான். இன்னைக்கி ஒரு பாட்லு சாராயத்த பத்து பேருக்கு பங்குணுமா ? பொட்டு கீழச் சிந்தாம பங்கி குடுத்துருவான். ஒரு ஊறுகா துண்ட பத்துப்பேத்துக்கு பாகம் பிரிக்கணுமா ? விண்ணமில்லாம பிரிச்சி குடுத்துருவான். காலேக்ரா, அரயேக்கரா காடு தோட்டம் வாங்கறாப்பல இந்தப் பூமிச்சனம் முச்சூட்டையும் செம்புலி ஆட்டுமந்தயாப்பண்டி மேய்க்கணுங்கறது ஒண்ணே ஒண்ணுதான் அவம்பொந்தியில இருக்கற ஆச.&lt;br /&gt;அதுக்கோசரம் பாவம் ராவுன்னும் இல்ல! பகலுன்னும் இல்ல அன்னந்தண்ணி ஆகாரமில்லாம உள்ளங்காலு வெள்ள எலும்பு தேயறாப்பல ஒழைக்கிறாம் பாவம். நேத்து அந்தியோடவே மாட்டுத்தலயன் வந்து தாக்கலுச் சொன்னதெல்லாஞ் சொன்னான். இவனுங் கௌம்பனதெல்லாங் கௌம்பனான். ஏப்பா, ஊருமந்தய தாட்டி வரக்குள்ள புளியம்மரத்தடிய ஒரு பொம்பள பொறந்த மேலோட குந்தியிருக்க, அவளச்சுத்தி பத்து ஆம்பளைங்க நெற அம்மணமா நின்னுக்கிட்டு நாமுந்தி, நீமுந்தின்னு அடிப்பட்டுக்கிட்டுக் கெடந்தாங்க. தடத்துல வந்தவன் அவம் வேலயப் பாத்துக்கிட்டு வந்துருந்தா தேவல. நேராப்போயி அந்தப் பசங்ககிட்ட&lt;br /&gt;"என்றாப் பசங்களா ரவுசு"ன்னு கேக்க, அதுங்க இப்பிடிதான் அவள செனயேரப் போறமின்னு சொன்னாங்க. அதுக்கிந்த கோளாறுக்காரன் இந்துக்கிட்டு, "அட தாயாலிப்பசங்களா, உருண்டுருக்கறதும், தெரண்டு இருக்கறதும் ஒரு பெருசா? ஆருக்கு ஆயுதந்தெடமா வெறைக்குதோ அவனுக்குத்தான் இவள நொட்ட யோக்கிதி"ன்னு சொல்ல அவனவங் குமிஞ்சிப் பாத்துட்டு மாயமா மறஞ்சிப்போயிட்டாங்க. திலும்பி தடம்புடிச்ச சாமிக்குடுமினியே அந்த பொம்பள எதுத்துப்புடிச்சிக்கிட்டா.&lt;br /&gt;"ஏண்டா கட்டியத்திண்ணி! ஆளுக்காரா! தானுஞ் செய்யாம, தள்ளியும் படுக்காம, வந்தவங்கள இப்பிடி உம்பாட்ல என்னமோச் சொல்லி முடுக்கி வுட்டுட்டியே, ஆளாளுக்குச் செத்தங்கூறியும் வந்து ச்சும்மா பல்லத் தீத்திப்புட்டு போயிருந்தாக்கூட தலைக்கி நூறு, ஆயிரம் உருவா நோவாம சம்பாரிச்சி இருப்பன். ராசாத்தியாட்டம் ஒருமாசப் பொழப்ப கால ஆட்டிக்கிட்டு ஓட்டியிருப்பன். அதல மண்ணள்ளி போட்டுட்டியே ச்சண்டாளா ? மரியேதியா எனக்கொரு வழி சொல்லிப்புட்டு அந்தாண்ட நவுர்ரா"ன்னு கோவணத்த இறுக்கிப் புடிச்சவ வுடுவனாங்கறா ?&lt;br /&gt;அவளச் சரிக்கட்டி சமாளிச்சிப்புட்டு அந்தண்ட வர்றதுக்குள்ள உன்னப்பிடி, என்னப்புடின்னு ஆயிப்போச்சி. மொள்ள அவனும் ஆசரவு ஆயாச்சி, அறக்கப் பறக்க ஆதியா பாதியா மொதப்படத்த போட்டுவுட்டான் நாரதன். சீனிமா நடிக மூணுஷா இக்கல அப்பிடி விழுவிழுன்னு ஒருப்பிள்ள! வெத்து மேலோட வாத்துரும்புல வந்து நின்னவ, பைப்ப திருவும்பிடி அதென்னமோ அறியாப்பிள்ளை மல்றாப்ல பிசுபிசுன்னு தூறுது. தலய விரிச்சிப் போட்டவ சீசாக்காயிலிருந்து ஒருத்துளி மணச் சீவக்காய எடுத்துப்போட்டு தேச்சாப்பாரு! தும்பப் பூவாட்டம் நொற பொத பொதன்னு தும்பிக்கிட்டு வருதே. ச்சிறுவ ச்சிறுவ அவத்திக்கி அவத்த துளித்துளியா தேச்சிக்கிட்டே வந்தப்பிள்ள, தொப்புளுக்கு கீழ தேய்க்கையில பரமேச்பரனுக்கு பதபதன்னு வந்துட்டது. குந்தியிருந்ததுங்களுக்கும் பொறும பத்தல. சுத்தியும் முத்தியும் பாத்துட்டு எச்சியக் கூட்டி முழுங்கிக்கிச்சிங்க. அந்நேரம் நாரதன் ஈச்பரனப்பாத்து கண்ணடிச்சி அல்லையக்கட்டி மொழங்கையில நெக்குன்னு இடிச்சி "பார்ரா ஈச்பரா! நீயென்னமோ ஒருப்பூட்டு ஆரோவொரு ராசாப் பொண்டாட்டிக்கு பொறவியிலியே மசுரு மணக்குதுன்னு பாட்டு கீட்டெல்லாம் போட்டியே! இதப்பாரு! இங்கப் பாரு! நல்லாப் பாரு! அங்க தேய்க்கிறா இங்க மணக்குது.ஹூம் நீயெனத்தக் கண்ட பாவம்! உனக்கு அத்திக் காயுந் தெரியாது, கொரங்குப் புடுக்குந் தெரியாது"ன்னுமனசல மொறயறப்பவே ஓடிக்கிட்டிருந்தபடம் டக்குன்னு நின்னுப்போச்சி. "ஊய்... ய்... ய்... படத்தப்போடு! படத்தப்போடு!"ன்னு ஒரே கூச்சலு.&lt;br /&gt;"டேய் எதுக்குடா கத்தறீங்க? மூச்சுவுடாம ஒக்காந்திருக்கணும். எங்கியாச்சும் கீக்கு பூக்குன்னு ரவூண்டு சத்தம் வந்தாக்கூட படமுமில்ல! கிடமுமில்ல!. பொட்டியக்கட்டி தூக்கிக்கிட்டு தெக்கப் போயிருவம் பாத்துக்கங்க"ன்னு நாரதன் அதட்டும்பிடி கொட்டாயில ரகள அடங்கிச்சி.அதும்பொறவு ஒருப்படத்தப் போட்டான். அதலெங்கியோவொரு பழையகாலத்து அம்மங்கோயிலு! அவத்தவொரு அய்யன் . மின்னால மிங்குடுமி, முதுவுலப் பூணூலு! நெத்தியில விபுக்கூதிப்பட்ட! கழுத்துல உத்தராச்சக் கொட்ட! கற்பூரத்தட்டுங் கையுமா இருந்த அய்யன் கோயிலூட்ல ஒரு பொம்மணாட்டிய செஞ்செவிக்க சாமிச்செலயச் சாத்தி நிக்கவெச்சிட்டு ஓரெட்டு ஓடி வெளிய எட்டிப்பாக்கறது! ஓரெட்டு ஓடியாந்து அவளக் கட்டிப் புடிக்கறது! மணியச்செத்தநேரம் ஆட்டறது மறுக்க ஓடி அவ மாரப் புடிச்சிப் பெசையறதுன்னு அம்மாளுக்கு அருபூச, குரு பூச, ஆயிரத்தெட்டு லிங்கப்பூசயாவுது! பொறங்கழுத்துக்கு கையக்குடுத்து மல்லாக்கப் படுத்துருந்த இந்தரபகவான்," என்றா பத்துச்சனம் கும்பட கையெடுக்கற கோயிலுன்னு துளிக்கூட கருக்கட இல்லாம பொம்பளய செவுத்துக்கு செவுரு இந்த நெவுத்து நெவுத்தறானே! நெசமாலுமே கலி முத்திப் போச்சிறா" ங்க, அதுக்கு நாரதனிருந்துக்கிட்டு," நீ பெரிய யோக்கியனாட்டம் பேசாத! சடபுடுக்கு சந்யாசி பொண்டாட்டிய கோழிக்கூப்புட வேலவுடப் போயி ஒடம்பெல்லாம் புசாயமா தொங்க திரிஞ்சியே! குத்தவத்தோட்டம் ஓட்டறதுல உன்னய ஆராச்சும் மிஞ்ச முடியிமா?" ன்னு மூஞ்சியிலடிச்சாப்ல சொல்ல இந்தரனுக்கு மொவறச் சுண்டிப்போச்சி. "என்னாடாப் படம் போடறீங்க ? மயிராட்டம்... போட்டா முழுசும் போடணும். பிட்டு, பிட்டா போட்டா படம் பாத்த மாதிரியா இருக்குது, எலவு!,ன்னு பிரமஞ்சலிச்சிக்கும்பிடி அதுக்கு, "நீ செத்த மூடுறியா ? படமே அவ்வளத்தான்! பூலோகத்துல இப்ப இந்த பிட்டுங்கதான் நொம்போச் சகாயம். அததுங்க கையிலயேப் பொட்டிய வெச்சிப் பாத்துக்கிதுங்க. இன்னோண்ணுப் போடறம்பாரு, அட்டகாசமா... கடக்காரன் பிரமாதமா இருக்கும் எடுத்துக்கிட்டு போங்கன்னுப் பத்து உருவா எச்சா வாங்கிக்கிட்டு குடுத்தான்"ன்னு பிரமன பேசிக்கிட்டே நாரதன் அந்தப் படத்த போட்டுவுட்டான். அதல பதனேழு பதனெட்டு வயசிருக்கும் ஒரு பையனும் பிள்ளயும் கண்ண மூடி கண்ணத் தொறக்கறதுக்குள்ள அம்மணக்குண்டியா நிக்கிதுங்க. அந்தப் பையன கட்லுமேல மல்லாத்திப்புட்டு இந்தப் பிள்ள கேனவாக்குல தன்னப்பால சிரிச்சிக்கிட்டு கட்லச் சுத்தி சுத்தி கும்மி அடிக்கறதும், அந்தப் பையம் பல்லாவுக்கு முத்து குடுக்கறதும், மொலய அவம் மொவறயில தேய்க்கிறதுமா இருக்க, பாவம் பிண்டம் புடிச்சவனுக்கு பதனாறு செருப்பெடுத்து தலயில படார் படார்னு அடிச்ச மாதரயிருந்திருச்சி.&lt;br /&gt;"அடே நாரதா! என்றா அநியாயம் இது?. ரெண்டும் பச்சமண்ணாத் தெரியிதே! கருமத்த பாக்கறமே பாவத்தை எங்கடாப் போயி தித்துமானம் பண்டறது?"ன்னு பிரமன் நெஞ்சி நெஞ்சாக் குத்திக்கிம்பிடி, "ஆமா பச்சமண்ணுதான்! பள்ளியோடத்துல படிக்கிறப் பிள்ளைங்கதான்!. அந்தப் பிள்ளைக்கு தண்ணி வாங்கி ஊத்தியுட்டு, கூட்டியாந்து, திருட்டாட்டமா படம் புடிச்சதே அந்தப் பையந்தானாம்!. அதுக்கு இப்ப என்னாப் பண்ணடச் சொல்ற? உன்ன தோசயத் திங்கச் சொன்னாங்களா? இல்ல தொளய எண்ணச் சொன்னாங்களா?"ன்னு நாரதஞ் சீறும்பிடி பிரமன் வாயி அதும்பொறவு தொறக்கவேயில்லை. பொறவு ஓட ஓட ஒவ்வொண்ணா, ஒவ்வொண்ணா படத்த போட்டுக்கிட்டே இருந்தான் நாரதன். பூனக்கண்ணு பொம்பளைங்களும், பூனைக்கண்ணு ஆம்பளங்களும் ஒண்ணோட ஒண்ணுச் சும்மா கட்டா பெரண்டு கவுறா திரிக்கறாங்க. தினுசு தினுசா, ரக ரகமா பண்ணயம். அத்தனையும் தலகிழுதா. பாத்துக்கிட்டிருந்த ச்சாமிங்களுக்கு ஒண்ணுந்தாக்குப்புப் புடிக்க முடியல. கடவாயில ரெண்டு பக்கமுஞ் சள்ளா வடியுது!. குண்டூசி வுழுந்தாலும் அதுருவேட்டு வெடிச்சாப்ல கேக்கும்பிடி அப்பிடியே 'கப்பு சிப்பு'ன்னு குந்தியிருக்குது. மூணாவது சினிமா முழுசா ஓடல. கூட்டத்துல இருந்தாப்பிடி இருந்து "அடிச்சுடேய், அடிச்சுடேய்"ன்னு ஒரு ரவுசு எந்திரிக்கும்பிடி ஈச்பரனுக்கு வாரிக்குக்கனாப்பிடி ஆயிப்போச்சி.&lt;br /&gt;"டேய் ஆர்ராவன்? ங்கோயா! எவண்டா ரவுசு போடறவன் ? கண்டுக்கிட்டனா மொவறய அப்பிடியே நண்டு ஓடாட்டம் பேத்துப்புடுவஞ் சாக்கிரிதி!. எங்க வந்து என்னா வேலப் பண்டறீங்க ? ஆருக்கிட்ட உங்க கிருசுப்புண்டயக் காட்றீங்க ? ஓஹோ! டேய் நாரதா இதெல்லாங் கதைக்கி ஒதவாது பொட்டியச் சாத்தி கட்றாச் சொல்றன்!"னு ஒரு மெரட்டு மெரட்டனதுதாந் தாமசம். ஒரு மினிவரு ஓடி அவங்கால்ல வுழுந்து "சாமி ஆண்டவனே! கோவத்துல அப்பிடி கிப்பிடியேதுச் செஞ்சுப்புடாதீங்க. கெடக்கறானுங்க சில்லறப் பசங்க! அவங்களுக்கு என்னா தெரியும் ? வெங்காயமா தெரியும். இனிமேட்டு எந்த கேனப் பூக்காவது ரவுசு பண்டட்டும் அப்பிடியே ஓட அடிச்சிப்புடறேன் ஓட... சாமி சாமியா இருப்பீங்களாம். அந்த கொந்தாள மூக்குப்பிள்ளக்கி குதுர முத்தங் குடுத்துக்கிட்டு இருந்ததே மறுக்க அலுலயிருந்துச் செத்த போட்டுடுங்கச் சாமி"ன்னு கெஞ்சு கெஞ்சுன்னு கெஞ்சறான்.&lt;br /&gt;"பின்ன என்றாப்பின்ன ? சின்னக் கல்லுலப் பொச்சி தொடைக்க கூடாதுங்கறதுச் செரியாத் தாண்டாப் போச்சி. அலுப்பைங்க பண்ற அட்டூழியத்துல இந்த பழம துளி வெளிய கசிஞ்சாலும் நாளப் பின்னைக்கி மானத்தோட வெளியே நடமாட முடியுமா ? இல்ல எந்த மனுசப்பூண்டாவது நம்பள மதிக்குமா ? என்னம்மோ கெடந்து சாவுது சித்த நேரங் குந்தி வேடிக்கப் பாத்துட்டு போவட்டுமுன்னுப் பாத்தா திருட்டு நாயிங்களுக்கு சேட்டயப்பார்ரா!"ன்னு ஈச்பரன் தாளிச்சது தாளிச்ச வாக்குல இருக்க, வுடுங்க நாங்க பாத்துக்கறம் நீங்க பேசாம இருங்கன்னு பிரமன், மாயவன் இன்னும் ரெண்டு பெரிய தலைங்க சமாதானஞ்சொல்ல, ஈசம்போயி எடத்துலக் குந்தனாம். அப்பறம் படம் அதுபாட்ல ஓடுச்சி. ஒரு அரத்திட்டம் ஓடியிருக்கும். ஏப்பா திலுப்பியுங்கூட்டத்தலயிருந்து "அடிச்சுடு! அடிச்சுடு! அடிச்சுடு!"ன்னு இன்னும் உண்டுன்னாச் சத்தமாவுதே! ஈசனுக்கு மச புடிச்சிட்டுது. நவண்டக் கத்திரிச்சிப்போறாப்பிடி நறநறன்னு பல்லக் கடிச்சிக்கிட்டு, "டேய் மூடிக்கிட்டு குந்தியிருங்கடான்னா திருப்பியும் எவண்டா ரவுசு பண்டறவன் ? ஒரு அப்பனுக்கு பொறந்தவனாயிருந்தா வந்து என்னு எதுப்புற நின்னு வாயத் தொறங்கடாப்பாக்கலாம். சத்தியமா கைக்கி சிக்கனீங்க ஒரே ஈட்ல வேலய ஒழிச்சிப்புடுவேன். டேய் நாரதா! நிறுத்துரா!, பொட்டிய நிறுத்துரா!"ன்னு தூக்கிபோட்டு ஒடைக்கறாப்ல ஈச்பரன் ஓடனாம்பாரு! கூட்டம் மொளேர்னு எந்திரிச்சி நின்னுக்கிச்சி. "இதப்பாருங்க மச்சான்! மடியப் புடிச்சி கள்ளு வாத்துப்புட்டு முடியப்புடுச்சி காசு கேக்கற வேல வேண்டாம். நீங்க சொன்னீங்கன்னு நாங்க வந்தம். எவனோ ஒருத்தம் பண்டற கீட்டகத்துக்கு பத்துப்பேரு மின்ன வெச்சிக்கிட்டு ஆயா அம்மான்னு ஏம் பேசணும் ? எவனாயிருந்தாலும் இனிமேட்டு நாம்பாத்துக்குக்கறன். நீங்க போயிக்குந்துங்க. அல்லாருங் கேட்டுக்கங்க. கட்டங் கடச்சியாச் சொல்றன். பிரியமில்லைன்னா இப்பிடியே எழுந்து வெளியே போயிருங்க. மிச்சப்பிடி இந்த எச்சிப் பண்ணாட்டு, எடக்கு மடக்கு ,எடஞ்சலு பண்றதா இருந்தா எனக்குச் சுத்தப்படாது. அட நீங்க போயி குந்துங்க மச்சான். டேய் பிரமா! நீ போயி சுட்ச்சி பொட்டியிண்ட நில்லு! எங்கியாச்சுங் கீச்சு மூச்சுன்னு இத்தினி காணி சத்தம் வந்ததுன்னு வையி ஒரே ஒரு அயிட்டஞ் சன்னமா லைட்ட மட்லும் போடு. அப்பறம் சத்தம் வர்ற வாயில என்னாப் பண்றன்னு மட்டும் பாரு! போங்க! போங்க! போயி அவிங்கவிங்க எடத்துல குந்துங்க!. போங்க! மச்சாம் போங்க!"ன்னு மாயவன், ஓ இத வுட்டுட்டா வெவகாரம் வில்லங்கமாயிப் போயிரு மாட்டமிருக்குதுன்னு, போயி நாட்டாம பண்டும்பிடி, சனங்கலைஞ்சி அமிதியா போயி ஒக்காந்ததுங்க. அதும்பொறவு ஒரு சித்த நேரம் கம்முனு படம் ஓடிச்சி. அஞ்சாவது படம். நாலாவது பாகம் ஓடிக்கிட்டிருக்கையில திலுப்பியும் கும்பல்ல, "அய்யோ ஆராச்சும் அடிச்சுடுங்கடா! அய்யய்யோ ஆராச்சும் அடிச்சுடுங்கடா! "ன்னு அடிவவுத்துல இடி வுழுந்தாப்பிடி ஓலங்கேக்குதே.&lt;br /&gt;படக்குன்னு சுட்ச்சியப் போட்டான் பிரமன். ஊளையிட்ட வாயக்கண்டதும் குப்பண்ண மூட்டு தறிக்கொட்டாயி தானா ஒரு பதனஞ்சடி அந்தரத்துல எந்திரிச்சி குப்புற வுழுவுது. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/891272482416127046-1060941809416458797?l=manalveedu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manalveedu.blogspot.com/feeds/1060941809416458797/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=891272482416127046&amp;postID=1060941809416458797' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/891272482416127046/posts/default/1060941809416458797'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/891272482416127046/posts/default/1060941809416458797'/><link rel='alternate' type='text/html' href='http://manalveedu.blogspot.com/2011/10/blog-post.html' title='ரவுசு'/><author><name>manalveedu</name><uri>http://www.blogger.com/profile/11701810894595985945</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-8r2m7_bEpGc/TqRCxvVKkTI/AAAAAAAAAE4/aVZzzidXfWQ/s72-c/12.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-891272482416127046.post-2245001615559292542</id><published>2011-07-28T10:02:00.000-07:00</published><updated>2011-07-28T10:22:00.964-07:00</updated><title type='text'>தாவாரத்து நெல்லுஞ்சேரி  தாசியோட ஒறவுஞ்சேரி!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-FyYsEjQ8yis/TjGYsLcLnVI/AAAAAAAAAEw/ZqaSVHXWFxY/s1600/DSC08994.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5634452493569858898" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-FyYsEjQ8yis/TjGYsLcLnVI/AAAAAAAAAEw/ZqaSVHXWFxY/s320/DSC08994.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;கூலிப்பட்டி சுப்ரமணி .கூத்துக்கலைஞர் .&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;கூத்தின்பால் அளவற்ற ஈடுபாடும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட கலைஞர். தான் நிகழ்த்தவென்று இவர் தேர்ந்தெடுக்கும் வருணமால தவசு,கோவிலன் சரித்திரம்,யயாதி கல்யாணம், சூர்ப்பனகை கர்வபங்கம் போன்ற கூத்துக்கள், பிற கூத்துவாத்தியார்களிடமிருந்து முற்றிலும் வித்தியாசமானது.. தோய்வற்ற நிகழ்த்துப் பாங்கையவர் தனது சொந்த பாணியாக கொண்டிருக்கிறார். வற்றாத குரல் வளம், வாகான உடல்மொழி, வேண்டிய அடவசைவுகள், பாவங்கள், வேடத்திற்குச் சிறப்புச் சேர்க்கும் ஒப்பனைகள் எனறு சுப்ரமணி வாத்தியார் எடுத்துக் கொள்ளும் சிரத்தைகள் தனித்து கவனங் கூரத்தக்கவை. அவையில் நிற்பது, நடப்பது, ஆடுவது, கதை நடத்தும்போக்கு என்று எல்லாவற்றிலும் கருத தக்க தரமிருக்கும். தனது பங்கு என்று ஒதுங்கிக் கொள்ளாமல், அவையில் நிகழ்வை எடுத்துச் செல்லும் பாத்திரம் எதுவென்றாலும் யார் அந்த பாகம் ஏற்றிருந்தாலும் அதில் நேரும் குற்றம் குறைபாடுகளை சகித்துக் கொள்ளாது, உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் சுப்ரமணி வாத்தியார், கைதேர்ந்த பயிற்றுநரும் கூட.இந்த உரைகல்லில் ஒருவர் ஒருமுறை உரசிப்பார்த்து தராதரம் நிர்ணயஞ்செய்துகொண்டால் அந்த கலைஞர் விஷய கனமுள்ளவர் என்பது திண்ணம். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;............................................................................................................................................................................&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;அந்த காலத்திலியே எங்க தாத்தன் பாரதம் புராணமெல்லாம் படிச்சி கத சொல்வாரு. பொழுதெறங்குனா எனக்கும் எங்க பாட்டியாளுக்கும் கத கேக்கற வேலதான். தாத்தன பாத்து எனக்கும் அஞ்சி சிறுவயசி அறியாப் பருவத்திலியே கத கேக்கவும், சொல்லவும் எச்சி பிரியமாயிட்டுது. அப்பனுக்கு பத்தேக்கரா காடு தோட்டமிருந்திச்சி. வரும்பிடி சொல்றாப்ல இல்ல.. எட்டி மாணிக்கம்பட்டி பஞ்சாயத்து பள்ளியோடத்துல என்னைய அஞ்சாவது வரைக்கும் படிக்க வச்சாரு! ஆறாவது போவ எனக்கு ஆசையின்னாலும் எங்கப்பனுக்கு கூடமாட காட்டு வேலைக்கி கையாளா வேணுமுன்னு வூட்டோட மொடக்கி போட்டுட்டாப்ல. பெரிய வாத்தியாரு வந்து கெஞ்சு செஞ்சுன்னு கெஞ்சனாரு! படிப்பு செலவ நாம்பாத்துக்கறன். இன்னும் ஒரு வருசம் பையம் படிக்கட்டுமின்னுட்டு ஆனமட்டும் ஓரியாடுனாரு!.அப்பன் ஒத்துக¢கல. ஆட்டுக்குட்டி வாங்கியுட்டு மேய்க்கச் சொன்னாரு! ஆடு மேய்க்க, மாடு மேய்க்க, சாணியள்ள வருசம் போச்சி! பொறவு அண்ணங்காரன் தறிக்கி போறான். நீயும் போடா ரெண்டு காசு சேத்தி உண்டுன்னா வரும்பிடி வருமுன்னு என்னையும் கொண்டி வேம்படிதாளம் ராக்கிப்பட்டி வெங்கட்ராம ரெட்டியாருன்னு ஒரு ஆளு கைத்தறி நெசவு, கரண்டு தறி ரெண்டும் போட்டிருந்தான். அங்க வருசத்திக்கு அம்பது உருவான்னு ரெண்டு வருசத்துக்கு மிம்பணம் வாங்கிக்கிட்டு குழிக்குள்ள எறக்கியுட்டாங்க. மூணுவருசம் அங்க குப்ப போட்டன். அப்ப இவுத்த செங்கோடம்பாளையம் மேடையில கீரபாப்பம் பாடி குப்புசாமி வாத்தியாரு ஜமா வந்து கூத்தாடும். ஒரு கூத்து ரெண்டு கூத்தில்ல, வருசம் முப்பது நாப்பது கூத்தாடும். விடிய விடிய ஒக்காந்தி கூத்துப் பாப்பன். பாத்துட்டு வந்து பொச்ச மூடிக்கிட்டு கம்முனு இருக்கறதில்ல. தறி ஓடற எசவுக்கு பாட்டு பாடறது, அடவு புடிக்கறது! ஒரு நாளு எங்கண்ணங்காரன் ரவ்வு ஷிப்டு. தறி ஓட்டிக்கிட்டிருந்தவன் மூத்ரம் வருதுன்னு என்னைய தறிய பாத்துக்கும்பிடி சொல்லிப்புட்டு தறிக் கொட்டாயிக்கி வெளிய கொஞ்சம் தொலையா போயிட்டான். தறி ஒரு பக்கம் ஓடிக்கிட்டிருக்க, நானு நேத்து ராத்திரி கூத்துல குட்டிப்பையன் இப்பிடிதான அடவு போட்டான், பொன்னுவேசக்கார கருவாப்பையன் இப்பிடித்தான நடந்து வந்தான்னு, தானா ஆடவும் நடக¢கவும் குசாலா குதிச்சிக்கிட்டிருந்தன். அந்நேரம் அவுத்த வந்த கணக்கப்புள்ள இதபாத்துட்டு போயி, ரெட்டியாருக்கிட்ட குசலம் வெக்க, அந்தாளு வந்த வெசயில என்னைய அறியாப் பையன்னு கூட பாக்கல காதக்கட்டி ரப்பு ரப்புன்னு நாலு அப்பட்ட வுட்டான். வாங்கியும் எனக்கு திமுரடங்கல. அங்கிருந்தாத்தானே வம்புனு கரண்டு தறியோட்ற முன்னு எங்கண்ணங்கிட்டயிருந்து பிரிஞ்சி,இன்னோரு எடத்துல கரண்டு தறியோட்ட வேம்படிதாளம் போயிட்டன். கல்லேரி அரியாம் பாளையத்திலிருந்து அங்க ரெண்டு பசங்க, என்னோட தறியோட்ட வந்தவங்க, இந்த மாதர கல்லேறியில பொன்னுச்சாமி பொன்னுச்சாமியின்னு ஒரு மத்தாளக்காரு, பசங்களுக்கு கூத்துப் பழக்குறாரு. இப்ப பவளக்கொடி கல்யாணம் சொல்லிக் குடுத்துக்கிட்டிருக்கறாருன்னு, வந்து தாக்கலுச் சொன்னாங்க. அன்னைக்கே பொறப்பட்டன், பொன்னுசாமியிண்ட கூத்துக்கு. கூப்ட்டபக்கம் போறது,கூத்தாடறது, சம்பள பணத்த வாங்கறது, எட்டு நாளைக்கி வெச்சிருந்து எட்டாம் நாளு கொண்டாந்து வூட்ல இந்தா தறியோட்ன காசுன்னு குடுத்துர்றது. இப்பிடியிருந்த நாளையில ஒரு நாளு செங்கோடம்பாளையம் சென்றாயப் பெருமாக்கோயிலுக்கு எட்டி மாணிக்கம்பட்டிக்காரு அஞ்சாங் கெழம வேண்டுதல கூத்துடறம், ஆடறியான்னு கேக்க நானும் சேரி, ஆடிக்குடுக்கிறன்னு தாம்பூலம் வாங்கிக்கிட்டன். அன்னிக்கிங்கறபெட்டுக்கு எங்கப்பன், தங்கச்சிய கள்ளக்குறிச்சி விருதாசலத்துல கட்டிக் குடுத்திருந்தம், அவங்க வூட்டுக்கு ஒரம்பறையாப் போவ, தோதாயிருந்துச்சி. கூத்தாடிப்புடலாமுன்னு தெம்பாயிருந்தன். வெள்ளி போனவரு சோமாரம் செவ்வா வருவாங்கன்னிருந்தனே, ஞாயித்துக்கிழம காத்தாலயே மனுசம் பூந்து வூட்டுக்கு வந்துட்டாப்ல.. வந்தும் வராதமின்ன எங்கம்மாக்காரி கவுண்டங் கூத்து ஆடப் போறானாஞ் சாமி!ன்னு தலவ கிள்ளி நெருப்ப வெச்சிட்டா. எங்கியோ சுத்திப்புட்டு மத்தியான சோறு குடிக்க வூட்டுக்கு வந்தன். வாடா தம்பின்னு கிட்ட கூப்புட்டாரு எங்கப்பன். நானெனத்தக் கண்டன். என்னமோ கூப்படறாருன்னு போனம்பா. எட்டனதும் குடுமியை புடிச்சி கன்னங் கன்னமா அப்பி, சாட்டையில வெளுத்து, அருமக்காரு மவங் கூத்தாடின்னு அவகேட்ட தேடி வெச்சிட்டியாடா சண்டாளா! ன்னு மிதி மிதின்னு மிதிச்சி வாளு கவுத்துல தென்ன மரத்துல கட்டிப் போட்டு மேல தண்ணிய கொடங்கொடமா ஊத்தியுட்டுட்டாரு. ஈரத்துக்கு கவுறு இறுவ இறுவ உசுரே போவுது. ஒரு மாறுப் பொழுதாச்சி. கூத்தாடிங்க வந்து கோயில்ல குந்தியிருக்கறாங்க. கூத்து பாக்க வந்த சனமும் குவிஞ்சிருக்குது. சமாச்சாரத்த தெரிஞ்சிக்கிட்டதும் எட்டி மாணிக்கம்பட்டிக்காரு வந்து எங்கப்பன் காலுல அழுவாத கொடுமையா கோயிலு சமாச்சாரம், மாமுலு கூத்து! கூத்து நின்னா பேருக்கெடும்! சாமி மலையவுட்டு கீழ எறங்கணும்! பாத்து மனச வையுங்க. இன்னிக்கி ஒருநாளுக்கி மட்டும் சின்ன பண்ணாடி கூத்தாடட்டும், நாளைக்கி, பொறைக்கி கூட வேண்டாமுன்னு சொல்லுங்க கவுண்டரே!ன்னு கெஞ்சி கொறமாட எங்கப்பன் வேண்டா வெறுப்பா கட்டவுத்துவுட்டாரு. போயி சின்ன அர்ஜீனன் சண்ட கூத்து வெச்சி சேவிச்சிப்புட்டு வந்தன். வந்து பாத்தா நானு உடுத்தற வேட்டி, சட்ட பனியன், கூடவச்சிருந்த துணி, எழுதற பெனசக்குச்சி, கண்ணாடி எல்லாத்தியும் நடுவாசல்ல போட்டு சீமெண்ணய ஊத்தி எரியவுட்டுக்கிட்டிருந்தாரு! பாத்ததும் மனசா பதறது. என்னாகுத்தம்செஞ்சம் மயிருக்குத்தம்? கூத்தாடறது ஒரு தப்பா? இந்தாளுக்கு மட்டுந்தாங் கோவம் வருமா? ச்சீய் இந்த ஊட்ல பொறந்தது குத்தம், பச்சதண்ணிகூட இவுத்த வாங்கி குடிக்க கூடாதுன்னு வெறும் வாயி, வெறும் வவுத்தோட நெட்டா பஸ்சி ஏறி பள்ளிபாளையம் போனன். அதுக்கந்தாண்ட போவ கையில பணமில்ல. சேரி எங்கியாச்சும் இந்த டவுனுல கூலி நாழி வேல செஞ்சி வவுத்துக் கழுவலாமேன்னு பேப்பரு மில்லுக்கு போனன், வாச்சிமேனு கேட்டுக¢குள்ளேயே வுடல. வருத்தமா வந்து அவுத்த மில்லுக்கு மின்னருந்த நெவுலடியில கைய தலைக்கு குடுத்து படுத்துக்கிட்டன். ஒரு நாளு ரெண்டு நாளுயில்ல! மூணுநாளா இதே கத. பக்கத்துலவொரு டீக்கடக்காரன் என்னைய பாத்துக்கிட்டேயிருந்தவன் நாலாம் நாளு கூப்புட்டு எந்த ஊரு தம்பி, என்ன சங்கதி? எதுக்கிந்த மரத்தடியில கெடக்கறயின்னு கேட்டான். உள்ளத உள்ளபடி சொன்னன். சேரியின்னு அவன் மூஞ்ச கழுவு, சோத்தக் குடி! மில்லுக்குள்ள உனக்கு ஒரு வேல வாங்கிக்குடுக்கறன்னு சொன்ன மவராசன், சொன்ன சொல்லு தப்பாம மில்லுக்கு வர பாரம் எறக்குற வேலைக்கி சேத்தியுட்டான். அவுத்தியே கூலிக்கு லோடு எறக்கி, காண்ரேட்டுகாரங்ககிட்ட கணக்குவழக்கு எழுதற அளவுக்கு உஸ்தியமாயிட்டன். அப்பறம் மஸ்தான், மஸ்தான்னு ஒரு மரவேவாரி கொடைக¢கானல்லயிருந்து கல்யாண முருங்க, தீய மரமுன்னு கொண்டாந்து மில்லுக்கு சப்ளிக்க பண்றவன், அங்க தனக்கு கணக்கப்புள்ள வேணுமின்னு முன்னூறு உருவாச்சம்பளம், இருக்க புடிக்க எடவசதி, சாப்பாடு செலவில்லன்னு கூப்புட நானும் ஒப்பிக்கிட்டு கொடைக்கானலுக்கு போயி மூணு நாலு வருசங் காலந்தள்ளனன், அப்பானாயா நெனப்பில்லாம!. இப்பிடியே போயிக்கிட்டிருக்க, எட நிறுக்கற ஆபிசிண்ட, ஒரு நாளு, ஒரு காவி வேட்டி சந்நியாசியொருத்தன் வந்தான். வந்து ஏண்டா தம்பி இப்பிடி கஷ்டப்படற? நானு ஓரெடஞ் சொல்றன்! அவுத்த பத்து உருவாகுடுத்தா முப்பது உருவா! நூறு குடுத்தா முந்நூறு!, லச்சங் குடுத்தா மூணு லச்சங் குடுப்பாங்கன்னான். எனக்குன்னா ஆச்சிரியம், ஆத்ரம்!. அந்தக் கெழவனும் நல்ல நோட்டே ஐஞ்சி, பத்து, அம்பதுன்னு மடியிலயிருந்து எடுத்து இந்த மாதிரிதாங் கள்ளநோட்டுன்னு குடுத்தான். ஒத்தைக்கி ரெட்ட! உருவா கையில இல்லியே என்னாப் பண்றதுன்னு ஓசிக்க, அப்பன பெத்த பாட்டன் நெனப்பு வந்திச்சி. திண்டுக்கல்லுல காரேறி திருச்செங்கோடு வந்து, திருச்செங்கோட்ல காரேறி, ஆட்டையாம்பட்டி வந்து வாடகைக்கி பிளசரு எடுத்துக்கிட்டு, எப்பிடி வூட்டுக்குப் போறன்? பேண்ட்டு, சரட்டுதான்!கண்ணுக்கு கூலிங் கண்ணாடி! காலுக்கு பூடிசி! செரியானபடிக்கி கவுருமெண்டு வேலக்காரனாட்டம் போயி வூட்ல எறங்கனா, ஒருத்தருக்கும் என்னைய அடையாளம் தெரியில. சும்மா முழிக்கிறாங்க. வெவரஞ் சொல்லி, ஒருவழியா புரிய வச்சி பாட்டங்கிட்டப்போயி இப்பிடி இப்பிடித்தாம் பாட்டா அதியங்கண்டு வந்துருக்கறன். பணம் பத்தாயிரம் வேணும், தயாரு பண்டிவையி!. இன்ன நாளு, இன்ன கெழம வந்து வாங்கிக்கிட்டு போறன்னு ரகசியமா சொல்லிப்புட்டு மறுபடி கொடைக்கானலுக்கு வந்துட்டன். பாட்டன் எங்கத்த புருசன் மாமங்கிட்ட எட்டாயிரத்த கேக்க, அந்தாளு காட்டுமேல பாண்டெழுதி குடுத்துட்டு வாங்கிக்கிட்டு போங்க., நானும் பாட்டனும் பாண்டெழுதி குடுத்துட்டு பணத்த வாங்கன கையோட சாமியார கூட்டிக்கிட்டு சிவகெங்கைக்கு பயணம் போனம். அந்தாண்ட ஏழுமைலு தாண்டி வரப்பட்டிக்காடு! அந்தூருல முன்னாடி ஏழு கதவு! பின்னாடி ஏழு கதவு! பெரிய மாளிக. சிதம்பரம் செட்டியாருன்னு ஒராளு! அந்தாளுதான் இப்பிடி ஒத்தைக்கி ரெட்ட, கொறளிவித்த கோக்குமாத்து செய்யறவன். போயி அவங்கிட்ட பச்சை உருவாத்தாளு பத்தாயிரத்த எண்ணிக் குடுத்தம். வாங்கியத அடக்கமா வெச்சிட்டு, அந்த செட்டியாரு இன்னும் நோட்டு அச்சடிக்கல, நேத்து அடிச்சது ஈரங்காய மூணு நாளு ஆவும். அதுவரைக்கும் நீங்க திருச்சியில வாடகைக்கு வூடு எடுத்து தாரன் அங்கயிருங்கன்னு எங்கள திருச்சிக்கு கூட்டியாந்து சோத்துக் கடையில வாங்கி திங்கச் சொல்லி வுட்டடிச்சிட்டு போனவன் போனவனே! நாலஞ்சி நாளா வரல. ஆறாம் நாளு பெரிய பிளாஸ்டிக்கி பையோட வந்து பையி ரொம்ப பணமிருக்குது எடுத்துக்கிட்டு நீங்க ஊரத்தாட்டி போமாண்டீங்க! நானுங் கூட வந்து ஈரோட்டுல வுட்டுட்டு வர்ரன்னுச் சொன்னான். சேரி நல்ல மனுசன் பொறுப்பா ஊருக்கு கூட்டியாந்து வுடறங்கறான்னு திருச்சியில ஈரோடு முட்டும் டிக்கிட்டு வாங்கிக்கிட்டு வண்டி ஏறணம். ரயிலு நாலு டேசன தாண்டி வர்றதுக்குள்ள பொட்டிக்குள்ள போலிசி ஏறுதே! ஆரய்யா நீ? எங்கிருந்து எங்க போற? பையில என்னா வெச்சிருக்குற? எங்கிட்ட காட்டுன்னு சும்மா அதிகாரம் பண்றாங்க. செட்டியாருந்துக்கிட்டு நானு ஈரோட்டுல வட்டிக்கட வெச்சிருக்கிறன். கந்துக்கு குடுக்க ஊருல சீட்டு போட்டு எடுத்த பணம் பையில இருக்குதுங்கறான். போலிசி அவஞ்சொன்னத நம்பல, நட டேசனுக்குன்னு பொடக்கழுத்துக்கு கை போட்டாங்க. திரும்பி பாத்தா கூட வந்த சந்நாசிய காணம். செட்டியாரு அதும் பொறவு ஒரு வார்த்தை பேசல. திருடன தேளு கடிச்ச மாதர பாட்டனும் பேரனும் வாயே தொறக்காம சிவ சிவன்னு ஈரோட்டு சங்சனுல எறங்குனா, ஊருக்கு போவ கையில அஞ்சி பைசா காசில்ல. முக்காடு போட்டு குந்தியிருந்தா வேலைக்காவுதுன்னு சிவுக்குன்னு எந்திரிச்சி ரோட்ல போற வர ராரிக்காரன குறுக்காட்டி ஆட்டையாம்பட்டி வந்து வூடு சேந்தம். பாட்டனும் நானும் பத்தரம் எழுதிக் குடுத்ததையும், காச கொண்டி செட்டியாருக்கிட்ட தோத்ததையும் வெகுநாளா யாருக்கிட்டயும் மூச்சுடல. நாங்க சொல்லலையின்னா காசக் குடுத்தவங் கம்முனிருப்பானா? பழம வெளிய தெரிஞ்சது. இஷ்டத்துக்கு எங்கப்பங்கிட்ட ஈடு தின்னன் - சம்பாரிச்சு எந்த கடன நீயி கட்டப்போற? ஒழுங்கு மரியேதியா உனக்கு நாளைக்கி சொத்தப் பிரிச்சா வர்ற பாகத்த என்ற பொறந்தவ புருசம் மேல கிரயம் பண்ணிக்கொடுத்துரு! மறுபிடியிந்த வூட்டு வாசப்படி மிதிக்க கூடாது! போடா வெளியன்னு நாயத்த தீத்துப்புட்டாரு என்னப்பெத்த மவராசன்!. மறுபேச்சில்ல அப்பஞ் சொல்ல தலமேல போட்டு என்னு பங்கா வந்த ரெண்டு ஏக்கரு காட்டயும் மாமனுக்கு எழுதிக் குடுத்தன். இந்த மனவருத்தத்துலேயே கூத்துக்கு போறது. அப்பினில்லாத சமயம் ஏதோ ஒரு வாயி, ரெண்டு வாயி சோத்த திங்கறது, சத்ரஞ்சாவடியில படுத்து தூங்கிக்கிறது. ஆட ஆட பேரு வந்தது, இந்த வேசம் இவருதான் போடணுமின்னு கேட்டு ஆள கூப்புடற அளவுக்கு வந்தன், அப்பனுக்கு மனசு சந்தோசமாச்சி. போற பக்கமெல்லாம் பையம் பரவால்ல பையம் பரவால்லன்னுச் சொல்றாங்கயில்ல! பொறவு அவரே எனக்கு வேசத்துக்குண்டான பொருளுங்கள வாங்கிக் குடுக்குற அளவுக்காச்சி. அப்புறம் மொத மொதலா குறுக்குப்பட்டி கணேசன், சோரவ ஆறுமுகம், சாத்தனூரு வெள்ளையன், மெய்வேலு இவுங்கள வெச்சி கூலிப்பட்டி ஜமான்னு செட்டுக்கட்டி ஆடனம், நல்ல பிரபலமா! வெண்ண தெரளயில சட்டி ஒடஞ்ச மாதிரி, செட்டுல சம்பள பிரச்சன வந்தது. ஒரூல ராவு அலங்காரம் வரிச்சிப்புட்டு, காத்தால சம்பளம் பிரிச்சன். கணேசனும் இருக்கப்பட்ட மித்த வேசக்காரங்களும் கணக்கு கேட்டாங்க. உண்டான கணக்க ஒப்படைச்சன். அவிங்க நம்பாம பேச, திருப்பி நாம் பேச மனஸ்தாபப்பட்டுக்கிட்டன். கையிலிருந்த காச சொழட்டி பாற மேல எறிஞ்சுப்புட்டு, நானு பொட்டியுங்கையுமா வூட்டுக்கு திரும்பிட்டன். அந்தெட்டு மாணிக்கம்பட்டி கணேசன் சின்னவரு செட்லயிருந்து பிரிஞ்சி வந்துட்டாரு. அன்னைக்கே கணேசங்கிட்ட பேசி மாணிக்கம்பட்டி கலைமகள் நாடக சபான்னு பேரு வச்சி பத்து வருசமாட்டம் ஒத்துமையா தொழிலு செஞ்சம். கணேசங்கிட்ட என்னாவொரு பழக்கமுன்னா அன்னாடம் தானே கதாநாயக வேசங்கட்டணும்! மத்தவன் சரியான படிக்கி தெறமசாலியாயிருந்தாலும் அவரு பிரிக்கற சில்லற வேசத்ததாங் கட்டணும். களந்தாரி சிறை கூத்து வெக்கிறது! எனக்கதல கர்ண வேசந்தாங் குடுக்கறது!. அவரு புலேந்திரங் கட்டிக்குவாப்ல. அர்ச்சுனன் தவசு வெச்சா மட்டும் மரம் ஏற சங்கடப்பட்டுக்கிட்டு எனக்கு அர்ச்சுனன் வேசங் குடுத்துட்டு அவரு கிருஷ்ணன் வேசங்கட்டிக்குவாரு. இந்த வேச பிரச்சனையில மனஞ்சலிச்சி, மாணிக்கம்பட்டி கணேசங்கிட்டயிருந்து பிரிஞ்சி வந்து, நானே கூடலூர் மாரிமுத்து, அய்யாவு, மெய்வேலு இவிங்கள வெச்சி தனியா ஜமாக்கட்டி ஆடிக்கிட்டிருந்தன். நல்ல மும்முரம், தொழிலு முன்னேத்தமாயிருக்கறப்ப, வரும்பிடி கைநெறயா வந்திச்சி. வந்தத வெச்சிக்கிட்டு அப்பிடியேயிருந்திருந்தா நல்லாயிருந்திருப்பன். சோபியில நாலு சில்லற குலுங்கனா மனுசன் சும்மாயிருப்பானா? எடப்பாடி கன்னந்தேறியின்ட பூவானூருன்னு ஓரூரு. அந்தூருல போத்தான் போத்தான்னு ஒரு மணியக்காரன். அவனுக்கு இந்த மெட்ராசிக்கு போவ வர சினிமாக்காரோட சேர்க்கப் பழக்கம்!. அவனும் நாமக்கல்லுல கவுண்டரு ஒருத்தனும் அவனோட பொறந்தவ வொரு பொம்பள ஈரோட்டுக்காரி மூணுபேரும் கூட்டுப்போட்டு, முத்துராமன் மவங் கார்த்தி, கதாநாயகன்! சங்கிலி முருகன் வில்லன்! என்னைய சாயிண்டு வில்லனா போட்டு படம் புடிக்கறம், கொடத்துல வெச்ச வௌக்காட்டமிருந்து என்னா பிரயோசனம்? இத்தன நாளா தரையில ஆடன, இனிமேட்டு தெரையில வந்து ஆடுன்னு ஆசயக் காட்டி இங்கருந்து மெட்ராசி மந்தவெளிக்கி கூட்டி போயி, வாடவ ரூம்பெடுத்து, கட சோறு தின்னுக்கிட்டு கத பேசனாங்க. உருவா தன்னப்பால தண்ணியா கரையிது. இதாப் புடிக்கறம் படம்! அதாம் புடிக்கறம் படமுன்னு மூணுமாசமா ஓட்டலுக்காரனுக்கு கூட வாங்கித் தின்ன கடங் கட்டாம, ஒண்ணோட ஒண்ணு சண்ட சச்சரவு பண்டிக்கிட்டு ஒருத்தருக்கிட்டயும் சொல்லாம புடிக்காம திருட்டோட்டமா ஓடியாந்துட்டாங்க. ஓட்டலுக்காரன் காலங்காத்தால வந்து எங்கழுத்துக்கு துண்டு போட்டு காச கேக்கறான். மானம் மருவாதிக்கி பயந்து போட்டுருந்த ஒரு பவுனு மோதரத்த கழட்டி, அடமானம் வெச்சி நாம்பட்ட கடன கட்டிப்புட்டு வந்தன். அதோட நின்னிருந்தாலும் ஆயிருக்கும்!. திருப்பி ஒருதக்கம் வந்து எல்லாம் ரெடி, சூட்டிங்கி ஆரம்பிக்க பணமில்ல! கையில உள்ளத குடு! நீயி மெயினு வில்லங்கேரட்டு பண்டுன்டு, அழுவாத கொடுமயா கேக்க, மனசௌவி சட்டி பானைய தொடச்சி லச்சமுருவாய தேத்தி, கொண்டி மனுசனுக்கு ஆவத்துக்கு ஒதவாத பணம் என்னத்துக்குன்னு குடுத்தன். பதனஞ்சி நாளு படம் புடிச்சாங்க ஒழுக்கமா. பொறவு சண்ட வந்துட்டது. எந்த தெச, எந்த பக்கம் ஒண்ணுந்துப்பே இல்ல!. ஆளுங்க ஒருத்தருஞ் தொச்சமில்லாம ஓடிப்போயிட்டாங்க. அங்கியும் அரப்பவுனு மோதிரத்த கழட்டி குடுக்க விதியாச்சி. இப்பிடி படாத பாடு பட்டு சம்பாதிச்ச பணத்த ஆடாத ஆட்டம் போட்டு தோக்கடிச்சிப்புட்டு, அதும்பொறவு நல்ல புத்தி வந்து கொலாய மூடிக்கிட்டு, நானுண்டு ஆட்டமுண்டுன்னு கிருமமா பொழைக்கும்படி பிள்ளைங்க குட்டிங்கள படிக்க வெச்சி, அதததுக்கு தக்க பருவத்துல கல்யாணங் கார்த்தி செஞ்சி, செய்ய வேண்டிய சீரு செனத்திய செஞ்சி, கடங்கட்சி கட்டி இந்த ரெண்டு வருசமா ரேம்பாயிருக்கறன். இன்னும் இதுக்கு மேல ஆண்டவன் என்னா வழியுடறானோ! அந்தப்பிரகாரம் காலந்தள்ளி கட்டயச்சாச்சா சரி!.. வடிகட்டி எழுதப்பட்டவைதான் வரலாறு. முட்டியில் ஊறியிருக்கும் பதநீரே முழுருசியானது, பூச்சி பொட்டுக்களோடு பொங்கும் நுரைதள்ள பருகுமின்பம், அருந்தியவர்களுக்குத்தானே தெரியும்!.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/891272482416127046-2245001615559292542?l=manalveedu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manalveedu.blogspot.com/feeds/2245001615559292542/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=891272482416127046&amp;postID=2245001615559292542' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/891272482416127046/posts/default/2245001615559292542'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/891272482416127046/posts/default/2245001615559292542'/><link rel='alternate' type='text/html' href='http://manalveedu.blogspot.com/2011/07/blog-post_28.html' title='தாவாரத்து நெல்லுஞ்சேரி  தாசியோட ஒறவுஞ்சேரி!'/><author><name>manalveedu</name><uri>http://www.blogger.com/profile/11701810894595985945</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-FyYsEjQ8yis/TjGYsLcLnVI/AAAAAAAAAEw/ZqaSVHXWFxY/s72-c/DSC08994.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-891272482416127046.post-9053354422337391563</id><published>2011-07-13T08:42:00.000-07:00</published><updated>2011-07-13T08:56:27.226-07:00</updated><title type='text'>மன்மதன் ரதிக்கி மேலே வனத்தில்  வாழும் குறத்தி கேளாய்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-7TOq-7Eyvcw/Th2_LQ_a2XI/AAAAAAAAAEo/E1SX5F4SdC4/s1600/IMG_1913.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5628865309543422322" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-7TOq-7Eyvcw/Th2_LQ_a2XI/AAAAAAAAAEo/E1SX5F4SdC4/s320/IMG_1913.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;கொம்பாடிப்பட்டி ராஜூ - கூத்துக் கலைஞர்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;ஓர் அற்புதமான கூத்துக்கலைஞன் என்பதற்கப்பால் ராஜீவைக் குறித்துச் சொல்ல நிறைய விசயங்களிருக்கின்றன. இன்று பெண் வேடம் தரிப்பவர் அறுதி பெரும்பான்மையினர் அவரையே முன்னோடியாகக் கொள்கின்றனர். வேடம் ஒன்றுக்கு மாத்திரமல்ல, போடும் ஒப்பனை, தோன்றும்பாத்திரம்,பாடும் சாரீரம், ஆடும் அடவென்று தனக்கென்ற ஓர் தனித்துவத்தை ஏற்படுத்திக் கொண்டவர். சென்னை லலிதகலா அகாதமியில் நடைபெற்ற தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களுக்கிடையேயான கலாச்சார பரிவர்த்தனை நிகழ்வொன்றில் பாஞ்சாலி சபதம் கூத்து நடத்த வந்த ராஜூ அவர்களோடு மேற்கொண்ட உரையாடலில் பதிவான அவரது வாழ்க்கை பதிவிது!&lt;br /&gt;-----------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;எங்க சொந்த ஊரு சுண்டமேட்டூரு, ஆயி கோயிலு, பச்சாயி கோயிலு இருக்குதில்ல அந்த ஊரு.&lt;br /&gt;அம்மா எனக்கு விவரந் தெரியுமுந்தியே செத்துப் போச்சிங்க. ஊருக்கு போனாலும், எங்க போனாலும், ஒரு ஒரம்பறைக்கிப் போனாலும்அப்பாதான் என்னய தோலுமேல தூக்கிவெச்சிக்கிட்டு வளத்துனாரு. நல்லபடியாத்தான் வளத்துனாரு. அப்பையே சின்ன பையனா இருக்கும்போதே கூத்தாடிச்சின்னா கூட்டிக்கிட்டுப் போவாரு. சால்ரா போடுவன். தூக்கி கக்கத்துல வெச்சிக்கிட்டு பாடச் சொன்னா அப்பையே பொட்டிக்கிச் சேத்தி பாடுவன். சுத்தி இருக்கறவங்கல்லாம் பேசிக்குவாங்க, பார்ரா இந்த அறியா வயசிலியே பையம் பொட்டிக்கி சேத்தி பாடறதன்னு.&lt;br /&gt;அப்பா கட்ட பொம்மையில பேரு வாங்கனவரு. காருவள்ளிகாரங்கிட்ட பொம்மையாட்டிக்கிருந்தாரு. அதுக்கு முன்ன சிலிவாயன், வடுகப்பட்டி முத்துசெலவடகொன்னவாயன்இவங்களோடகூத்தாடிக்கிட்டிருந்தாரு. எங்கப்பாபட்டியிலகாவலுக்குபடுத்துக்கிட்டிருந்தாசெலவடகொன்னவாயந்தான் வந்து கூத்தாட எழுப்பிக்கிட்டு போவாராம். காலையில எங்க தாத்தன் கூத்தாடிப்பட்டு வர்ற எங்கப்பன தொரத்து தொரத்துன்னு தொரத்துவாராம். ஏன்னா ஆடு மேய்க்கப் போறவரு கூத்தாடிப்புட்டு களப்புல நெவுல்ல படுத்து தூங்கிப் போயிருவாராம், ஆட்ட தன்னப்பால வுட்டுட்டு. தாத்தனுக்கு காடு, தோட்டம் உண்டு வசதியான குடும்பம். முன்சீப்பே எங்க தாத்தாவ டே கொளந்தையின்னு கூப்பட மாட்டாராம் கொழந்தைப்பான்னு தான் கூப்புடுவாராம். மணியாரமூட்டுக் காடும் எங்க காடும் எணக்காடு. அப்பனுக்கு பொண்ணெடுத்தது பெரிய சீரகாபாடி. நாங்க பொறந்தது ரெண்டு பசங்க. எனக்கு நேரிளையவன் செத்துப்போயிட்டானாம். செம்மலைக்கி சித்தப்பா மவதான் எங்கம்மா. பசங்க பொறந்ததும் பொம்பள லாயிக்கில்லாத ரூட்ல போவ, அப்பா வுட்டுட்டாராம். எனக்கு தெரியாது, எல்லாருஞ் சொல்வாங்க. பொறவு அப்பா, இன்னோரு அம்மா ரெண்டாந்தாரங்கட்டி, அதுவும் ஒத்து வரல. பொம்பளைங்க சமாச்சாரத்துல அப்பன் ரெண்டு பேத்துக்கு மூத்தவரு. ரெண்டு பேத்துக்கு எளயவரு. இது புடிக்காம எங்க சின்னம்மா அவுத்தியே தனியாவொரு வீடு பாத்து இருந்திச்சி. எம்மேல ரொம்ப ஆசம்பா இருக்கும். தண்ணி வாத்துவுடும், சடபின்னி சிங்காரிச்சிவிடும். எதனா திம்பண்டம் வாங்கனா வெச்சிருந்து குடுக்கும், ஆனா எங்கப்பங்கிட்ட மட்லும் பேசறதில்ல. இப்பிடி இருக்கப்பட்ட நாளையில சின்னு சின்னுன்னு ஓராளு காருவள்ளியில, சீனு வரையிறதில மீறன கையி. அவுரு செட்டுக்கு ஆளு இல்லையின்னு வந்து கூப்புட்டாரு அப்பனும் நானும் சேரி வர்ரன்னுப்புட்டு போனம்.போயி மூணு மாசமாட்டம் பொம்ம கூத்து நடத்தனம். அங்க தெனமும் டெண்டக்கட்டி ரைட்டு போட்டுவுட்டார்ராங்களா வௌயாட புடிக்க குசாலமா இருக்கும். நல்லா அவ்வள அவ்வளசைசி பசங்கள செட்டு சேத்திக்கிட்டு ஓடறது, ஓடியார்றது, குதிக்கிறது இப்பிடி வௌயாடிக்கிட்டிருந்தம்.&lt;br /&gt;ஒருநாளு நானு துண்ட முறுக்கி கத்தி மாதிரி சொழட்டி அடிக்க ஒரு பையன் உசுரு நெலயிலபட்டு ரத்த ரத்தமா ஊத்துது. ஊராரு அடிக்க தண்டு கட்டிக்கிட்டு என்னய தேடறாங்க. ஆரந்த பையங் கூப்புடுங்க கூப்புடுங்கன்னு ஒரே புடியா நிக்கறாங்க.&lt;br /&gt;இந்த சம்பவம் நடந்தது கீழ்வால!.&lt;br /&gt;அப்பரம் பொம்ம வெக்கிற பொட்டியிருக்குமில்ல பெரிய பொட்டி, ராமரு பொம்ம, சீத பொம்ம, பொம்மய பூரா எடுத்துப்புட்டு அடியில என்னய படுக்க வெச்சி மேல பொம்மய அடுக்கிப்புட்டாங்க. கேட்டவங்களுக்கு எந்த பையங்க எங்ககிட்ட இருக்கறான், இருக்கறவிங்க பூராம் பெரியாளுங்கன்னு சமாளிச்சிப்புட்டாங்க. மணி ரெண்டு இருக்கும். வண்டிகட்டி ஒரு பத்து மையிலு தாட்டி பஸ்சு ஏத்திவுட்டாங்க. அப்பறந்தான் எங்க பாட்டி வூடு பெரிய சீரகாபாடிக்கு வந்தம். எங்கப்பா காட்டு வேலைக்கிப் போனாரு. நானு தறி நேயப்போனன். கைத்தறி நேசிக்கிட்டு இருக்கும்போது பள்ளிக் கோடத்துக்கு எதுத்தாப்ல குச்சி வூடு இருக்குதுல்ல அதுல நானும் ங்கப்பனும் சோறாக்கி தின்னுக்கிட்டிருந்தம். இருக்க வூடுல்லாம இப்பிடியே தறி நெஞ்சிக்கிட்டிருந்தா என்னா செய்யறது எப்பிடி பொழைக்கிறது வெசனம் புடிச்சிக்க, சேரி இந்த வூட்ட வாங்கி கெரயம் பண்டலாமுன்னு தீர்மானம் பண்டி வூட்டுக்காரங்கிட்ட எரநூத்தி பத்து உருவாயிக்கி வூட்ட வெல பேசிப்புட்டன். கையில சல்லிக்காசில்ல. வெறுங்கைய மொழம் போட முடியுமா? இங்க தறியோட்டிக்கிட்டிருந்தனே அதவுட்டுட்டு இன்னோரு மொதலாளியிண்ட போயி அண்ணா எனக்கு தறியோட்ட தெரியும், நாளையிலிருந்து நம்ப தறிக்கி வர்ரன். இப்பிடித் தான் வூட்ட வெலக் கூறிப்புட்டண்ணா, பாக்கி எரநூத்தி பத்து ரூவா குடுங்கண்ணு கேட்டன். அந்த மொதலாளி சேரி தம்பி காச காலையில தர்றன். ஆனா ரவைக்கி வந்து நீ தறிஓட்டு,அதபாத்துட்டுத்தான்பணந்தாருவன்னு கட்டாச்சாரமாச் சொல்ல, நானு ராத்திரியே போயி சாயிண்டு தறிக்காரன காக்காப் புடிச்சி விடியறதுக்குள்ள ஏழு தாரு ஓட்டிப்புட்டன். காத்தால மவராசன் பணத்த குடுக்க வாங்கியாந்து வூட்டுக்கு கட்டிப்புட்டேன். இப்பிடியே துண்டு தறியில இருந்து சர்வீசாவி எஸ்போட்டு (எக்ஸ்போர்ட்) தறிக்கு போவாரம்பிச்சேன். அந்தச் சமயம் வூட்டுமேல ஒரே ஓலக்கட்டயில்ல. எல்லாங்கரயாந் தின்னுபுடிச்சி. வூட்ட மேயணுமே !நேரா வேம்படிதாளத்துலஆட்டையாம்பட்டியாரு ஆட்டையாம்பட்டியாருன்னு ஒருத்தரு! அவுருக்கிட்ட போயி அண்ணா ஐநூறு உருவா கடந்தாருங்கண்ணா நம்ப தறிக்கு வாரன்னு கேக்க, அவரு யாருப்பா நீயி எந்தூரப்பா, சாலச்சட்டையா வந்து பணங்கேக்கறங்க, நானு இப்பிடித்தாண்ணா உங்களிண்ட தறியோட்ற பழனிசாமிக்கி பக்கத்தூட்டுக்காரன்னு சொன்னன். அவரு பழனிசாமிய கூப்புட்டு ஏப்பா பையம் பாக்கி கேக்கறான் வாங்கிக்கிட்டுப் போயிட்டு வராம இருந்துக்கிட்டா ஆரப்போயி நாங்கேக்கறதுங்க, பழனிசாமி நானாச்சிங்க பையனுக்கு சாமினுன்னு ஏத்துக்க, அப்பையே செட்டியாரு பணத்த எண்ணி குடுக்க, வாங்கிட்டு போயி, கன்னந்தேறியில எங்க சின்னாயி புருசங்காட்ல கரும்புசோவ இருந்திச்சி, வண்டியில ஏத்தியாந்து, வூட்ட நல்ல வெல்ல அச்சுமாதர கிர்ன்னு மேஞ்சிப்புட்டன். காச வாங்கியாந்து மூணு நாளு வேலைக்கிப் போவல. மூணா நாளு போனன். செட்டியாரு என்னடா தம்பி காச வாங்கனதும் ஆள கண்ல காங்க முடியலன்னு ஆவேசப் பட்டாரு! நானு இப்பிடித்தான்னா வூடு மேயத்தாம் பாக்கி கேட்டன், நேத்து வூட்டு வேல முடிஞ்சது, இன்னமேட்டு வேலைக்கி ஒழுக்கமா வந்துருவேன்னு தவுமானஞ்சொல்ல, அவருஞ் சேரிங்க அங்க போயிக்கிட்டிருந்தன்.&lt;br /&gt;கொம்பாடிப்பட்டி அம்மங்கோயிலு நோம்பிச் சாட்டியாச்சின்னா அந்தாண்ட மூணு நாலு மாசத்திக்கி ஒரு நாளுவுட்டு ஒரு நாளு கூத்து ஆடியேருப்பாங்க. அந்தெட்டு கூலிப்பட்டி சுப்ரமணி, குருக்குப்பட்டி கணேசன் இவிங்க ரெண்டு பேருதான் இவத்த கூத்துக்கு காணியாச்சி, நல்ல பேருங்கூட. குருக்குப்பட்டி செட்ல அப்ப சோரக ஆறுமுகம் இருந்தாப்ல. ரெட்டச்சட போட்டு பொண்ணு வேசங்கட்டி சண்டாளன் வெளிய வந்தா இன்னஞ்சித்த பாத்தாவாச்சின்னு இருக்கும். அன்னாடம் நாங்க தறி ஓட்டற பசங்க ரவ்வு சிப்ட்டு பாக்கறவங்க ஒரு மணிக்கு மோட்டார நிறுத்தவம். டீ குடிக்க வந்து அப்பிடி ஒசுருக்கா நின்னு கூத்து பாப்பம். அந்த மாதர ஒருப்பூட்டு, அம்மங்கோயில்ல செகநாதஞ்செட்டு கூத்தாட, போயி பாத்துக்கிட்டுருந்தம். அவஞ் செட்டு சூரவேசக்காரன் மெய்யழகனுக்கொரு பொறந்தவன், அவம்பேரு ஆறுமுகம், ஆளு நல்ல செவப்பு கூளயா பந்தடிச்சாப்ல இருப்பான். அவெனங்கியோவொரு சண்ட தகராறுல ஒருத்தம் மண்டயப் பொளக்க, போலிசி கேசாவி போலிசிக்காரங்க ஆளுக்கு வலப்போட்டு தொழாவிக்கிட்டு கூத்து டேசிக்கே வந்துட்டாங்க. செகநாதனும் சூரவேசக்கார மெய்யழகனும் என்னாப் பண்டனாங்க, இந்த ஆறுமொகத்துக்கு தாவணி பாவாட கட்டி சாரி வேசத்த போட்டு சவையில வுட்டுட்டாங்க போலிசு ஆள துப்பு காங்க முடியாம சித்தங்கூறியும் தொழாவிப்புட்டு போயிட்டாங்க. வேசம் போட்டு வெளிய வந்த ஆறுமொவத்துக்கு கட்ட தொண்ட!&lt;br /&gt;“செந்தார்மலர் பாதனே வந்தேன் குருநாதனே” ன்னு பாட எனக்குன்னா கர்ண கொடூரத்த கேக்க மனம் ஒப்பல. பசங்கள வாங்கடான்னு இழுத்துக்கிட்டு, எப்பயும் குந்தி பொறுமையா கூத்த பாக்கறவன் அன்னைக்கிங்க இந்த ஆறுமொவம் வேசத்த பாக்கப் பொறுக்காம பாதியிலேயே தறிக்கி மோட்டார் போட பொறப்பட்டுட்டன். போயிதான் தறி ஓட்ட முடிஞ்சிதா? முடியல. ஓடாத எண்ணமெல்லாம் பொந்தியில ஓடுது. மனசே ஒரு நெலயில இல்ல. என்னடா இவனெல்லாம் வேசம்போட்டு கூத்தாடும்போது, நம்பளால முடியாதா, அப்பிடின்னு. ராத்திரி எப்படியோ விடிஞ்சது, விடிஞ்சி போயி படுத்தா கண்ணக் குத்தனாலும் தூக்கம் வல்ல. நானுத் தூங்கவுமில்ல. துருவா போனன் செங்கோடம் பாளையம், சுப்ரமணிக்கிட்ட கூத்துக்கு வர்ரன்னு கேக்க. அதுக்குமிந்தியே சுப்ரமணி ஓராடஞ் செட்டுக்கு ஆளுப் பத்தலைன்னு அப்பங்கிட்ட வந்து கருப்பண்ணா! கருப்பண்ணா! பையன ஆட்டத்துக்கு வுடு கருப்பண்ணா! தொழிலு அவனுக்கு அமையுமுன்னு கேக்க, அப்பன் என்னோட போவுட்டுமிந்த கூத்து, பையனுக்கு அது வேண்டாமுன்னு ஒரே தீர்மானமாச் சொல்லிப்புட்டாரு. அட அப்பன் இப்பிடி சொல்லியிருக்க நாம்ப போயி கேட்டா நல்லாயிருக்குமான்னு நானு ஓசிக்கல. நேரா போனன். ஏப்பா என்ன வந்ததுன்னு கேட்டாரு. கூத்துக்கு வரலாமுன்னு இருக்கறன்ணான்னேன். கூத்து பாக்க வர்றியா, இல்ல கூத்தாட வர்றியான்னாரு. கூத்தாடத்தாண்ணா வரலாமுன்னிருக்கறன்னேன். டேயெப்பா என்னா திடீருனு இந்த கூத்து மேல பிரியமுன்னு கேக்க, நானு இப்பிடி, இப்பிடித்தான்னா சமாச்சாரம் நேத்து ராத்திரி மெய்யழகந்தம்பி பொண்ணு வேசம் போட்டு ஆட, அதப்பாத்ததுந்தாண்ணா அவனெல்லாம் பாவாட தாவணிக்கட்டி பொண்ணு வேசம் போடறானே நாம்ப போட்டா என்னான்னு அதும்பேர்லவொரு நாட்டமின்னேன். சேரி அப்பிடின்னா, உறுதியா வாரயான்னாரு, உறுதியா வர்ரமின்னேன். அப்ப அவரு சமாவுல கூடலூரு மாரிமுத்துன்னு ஓராளு நம்ப தென்னாட்டுல சோகக் கட்டத்துக்கு அவருதான் மெயினு. அவரவுட்டா வேற ஆளில்ல. மாரிமுத்து, அரியானூரு பழனிசாமி, சாத்தனூரு வெள்ளையன் இவிங்க மூணு பேருந்தான் சாரி வேசம். வேசங்கட்ட என்னென்ன பொருளு வேணுமுன்னேன், என்னா வேணும்? ரெண்டு சவுரி சீல சாக்கிட்டு பாவாட வேணும். சலங்க வேணும் அதுக்கூட வேற ஆருக்கிட்டயாச்சும் எறவலு வாங்கிக்கலாம். சொன்னதயெல்லாம் எடுத்துக்கிட்டு பொறைக்கி பாலம்பட்டி பெருமாக் கோயில்ல ஆட்டம் நேரமா வந்துருன்னாரு. அங்கிருந்து வூட்டுக்கு வந்ததும் பக்கத்தூட்ல சலங்க காயி வெச்சிருந்தாங்க. ஒரு காயி ஒண்ற உருவாயின்னு அறுவது காயி வாங்கி சலங்க செட் பண்டன கையோட சீல, சாக்கிட்டு, பாவாடயும் எடுத்துவொரு பையில தயாரா வெச்சிக்கிட்டு மத்தியானம் ரெண்டு மணி வரைக்குந் தூங்கனன். அட நேரமா வர்ரச் சொன்னாங்களேன்னு எந்திரிச்சி கௌம்பி அரியானூரு போயி அங்கிருந்து பாலம்பட்டிக்கி மூணு மணிக்கெல்லாம் போயிட்டன். பஸ்சவுட்ட எறங்கனதுந்தான் நெனப்பு வந்திச்சி, அடடா பெருமாக் கோயிலு கூத்துன்னாரே, கோயிலுக்கிட்ட கூத்தா, ஊருக்குள்ள கூத்தா ஆடற எடம் எவுத்தன்னு கேக்காத வுட்டுட்டமே, எதக்கண்டு தாவு சேர்றதுன்னு ஒரே தடுமாட்டமாப் போச்சி. சேரின்னு டாப்பிங்கிலியே விசாரிச்சேன். அவிங்க கெழபொறமா ஒரு பர்லாங்கு நடந்துபோ, ரோட்டோரம் போரிங்கி பைப்பிருக்கும் அதுக்கு எதுப்புற இருக்கற கூர வூட்டுக்காரமூட்டாருதாங் கூத்துவுட்ருக்காங்கன்னு வெவரஞ் சொன்னாங்க. மொள்ள தடம் புடிச்சேங் கூற வூட்டுக்கு. எவுத்தயிருக்கறாங்களோ ஆளுங்கவொருத்தருங்காணமே!நாம்பதாவொரு வேகத்துல நேரங்கெட்ட நேரத்தல வந்துட்ட மாட்டமிருக்குதுன்னு பலத ஔப்பிக்கிட்டு...... அங்க போனா சால்ரா போடறவனும், பொட்டி மீட்றவனும் கோரப்பாய விரிச்சுட்டு படுத்துக்கிட்டிருந்தாங்க. எங்கியோ கூத்தாடிப்புட்டு நெட்டா மக்யாநாத்து ஆட்டமுட்டவிங்க வூட்டுக்கே வந்துட்டாங்களாட்டமிருக்குது. எந்த கூத்தாடிங்களுக்கு என்னைய தெரியாதிருக்குது, அம்மங்கோயில்ல கூத்தாட வார அத்தன ஆட்டக்காரனுக்கும் பவ்வத்துஉருவா பின்னுக்குத்துவன். நானு ரொம்ப ரசிப்புத்தம்மையோட பின்னுக்குத்தனது அக்ராவரம் ராமன். பாருங்க நம்ப மாது செட்ல குந்தி வேசம் போடுவாரு, அப்பறம் நாம்ப பாப்புக் கோமாளி. எந்த ஜமா வந்தாடனாலும் ஓராளு தொச்சமில்லாம ஓராளு தொச்சமில்லாம பின்னுக்குத்துவன். அதனால சுப்ரமணி செட்டுல அன்னைக்கி வந்த பொட்டிக்காரனும் மத்தாளக்காரனும் என்னய நெப்பு கண்டு, ஏப்பா ராசு எங்க வந்த? என்னா இவ்ளத் தூரமின்னு கேக்க, ஏப்பா என்னாப்பா இவ்வளத்தூரமின்னு கேக்கறீங்க நானும் ஆட்டத்துக்குத்தாம்பா வந்துருக்கறன், நீங்கயென்றான்னா எங்க வந்த? எவத்த வந்தன்னு? இப்பிடி சிலப்பமா கேக்கறீங்கங்கும்பிடி அவிங்க அடடா ஆட்டத்துக்கு வந்தபரவால்ல எடு, வா வா வந்துயிப்பிடி படுன்னு அந்த பாயில எடமுட்டு என்னையும் படுக்க வெச்சிக்கிட்டாங்க மணி ஆறாச்சி, ஏழு, எட்டாச்சி ஒம்போது மணிக்கு ஒவ்வொருத்தரா வந்து சேந்தாங்க. செட்டு மெயினு பொண்ணு வேசக்காரனிருந்தானே கூடலூரு மாரிமுத்து! அவனும், சூரவேசம்போடற மெய்வேலும் ராத்திரி மணி பத்தே காலுக்கு லாடங்கட்ன தோலு செருப்பு போட்டுக்கிட்டு, சும்மா நறுக்கு நறுக்குன்னு வர்ராங்கப்பா. அன்னநேரமுட்டும் வந்தவிங்க ஒருத்தரு பாக்கியில்லாம வாத்தி வரங்குடுத்த சுப்பிரமணி அவிங்க ரெண்டு பேத்தயும் ஏண்டா இவ்வளநேரங்கழிச்சி வர்றீங்கன்னு ஒருவார்த்த கேக்கல. வந்தும் வராதமின்ன அவிங்களுக்கு கைக்கி தண்ணி குடுங்க வந்து சோறுங்குட்டுமுங்கறாரு. சாப்ட்டம் போனம். என்னடா வேசம் போடறியான்னு ஆளத்தூக்கி கனம் பாத்தாரு. நானு வுடல, என்னான்னா இப்பிடி கேக்கற வேசம் போடதான் வந்துருக்கறன்னன். சேரி இரு பாக்கலாம் என்னா அலங்காரம் வெக்கறாங்கன்னு பாத்துட்டுச் சொல்றன்னு டேசிக்குள்ற போயிட்டாரு. ராமகறவத்தான் பாப்பு வெளிய வந்தான். ஆசி கேக்கக்குள்ள என்ற ரசிகன் ராசு இருக்கறாப்ல உள்ள அவர வரச்சொல்லுங்கன்னான். நானுப் போனன் வணக்கண்ணான்னன். ஏப்பா நீ செட்டுக்கு சேந்த ஆளுதான? பாட்டி வயசிக்கி வந்துட்டா கூத்துவுட கூத்தாடிங்கள தேடிக்கிட்டு திலும்பனன். பாலம்பட்டியில கூத்துன்னாங்க, உங்கள பாத்துட்டு வெத்தலப் பாக்கு குடுக்கலாமின்னு...&lt;br /&gt;ஆமா உங்களுக்கு வருணமால தவிசி கூத்து ஆடத் தெரியுமான்னாரு.&lt;br /&gt;நானு அன்னைக்கித்தான் சவையில போயி மொத தபா நிக்கறன். இருந்தாலுங் கூச்ச நாச்சமில்லாம என்னாங்க இப்பிடி சொல்றீங்க, பிரமாதமா ஆடுவங்க, வருணமால தவிசி எங்களுக்கு தண்ணி பட்ட பாடுங்கன்னன், எங்க ரெண்டடி பாட்டு பாடுன்னாரு பாப்பு. நாலடி பாட்டுத்தாம் பாடனன், படுத்திருந்தவரு எந்திரிச்சிவந்து சால்ரா போட்டாரு கூலிப்பட்டியாரு. நானு படக்குன்னு நாலடி பாடி நிறுத்தனதும், பாட்டு ருசனையில சுப்ரமணி அட ஏண்டா நிறுத்தன பாடறா, வேசமாக இன்னும் நேரமிருக்குதுன்னாரு. அரமணி நேரம் பாடனன். வருணமால புள்ள இல்லாத கொறயில புருசங்கிட்ட சொல்லி பொலம்பறது, அண்ண பொண்டாட்டிக்கிட்ட அழுவறதுன்னு வுட்டு பொளந்து கட்டனன்.&lt;br /&gt;அருமப்பா பிரமாதமா பாடற! நல்லா வருவ. இன்னைக்கி என்னா அலங்காரம் அதச் சொல்லுன்னாரு.&lt;br /&gt;அண்ணா அதுக்கு வதுலுச் சொல்ல எங்க வாத்தியாரு இருக்கறாரு அவர வரச் சொல்றன்னு டேசிக்குள்ள வந்துட்டன்.&lt;br /&gt;என்னா கூத்து வெக்கிறாங்களோ, ஆரு கூத்துவுட்டவங்களோ நாம்ப என்னத்தக்கண்டம். அத தூக்கிட்டு நாம்ப ஏம்பா திரியணும்?&lt;br /&gt;அலங்காரம் ஆரவல்லிச் சண்ட வெச்சிட்டாங்க. ராசுக்கு பொண்ணு வேசம் போட்டுவுட்டு ஏழு பொம்பளைங்களோட ஒரு பொம்பளையா முடுக்குன்னவரு, மறுக்க என்னா நெனச்சாரோ, ஏப்பா ராசு உனக்கென்னாஆடத்தெரியுமா? பாடத்தெரியுமா?நடதான்நடக்கத்தெரியுமா இல்ல வசனந்தாம் பேசத் தெரியிமா? அவிங்களோட வந்து என்னாப் பண்டுவ, நீ பல்வருசா போட்டுக்க. கண்ணே பல்வருசான்னா வெளிய ஓடியாந்துருன்னாரு வாத்தியாரு..&lt;br /&gt;சேரிப்பான்னுட்டு வேசம் போட்டன். அன்னைக்கி தாரமங்கலம் மாது வந்துருக்கறாப்ல. என்னு வேசத்தப் பாத்துட்டு, என்னா தம்பி கெழவி கட்ற சீலய எடுத்தாந்துருக்கற வயசிப்பையன், முகமான வேசம் பீத்த சீல வேண்டாமடா இருன்னு அவரு கொண்டாந்த பாவாட தாவணி அவரு கொண்டாந்த டோப்பாவ வெச்சி நல்ல கட்டபொம்மையாட்டம் கும்முனு சிங்காரிச்சி வுட்டாரு மவராசன்.&lt;br /&gt;ஏப்பா சுப்ரமணி நல்ல வேசத்த உள்ற குந்த வெச்சிக்கிட்டு நீங்களா ஔப்பரிச்சிட்டிருக்கறீங்க! அவன வெளியவுடங்கப்பா!வௌயாடட்டமுன்னு பறக்கறாங்க கூத்து பாக்க வந்த சனம்!.&lt;br /&gt;ஆரவல்லிய பந்தயத்துல செவிச்ச அல்லிமுத்துவுக்கு வெற்றி பரிசு குடுக்கற கட்டம். எங்க உங்க பொண்ண கொஞ்சங் கூப்புடுங்கன்னாரு சுப்ரமணி. ஆரவல்லி வேசக்காரன் கண்ணே பல்வருசா வாடி! வெளியன்னான்.&lt;br /&gt;நானு உள்றயிருந்துக்கிட்டே “ஓ அம்மா, ஏம்மா பாதாள செறயில இருக்கறன். சூரிய வெளிச்சமே தெரியல! தாளு நீக்கி சிறையிலிருந்து என்னய விடுவிச்சாத்தாம்மா நானு வெளிய வரமுடியும் சிறைய நீக்குமா மொதல்ல”ன்னேன்.&lt;br /&gt;அப்பையே கூடலூரு மாரிமுத்துக்கு சப்புன்னு ஆயிப்போச்சி. நேத்து பேஞ்ச மழயில இன்னைக்கி மொளச்ச காளான், பவுடரு போட்டு முழுசா வேசமாடல, பூராக்கதையுந் தெரியுது! பல்வருசா பாதாள சிறையில இருக்கறதுந் தெரியிதேன்னு அவிங்க புழுங்க, நானு சவைக்கி தர்பாரு ஆனன். சுப்ரமணி என்னய சும்மாவே நோண்டராரு, இதுதாம் பொண்ணா, இதுதாம் பொண்ணா, ஏம்பிள்ள முகஞ்சோந்தாப்ல இருக்குதுன்னு நானும் அவுத்த வெக்கப்பட்டு ஓடறது இவித்த வெக்கப்பட்டு ஒடறதுன்ன வெறும் பாவ்லா பண்றன்.&lt;br /&gt;கதப்பிரகாரம் பின்ன மரச்சோலைக்குப் போற கட்டம். எலுமிச்சங்கனி பூச்செண்டு ரெண்டயுங்குடுத்தாங்க. அதுயெதுக்குன்னு சொல்லல. பாக்கலாம் இவிங்க கீட்டகத்தன்னு ஒண்ணும் பேசாம வாங்கியத மடியில வெச்சிக்கிட்டன் பின்ன மரச்சோலைக்கிப் போனன். எம்பிருசனுக்கு தாவம் எடுத்துக்கிச்சி. கண்ணே பல்வருசா எனக்கு பச்ச தண்ணி தாவம் பல்லொணந்து போகுது, நல்ல தண்ணி தாவம் நாவொணந்து போகுதேன்னு வசனம் பேசிப்புட்டு சுப்ரமணி ஒருத்தருக்குங் கேக்காதபடிக்கி “ராசு பூச்செண்டு மோந்தா தாவமடங்குமின்னு சொல்லி குடு”ன்னு எங்கிட்ட குசு குசுன்னு சொல்றாரு, எலுமிச்சங்கனி எதுக்கு, பூச்செண்டு எதுக்குன்னு அவருக்கு பிருவா தெரியல. நானு என்னாச் செஞ்சன், ஓ மன்னா பிராணபதி! எங்கம்மா எனக்கு சொன்னது, இதோயிந்த எலுமிச்சங்கனியை ரெண்டாக பாகம் செய்து சாறு பிழிந்து குடித்தால் போகுவழியதனில் உண்டாகும் தாகம் தணியுமென்று! அந்தப் பிரகாரமே சாமி இந்த கனிய பாகஞ்செய்து புசிப்பீர் ன்னு சொல்லிப்புட்டு அண்ணா சமாச்சாரத்த இப்பிடித்தாண்ணா செய்யுனுமுன்னு அவரு காதுல சொன்னான். பின்ன மரச்சோலையில இன்னங்கொஞ்ச தூரம் போனதும் எம்புருசனுக்கு தலயச் சுத்தி மயக்கம் வந்துட்டது.&lt;br /&gt;“பெண்ணே பல்வருசா பூமி சொழலுதடி, புத்தி தடுமாறுதடின்னாரு,&lt;br /&gt;சுவாமி இதோயிந்த பூச்செண்டை முகந்து பார்த்தீர்களானால் உண்டான மயக்கம் தன்னால தீருஞ்சுவாமின்னு நானு பூச்செண்டு எடுதுக்குடுக்க மோந்துப் பாத்தவரு, மயக்கமல்ல பெண்ணே! இது மாரகம், நான் பிழைக்கயினி வழியில்லன்னு ஒரே வார்த்த பேசனதும் சுப்ரமணி என்னு மடிமேல சாஞ்சி கண்ண மூடி படுத்துக்கிட்டாரு. அல்லிமுத்து செத்ததும் பின்ன மரச்சோலையில அடுத்தாப்ல நானு இன்னத செய்யணும், இன்னார சந்திக்கணுமின்னு ஒருத்தருஞ் சொல்லிக் குடுக்கல. என்னயத்தவிர மிச்ச பொண்ணு வேசக்காரனங்கெல்லாம் சுத்தி நின்னு வேடிக்கப் பாக்கறாங்க. என்னாப் பண்றானோ ஏது பண்றானோன்னு மெதுவா சுப்ரமணி தலய அசாம மடியிலயிருந்து எடுத்து கீழவெச்சிட்டு எடுத்தம் பாட்ட. கண்ணீரா கடவாயில ஒழுவுது!கொல்ல நினைத்தாளோ!கொலைகார ஆரவல்லின்னு மடிக்க நினைத்தாளோமாபாவி ஆரவல்லி!திருப்பி பாட்ட நிறுத்தவேயில்ல.&lt;br /&gt;சனமுன்னா ச்சும்மா காசா கொண்டாந்து கொட்டி என்ற மடிய நப்பறாங்க. கீழ படுத்துக்கிட்டு சுப்ரமணி பாடு, பாடு சொனையான் எறங்குது பாடுங்கறாரு. அன்னராவு கூத்து முடிஞ்சி வேசமழிச்சம். எல்லாருக்கும் சம்பளம் பிரிச்சாரு வாத்தியாரு. என்னய கூப்புட்டு அம்பது உருவா சம்பளங் குடுத்தாரு. மடியில வுழுந்ததே சில்லரக்காசி அத முடிஞ்சி வாத்தியாரு பொட்டியில வெச்சிருந்தன். அதயும் எடுத்து இந்தாடா ராசு பத்ரமா வெச்சிக்க பஸ்ல கிஸ்ல தூங்கி காச தொலைச்சிப்புடாதன்னு புத்தி சொன்னாரு, கேட்டுக்கிட்டன். வூட்டுக்குப்போயி மூட்டய பிரிச்சிப் பாத்தன் முந்நூத்தியம்பது உருவா இருந்திச்சி. நூத்திருவது உருவாயிக்கி சூட்கேசி பொட்டி வாங்கிக்கிட்டன்.&lt;br /&gt;மக்யாநாத்து திண்டமங்கலம் ஆட்டம். பழனிமாதர பெரும் பெருத்த கூத்தாடிங்க இருக்கப்பட்ட ஊரு.சலவ வேட்டி, சலவ சர்ட்டு மாட்டிக்கிட்டு கௌம்பனேன். பெருமன்னாலூம் பெரும சாமி எனக்கு காலு தரையில பாவல. என்னையே திரும்பி திரும்பி பாத்துக்கறன். காத்தாலயே சம்பளம் பிரிக்கறப்ப, பாரு எளம்பிள்ளையில பன்னியாண்டிங்க இருப்பாங்க காதுகுத்திக்க, ராத்திரி காதுமணியில்லாம பொக்குனுயிருந்திச்சின்னாரு வாத்தியாரு. ஓமலூரு பஸ்சவுட்ட எறங்கி காதுமணி ரெண்ட வாங்கிக்கிட்டேன். திண்டமங்கலம் போனம். இவரு முந்தியேப் போயி அம்பாள் கல்யாணம் அலங்காரம் வெச்சிட்டாரு. மூணுபேரு மெயினு வேசக்காரங்க, இருக்கும்போது எனக்கென்னா வேசங்குடுக்கறதுன்னு வாத்தியாரு சித்தங்கூறி தடுமாறிப்புட்டு ராசு நீ தாயி வேசம் போட்டுக்க, பரிமளகந்தி! முன்ன போ ஒண்ணும் ஆட வேண்டாம், பாடவேண்டாம்! தர்பார முடிச்சிக்கிட்டு, “என் மைந்தர்கள் இருவர்களிரண்டு பேர்களும் வீர விளையாட்டுக்கள் விளையாடிக்கொண்டிருப்பாங்க தாயார் நான் அழைத்ததாக அதி சீக்கிரமாக அழைத்து வாருங்கள்”ன்னு சொல்லிப்புட்டு வந்துரு அவ்வளத்தான் வேலன்னாரு. வேசம் போட்டன். புதுசா வாங்கன காதுமணிய கண்ணமூடிக்கிட்டு ரெண்டு காதுலையும் குத்தி பட்ன மாட்டிக்கிட்டன். வெளிய போனன் தெரிஞ்சத ஆடனன். அறுவது உருவா பின்னுக்குததனாங்க. முன்னப் போனாங்களே செட்டு மெயினு வேசக்காரங்க மாரிமுத்து, வெள்ளையன், பழனிசாமி இவிங்க ஆருக்கும் ஒருபைசா சொனையாங்குத்துவாரில்ல. ஆடி தர்பார முடிச்சிக்கிட்டு உள்ர வந்தன். ரெண்டு பக்கத்து தோளுபட்டயும் நனஞ்சி, சாக்கிட்டும் நனஞ்சி போச்சி! சோத்தாங்கையி காதுல சொட்டு சொட்டுன்னு ரத்தம் ஒழுதே இருக்குது. சட்டுனு வேற சாக்கிட்டு மாத்திக்கிட்டு காத்தாட நின்னு வலிய ஆத்திக்கிட்டிருந்தன். இந்த மாரிமுத்து கிட்டவந்து "முன்ன போயி நாலு பேரு ஆடனம் ஒருவா குத்துவாரில்ல! பொறன போயி மூணுபேத்தயும் மண்ட பண்டிப் புட்ட''ங்கறான்! மொவறயில எள்ளுங்கொள்ளும் வெடிக்குது. நானு ஒண்ணுஞ்சொல்லல பேசாம இந்துக்கிட்டன். சந்திப்பு கட்டம் வந்திச்சி திலும்பி சவைக்கி போனன். பீஷ்ம வேசக்காரனும், விசித்திர வீரியன் வேசக்காரனும் இருக்க, எனக்கு மாத்தரம் ஒருத்தன் பத்து உருவாயகொண்டாந்து குத்திபுட்டு என்ற கைய புடிச்சி குலுக்கல,சுப்பிரமணிய கையப்பிடிச்சி குலுக்கி என்னான்னு சொல்றான் மவராசன், புண்ணியவான் இன்னிக்கிச் சொன்ன மாதர இருக்குது "சுப்ரமணி இந்தபையம் மட்டும் உன்ற செட்டுல ஒரே வருசம் இருந்தான்னா, உன்ன அடிச்சி ஆட இந்த தென்னகத்துல வேற செட்டு இல்ல''ன்னாம்பா. சுப்ரமணிக்கு வாயி வெப்பிரிச்சிப் போச்சி. ம்... ம்... செய்வான்னாரு.&lt;br /&gt;அடுத்த நாளு கள்ளக்குறிச்சி ஆட்டம் எல்லாம் அஞ்சர மணிக்கு கள்ளக்குறிச்சி பஸ்டாண்டுக்கு வந்துருங்கன்னு வாத்தியாரு சொன்னதும், அவிங்கவிங்க வூட்டுக்கு பொறப்பட்டம். அப்ப சுப்ரமணி சாவா வண்டி வெச்சிருந்தாரு. ரயிலு மாதர பொக. பொறன ஒருவண்டி போறதுக்கில்ல தடதடன்னு சத்தம் வேற. என்னய பொறன குந்த வெச்சிக்கிட்டாரு ராசு, நீயி கள்ளக்குறிச்சி வந்து சேர மாண்ட, மூணு மணிக்கி நம்ப வூட்டுக்கு வந்துரு, நாம்ப ஒட்டா போவலாமுன்னாரு. சேரின்னுப்புட்டு நானு வூட்டுக்கு வந்து தூங்கல, நேரா ஓராள புடிச்சிக்கிட்டு திருச்செங்கோடு வந்து தேர்முட்டிக்கிட்ட இந்தா வளத்தி டோப்பா முடி! முந்நூறு உருவாக்கி வாங்கனேன். வூட்டுக்கு போனன், தண்ணி வாத்தன் நேரஞ் செரியாயிருந்திச்சி. கள்ளக்குறிச்சி போயிட்டம். அன்னைக்கும் சுப்ரமணி அம்பாள் கல்யாணமே வெச்சிட்டாரு. அம்பாலிக வேசக்காரன் அரியானூரான் வரல. வேசம் போட்டன், வெளிய போனன் நூத்திருவது உருவா பின்னுக்குத்தனாங்க. சந்திப்பு கட்டத்துல, அவிங்க பாடிக்கிட்டிருந்தா, ஏப்பா நீங்களே பாடறீங்க அந்த பையன செத்த பாடச் சொல்லங்கறாங்க சவையில குந்தியிருக்கறவங்க. மாரிமுத்தும் வெள்ளையனும் மொவறய திருப்பிக்கிட்டு நிக்கறாங்க. நானென்ன செய்யறது? உண்டான விருத்தம், உண்டான பாட்ட பாடனன். அவிங்கள நாங்கண்டுக்கல. கள்ளக்குறிச்சி ஆட்டத்துல சுப்ரமணி சம்பளத்த ஏத்தி எம்பது உருவா குடுத்தாரு. விடிஞ்சன்னைக்கி ஆட்டம் சாமக்குட்டப்பட்டி... நம்ப ராசாபாளையத்துக்கிட்ட. அந்த ராவும் அம்பாள் கல்யாணமே அலங்காரம், அம்பாள் வேசம் போடற மாரிமுத்து வரல வாத்தியாருக்கிட்டயும் சொல்லல, ஒருத்தருக்கிட்டயும் சொல்லல. ராத்திரிப்புடிச்சே ஆளு மொவற சுண்டிப்போயி அரா சிவான்னு ஆருகிட்டயும் பேசிக்கல. ஆளுக்கு என்னமோ பொந்தியில பொமைச்சலு. சுப்ரமணி பழனிசாமிய அம்பாள் வேசங்கட்டுன்னா அவன் க்கும் நாந்தான், அம்பாள போடறானா? ன்னு ஒரே முக்கு முக்கிப்புட்டா. வெள்ளயன கேட்டா ஏப்பா நீயொருப்பக்கம்! நாந்தான் சிக்கனான்னு ஆளு தூரமாப் போயிட்டான். வேசம் போட்டு செலுத்தமுடியாமயில்ல, புதுவேசக்காரனுக்கு இவ்வளவு ரஸ்பீட்டு மயிரா? இன்னைக்கு ஆக்கிட்டு போட்டு புளுத்துட்டுமே! சவையில வுட்டு சனங்க மின்ன சமாச்சாரந் தெரியாம சரக்கு பத்தாம சின்னப்படட்டுமுன்னு ஒரு கெட்ட எண்ணம்.&lt;br /&gt;என்னய கேட்டாரு, சுப்ரமணி. அண்ணா வேசம் போடத்தான் வந்துருக்கறன், எந்த வேசமுன்னாலுங்குடு போட்டுக்கறன். இன்ன இன்னத இப்பிடி இப்பிடி செய்யணும் விங்கிணிச்சி சொல்லு அந்தப்பிரகாரஞ் செஞ்சிபுடறன்னன். அம்பாள் வேசங்குடுத்தாரு. மொத மொத பெருங்கொண்ட கதாநாயகி வேசம் போடறன்னு கொஞ்சம் அச்சமா இருந்திச்சி சுதாரிச்சிக்கிட்டன். சும்மா சொல்லக்கூடாது அத்தனாம்பட்டி சீனு சால்வன் வேசம், சுப்ரமணி பீஷ்மரு வேசம் ரெண்டு பேருச் சந்திப்பையும் திருத்தமா செஞ்சன். எல்லாத்துக்கும் நல்ல பேரு, கூத்து எத்தாயிருந்திச்சி. அந்த அம்பாள் வேசத்துலயிருந்து இன்னைக்கி வரைக்கும் சுபத்தர, சித்ராங்கத, சீத, தமயந்தி, பாஞ்சாலி ன்னு பெருங்கொண்ட வேசந்தான் கட்டியாடறன். "சீசீ இந்த வேசம் நல்லாயில்ல உள்ற போ'' ன்னு ஒரு சொல்லு கேக்காத அளவுக்கு தொழிலுப் பண்றன். தனியா செட்டுக்கட்டி பதனஞ்சி வருசம் ஆடிப் பத்துப்புட்டன். ஒண்ணும் சுத்தப்படல. இப்ப ஏகாபுரம் சுப்ருகிட்ட ஆடிக்கிட்ருக்கறன். வரும்பிடி பரவால்ல, மூணு பேரு சம்சாரத்த தாட்ட முடியிது. என்று தனது, வாழ்வானுபவத்தை தொழில் ரீதியாகவே பகிர்ந்து கொள்ளும் ராஜூ அவர்கள் சிறந்த கலைஞர் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.**********&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;கலைஞனை அணுகுவதும், அண்டியிருப்பதும் அவனது உட்கிடக்கையை உள்வாங்குவதும், பின் வெளிச்சமிட்டுக் காட்டுவதும் சாமான்யமல்ல. ஒவ்வொரு கணமும் அவனே அவனுக்கே புதுமையானவன், நிகரானவன். உள்ளதை உள்ளவாறே கண்டு நுகர்வதே சாலச் சிறந்தது. மற்றங்கே நமது தேடலை, விருப்பத்தை கேள்விகளாக்கி வேண்டிய விடையெதிர் நோக்கி பரிட்சித்தோமானால்இ நாமங்கே பெறும் மதிப்பெண் பூச்சியமே!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/891272482416127046-9053354422337391563?l=manalveedu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manalveedu.blogspot.com/feeds/9053354422337391563/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=891272482416127046&amp;postID=9053354422337391563' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/891272482416127046/posts/default/9053354422337391563'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/891272482416127046/posts/default/9053354422337391563'/><link rel='alternate' type='text/html' href='http://manalveedu.blogspot.com/2011/07/blog-post_13.html' title='மன்மதன் ரதிக்கி மேலே வனத்தில்  வாழும் குறத்தி கேளாய்!'/><author><name>manalveedu</name><uri>http://www.blogger.com/profile/11701810894595985945</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-7TOq-7Eyvcw/Th2_LQ_a2XI/AAAAAAAAAEo/E1SX5F4SdC4/s72-c/IMG_1913.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-891272482416127046.post-1124753274969797895</id><published>2011-07-06T10:08:00.000-07:00</published><updated>2011-07-06T10:25:37.014-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேர்முகம்'/><title type='text'>பெண்டு சிறை நீக்கவந்தான்என்னை கண்டித்தானப்பா!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-d5yIhSJWuMU/ThSYurGz37I/AAAAAAAAAEg/zQGKNxqfscw/s1600/IMG_1927.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5626289762105286578" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-d5yIhSJWuMU/ThSYurGz37I/AAAAAAAAAEg/zQGKNxqfscw/s320/IMG_1927.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;கூத்துக்கலைஞர் ஏகாபுரம் -சுப்ரு என்கிற இலட்சுமணன் நேர்முகம்சந்திப்பு :தவசிக்கருப்புசாமி ர.தனபால்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;ஏகாபுரம் -சுப்ரு ---------------------&lt;br /&gt;விளம்பரங்களும் வெளிச்சங்களும் அண்டாத கலைத்தொழிலாளி. சாதாரணமாக வாயைத் திறந்தால் பத்து வார்த்தைக்கு ஒரு பொய் பேசும் கூத்தாடிகளுக்கு மத்தியில் வாக்குச் சுத்தமுள்ள ஒரு சொல் மனிதர். காலக்கிரமத்தில் ஒரு வைரஸ் போன்று சினிமா,மலினமான இசை நாடக தாக்கம் நிகழ்த்துக் கலையான கூத்தை மேலதிகமாக பீடித்து தீராப்பெருவியாதியாக நிலைபெற்றுவிடுமோ என்கிற இந்த அபாயகரமான சூழ்நிலையிலும் தனதாசான் கீரப்பாப்பம்பாடி குப்பன் அவர்களின் வழி அதன் மரபினின்று வழுவாது நிகழ்த்தி வருபவர். கச்சிதமான தொழிலாளி ,நிலக்கடையான பாட்டுக்காரர். பால்யத்தில் தான் தொலைத்த வாழ்க்கையை கூத்திலே தேடிக்கண்டவர். கொம்பாடிப்பட்டி ராஜு என்னும் உன்னதக்கலைஞனை கூர் தீட்டியதோடு கனகு* என்கிற திருநங்கையின் வாழ்க்கையை மடை மாற்றி கூத்துவெளிக்கு வழங்கியவர்.அவர் தோன்றிடப் புகழடைந்த வேடங்கள்மயில்ராவணன்,மச்சகற்பகன்,அர்ச்சுனன்,துரியோதனன், துர்ச்சாதனன்,கர்ணன்,காண்டீபன், ஆகியனவென்றாலும் அவ்வேடங்களின் தாத்பரியத்திற்கு சற்றேனும் குறைப்பாடுகள் நேராவண்ணம் இதுகாறும் காத்துவரும் கட்டுறுதி,செய்வன திருத்தமாகச் செய்யும் தொழில்நேர்த்தி,காசைக்கண்டு விலைபோகாத வைராக்கியம்,இவையே அவர் பேர் விளங்க காரணங்கள்.அர்த்தமற்ற இரைச்சல்களுக்கு வெளியே ஏகாபுரம் என்றதோர் குக்கிராமத்தில் வசிக்குமவரை நேர்கண்டு பேசியபோது..............தவசி: ஒங்களப்பத்தி சொல்லுங்க வாத்தியாரே......&lt;br /&gt;சுப்ரு:என்னையப்பத்தி எனத்தப் போயிச் சொல்றது. நம்ப கையி வெறுங்கையி சாமி!&lt;br /&gt;தவசி:அப்படியில்லைங்க வாத்தியாரே! வரும்பிடி பாக்கணும்முன்னா அதுக்கு பல தொழிலு இருக்க, ஒரு பண்ணையக்காரனுக்கு மகனா பொறந்த நீங்க சுத்தமா நம்ம வூட்டுக்கு ஒட்டொறவு இல்லாத கூத்துக்கு வர மொகாந்தரம் என்னா? எதனால கூத்தாட வந்தீங்க? எப்பயிருந்து ஆடறீங்க? எத்தன வருசமா ஆடறீங்க? வெவரந் தெரிஞ்சிக்கணுமில்ல, அதாங் கேக்கறன் சொல்லுங்க...சுப்ரு:ஊருல நோம்பி நொடியின்னா கூத்துட கூத்தாடிங்கள தேடிச் சலிக்கணும். அவன் என்னா பண்ணுவான் பத்தூரு நோம்பிய ஒட்டுக்காச் சாட்டனா..இப்பிடி ஏகாபுரத்துல வருசங்கண்டா பெரியத்தனக்காரங்களுக்கு விசேசம் வைக்க தலநோவு மண்டயிடி? பல வருசமாப் பாத்துட்டு வயசுப்பசங்களா ஒரு பத்துப்பேத்த சேத்தி அவங்களா ஒரு கூத்த படிப்பிச்சாங்க. நாங்க அரகொறயாப் படிச்சி அதயும் ஒரு ரெண்டு மூணு வருசமா ஔப்பரிச்சிக்கிட்டு திரிஞ்சம். பொறவு அதுவுஞ்சலிக்க அரவித்த கொறவித்த ஆவாதுடான்னு கீரப்பாப்பம்பாடி குப்புசாமி வாத்தியார கூட்டியாந்து பாஞ்சாலக்குறவஞ்சி, அரவான் கடப்பலி,வருணமால தவசு,கோவலங்கத இப்பிடி கூத்துப்படிச்சம். வாத்தியாரு கூடவே பத்து வருசம் ஆடணம். அவருகாலஞ்சென்னப்பறம் மத்தளக்காரன் பொன்னுசாமி வாத்தியாருக்கிட்ட ஆடணம்.இப்பவொரு இருவத்தஞ்சி வருசமா தனியா ஜமாவெச்சி நானாடறன்.&lt;br /&gt;தவசி:இப்ப நம்ப ஜமாவுல ஆராரு ஆடறாங்க? சுப்ரு:ராமக்கறவத்தானுக்கு(கட்டியங்காரன்) கோரக்காட்டுச்சின்னு, தலவிரிச்சானுக்கு( அசுர வேடம்-வில்லன்) மெய்வேலு, கொண்டக்கட்டுக்கு நானு, கரட்டூர் செல்வம், ராசாபாளையம் காளியப்பன், சாரி வேசத்துக்கு(பெண் வேடம்) நம்ப கொம்பேடிப்பட்டி ராஜி, ஐயந்துரை,பாச்சாலியூரு கனகு, மத்தாளத்துக்கு நம்ப பழைய மத்தாளக்காரன் தபால்காரன் இருந்தானில்ல அவம்மவன் சபரிவாசன், கொழலுக்கு(முகவீணை) மொதல்ல ரெட்டிப்பாளையம் குப்பன். இப்ப சித்தூரு கருப்பன்.தவசி:ஒரூருல கூத்தாடறமுன்னு ஒப்பி வெத்தலப்பாக்கு வாங்கிக்கிறீங்க. ஆட்டத்தன்னைக்கி அங்க போயி ஆட்டமுட்டவங்க சொல்ற கூத்தாடுவீங்களா? இல்ல நீங்களா பாத்து எதோவொரு கூத்தாடறதுதானா?&lt;br /&gt;சுப்ரு:நாம்ப சொல்லி அவிங்க வெக்கிற அலங்காரத்த ஆடறதுண்டு! அதேமாதர அவிங்க பிரியப்பட்டு கேக்கற அலங்காரத்த பால்மாறாம நாம வெச்சாடறதும் உண்டு.&lt;br /&gt;தவசி:அலங்காரம் வெச்சாச்சி, களரி கூட்டியாச்சி! இன்னாரு இன்னாருக்கு இன்னின்ன வேசமின்னு எதக்கண்டு பிரிச்சுடுவீங்க? இல்ல இந்த பார்ட்டுக்கு இந்த ஆளுதான்னு பொருத்தமுன்னு எப்பிடி தீருகடச் செய்யறீங்க?&lt;br /&gt;சுப்ரு:பொழைக்கறப்புள்ள லச்சணத்த கால கௌப்பிப்பாத்தா தெரியாதா!கூடவே ஆடறமில்ல, அந்த பொழக்காட்டத்துல ஒராள வேசம் போடச்சொல்லி சவையில வுட்டா, அந்தாளு வந்து நிக்கிற அசப்புலியே இந்தாளு கூத்துல இந்த வேசத்துக்கு தோதுப்படும், படாதுன்னு கண்டுக்கலாம்.&lt;br /&gt;தனபால்:பொறுக்கியெடுத்த தெறமசாலியா இருந்தாலும் எளவட்ட பசங்களுக்கு பெருங்கொண்ட வேசங்கட்டியாட வாத்தியாருங்க வுடறதில்ல! பல்லுப்போன கெழவாடியாயிருந்தாலும் செட்டுக்கு மொகாமிங்கற ஒரே காரணத்துக்காக சாவளவும் அவிங்களே மெயினு கொண்டக்கட்டு (கதாநாயகன்) கட்றமின்னு அடம்புடிக்கறாங்க! இஷ்டப்பட்டவொரு வேசம்போட்டு ஆட முடியலைங்கறதனால பசங்களுக்கு தொழில்ல ஒரு சலுப்பு சங்கடம் வந்துருது! கனத்த கனம் அறியணுமில்ல வாத்தியாரே?&lt;br /&gt;சுப்ரு:வேசத்துக்கு ஆசப்பட்ட பாவி நானில்ல! கத்த வித்தய மத்தவிங்களுக்கு படிப்பிச்சி அவிங்கள பத்துப்பேரு சவையில முன்னவுட்டு பின்ன அழகு பாக்கறானில்ல அவந்தான் நல்ல வாத்தியாரு! எஞ்செட்ல வந்து கேட்டுப்பாருங்க!, ஒண்ணு ரெண்ட தவுத்து, மிச்ச எல்லா அலங்காரத்திலியும் வயசுப்பசங்களுதுதான் ராச்சியம்!!&lt;br /&gt;தவசி:மனசுல உள்ளபடி சொல்லுங்க, ஒரு எத்துவரிசையான தொழிலு எப்படியிருக்கணும்?&lt;br /&gt;சுப்ரு:பாட்டும் அடவும் கூத்துக்கு உசுரு! இந்த ரெண்டு சமாச்சாரத்துலியும் சங்கக்கூடாது!. உப்பு, காரம்,ஒணத்தி செரியா இருக்கணும், கொறையப்படாது!. வசனத்த சவைக்கி அலங்காரமா பேசனாப் போதாது, பேசவேண்டிய பொருளப் பேசணும்! சாயிண்டு வேசக்காரங்கூட, வுடவேண்டிய எடத்துல சந்து வுட்டு,சேரவேண்டிய எடத்துல ஒட்டு சேந்து தொழில் செய்யணும்.காரியந்தான் முக்கியமே ஒழிய ஆளு முக்கிலியமில்ல. கூத்து பாக்கறவன் கூத்தவொரு வேடிக்கயா பாக்கறவனில்ல, செரியானபடிக்கி அவனுமொரு ஆட்டக்காரனிங்கற கருத்த, பொந்தியில நிறுத்தி செஞ்சா எவந்தொழிலும் எத்து வரிசதாங்கண்ணு!.&lt;br /&gt;தனபால்:டேசியில நிக்கறீங்க, சித்தங்கூறி டீக்கடையச் சுத்தறீங்க!பின்பாட்டு பாடறீங்கச் சித்த! நின்னவாக்குல பீடியுங் குடிக்கறீங்க! வேசம் வரவேண்டிய நேரம் வந்தா ஓடி வேசம்போட குந்தறீங்க! சுப்ருங்கற வேசக்காரன் துரியனா இல்ல புலி போன்ற துச்சாதனனா எப்ப மாறுவீங்க? அந்த ஆள்மாறாட்டம் எப்ப நடக்கும்?&lt;br /&gt;சுப்ரு:கை, கால சுத்தஞ்செஞ்சி,கண்ணாடிய முன்ன வெச்சி, முத்துவெள்ளயத் தொட்டு, முந்தியே தவங்கெடந்துமுந்நூறு நாள்சுமந்துஅந்தியும் பகலாய்சிவனையே ஆதரித்துதொந்திச் சரியவேஎனைப்பெற்ற தாயேஉன் பாதம் கைதொழுதேன்அன்னையே! ன்னுபெத்தவளையோ, இல்ல குருவையோ வருந்தி, மொகத்துல பூசறாம்பாரு அப்ப அந்த வேசத்துக்குள்ற பூதறவன், வேண்டிய வர்ணங்கொழப்பி,வேசம் அமைச்சி, கன்னத்துல கோடு எழுதி,கண்ணுக்கு மையி தீத்தி, பிருவம் திருத்தி, கட்டு மீசய முடிஞ்சி, தலக்கட்டு, புஜக்கட்டுன்னு முப்பத்தி ரெண்டு கட்டா, கட்ட நகைய கட்டி, கால்ல சலங்காயோட கத்திய எடுத்து பெஞ்சிமேல தட்டி உண்டான விருத்தம்போட்டு பாட்டுப்பாடிக்கிட்டு தெரைய வௌக்கிவுட்டு வெளிய வரும்போதுஅவம்போட்ட வேசம் பூர்த்தியா தொலங்குது.&lt;br /&gt;தவசி:கர்ணமோட்சத்த நீங்கவொரு பாணிப்புல ஆடறீங்க. அதாவது கர்ணன், பொன்னுருவி, துரியோதனன்,அர்ச்சுனன்,கிருஷ்ணன்,சல்லியன் இந்த பாத்தரங்களோட...............முக்கியமா குந்தி கர்ணன் சந்திப்பு இல்லாம............அதேமாதர பதினெட்டாம்போர் படுகளம் கூத்துல பெருந்துருவாள் துரியன் சந்திப்பு இல்லாம.....ஆனா இதே கர்ணமோட்சத்தையும், படுகளத்தையும் நல்லூர் பெரிய மாது இன்னும் இருக்கப்பட்ட ஜமா வாத்தியாருங்கெல்லாம் சினிமா பாணிய கலப்படம் பண்டி நடத்றாங்க. இதனால கூத்தோட ஐதீகம் கெட்டுப் போவாதா?&lt;br /&gt;சுப்ரு:அவிங்கவிங்க வாத்தியாருங்க என்னென்ன கத பொருள படிப்பிச்சி குடுக்கறாங்களோ, அதுக்கு தக்கனதான் சீடப்பிள்ளைங்க கிட்ட சரக்கு இருக்கும். கத முக்கியமில்ல, கத நடத்தற போக்குதான் முக்கியமின்னு இருந்தாலும் பொருளுக்கு பொருளு, காரண காரியத்துக்குன்னு ஒரு ஒட்டுவேணும். இல்லையின்னா கூத்துல பசையிருக்காது. பெரிய மாது ஆடற கர்ணமோட்சத்துல பதினேழாம் நாளு சமர்களத்துக்கு சேனாபதியா மின்னயிருந்து சண்டைக்கிப் போற கர்ணபூபதிய குந்தியம்மா சந்திக்கறது முன்னைக்கிம் பின்னைக்கிமொரு கோர்வ, தல காலு வித்தியாசம் இல்லாத சமாச்சாரம். பாரதத்துல உள்ள உம்மயென்னன்னா பாண்டவருக்கோசரம் கௌராதிங்க கிட்ட கிருஷ்ணன் தூது போற அன்னைக்கி அவம் முடிப்போட்ட சூதகமான காரியம் மூணாகுது. உவலாய வன்னியத்துலயிருந்து தூதுக்கு பொறப்படும்போதே, அத்த குந்திய கூப்புட்டு, உனக்கு ஒண்ணு வேணுமா, அஞ்சி வேணுமான்னு கேக்க, குந்தி நெட்டுச் சிக்காம கொழம்பி மருமவனையே வளைச்சி , கண்ணா மாயவா நீச்சொல்ற அஞ்சிங்கறது என்னு மக்கமாருன்னு துருசா தெரியிது, ஆரு அந்த ஒண்ணு? வெவரஞ்சொல்லுன்னு கெஞ்சி கொறமாட, அத்த அத்த மாமி அத்த பாண்டவரு உனக்கு பொறக்கறதுக்கு முன்னையே நீ ஒருத்தனப் பெத்து, அனாதியா ஆத்துக்குள்ள வுட்டடிச்சியே! நெனப்பிருக்குதாங்க, அப்பத்தாங் குந்திக்கி திக்குன்னு அடி வவுத்துல தீப்பத்துது.கரூவே உருவாகி, உருவே பிண்டமாகி,பிண்டமே சரீகலமா அங்கம் நோவ தாம்பெத்தெடுத்த பிள்ளய எப்பிடி மறந்தேப்போனமுன்னு பரிதவிச்சி அழுதகண்ணுஞ் சிந்தன மூக்குமா, நானு ஆத்துலவுட்ட எம்மவன் எங்கயிருக்கறான்னு, கண்ணன தொளச்சியெடுக்கறா. அங்கு தேசாதிபதி கர்ணன்தான் குந்தி வயித்துல முந்தி ஜனிச்சவன்னு பூரா பழமயும் புட்டு வெக்கற கண்ணன், பாண்டவரு உசுரு தக்கனுமுன்னா கர்ணங்கிட்ட அரவக்கணைய ஒருத்தரத்துக்கு மறுதரம் பிரயோகஞ் செய்யறதில்ல,அதோட அர்ச்சுனன தவுத்து மத்தபேத்துமேல பாணந்தொடுக்கறதில்லன்னு சத்தியம் வாங்குன்னு தொட்டலயும் ஆட்டி தூங்கற புள்ளயுங் கிள்ளிவுடறாரு.அங்கயிருந்து அத்திபுரம் போயிச் சேந்தவொடனே சாமி துரியங்கொலுவுக்குப் போறதில்ல, விதுரங்கிட்ட தொறப்புக்குச்சிய வாங்கன வெசயில நேரா அவனோட ஓட்ட கொட்டாயிக்கி போறாரு. ஓயாத அடமழையில இந்த ஏழ குடுசுலுக்கு வந்துருக்கறீங்களே சாமி! என்னா காரணமின்னு விதுரங் கேக்க, இப்பிடித்தாம்பா தூதுக்கு வந்தன், நாயத்துக்கு கட்டுப்பட்டா யுத்தமில்ல, இல்லையின்னா பத்தெட்டு நாளு பாரதப்போரு உறுதி! சனத்த பழிக்கொடுத்து எனத்துக்கு இந்த பொழித்தகராறு? ஒருத்தஞ்சொத்து இன்னொருத்தனுக்கு பாத்தியமாவாது! பங்காளி சொத்த என்னைக்கிருந்தாலும் பாகம் பிரிச்சித்தான ஆவுணும், விதுரா நீ போயி ங்கொண்ணமவனுக்கு கடைசியா ஒருவார்த்த புத்தி சொல்லிப் பாரப்பான்னு விதுரன கண்ணன் தூண்டியுட.....விதுரம்போயி துரியனுக்கு புத்தி சொல்ல, அவன் எடுத்த எடுப்புல,ஏண்டா தாசிப்பெத்த வேசிப்பையா! ஆசாப்பாசமுனக்கு அங்க! அங்கவஸ்த்தரம் இங்கியா? மொழுக்கு நாயம் பேசாத, என்னு மூஞ்சியிலியும் முழிக்காதன்னு வெடுப்பா பேச,ஆனவனுக்கு புத்தி சொன்னா, அறுவும் உண்டு, நெனவும் உண்டு!ஈனனுக்கு புத்தி சொன்னா இல்லிடத்தையுந் தோக்கணும்! நீயொரு ஆப்பசைச்ச கொரங்கு! உனக்கு நல்லதச் சொல்லி திருத்த முடியாது! உன்னு ஒறவுல வாழ்றத விட ஒருக்கட்டு வெறவுல வெந்து சாவறது மேலுன்னு, கையிலயிருந்த வில்ல ரெண்டா முறிச்சிப்போட்டுட்டு கடுங்கோவத்தோட அவரு யதா ஸ்தானம் போயி சேர்ராரு....................அரண்மனைக்கி வர்ற மாயவன உப்பரிக மேல நிக்கற சகுனியும்,துரியனும், அசுவத்தாமனும் பாக்கறாங்க.அசுவத்தாமன் ஓடி எதுக்கொண்டழைச்சி பாதம் பணிஞ்சி கண்ணன தோத்தரிக்க, அந்த சமயம் பாத்து பகவான் கணையாழி மோதரத்த கழட்டி கீழவுட ...பெரியவங்க ஒரு பொருள கைத்தவறிப்போட்டா சின்னவிங்க அத எடுத்துக் குடுக்கறதுதான மரியாதின்னு கணையாழிய எடுக்கற அசுவத்தாமன், பரந்தாமா நீ சூதுக்காரன், தங்கத்த பெட்டிக்கிட்டு பித்தளய குடுத்துட்டன்னு பித்தலாட்டம் பேசுவ! நல்லாப்பாத்துக்க இது உன்னு மோதரந்தான்னு மேழயுங் கீழயுங் காட்டி கண்ணனோட உள்ளங்கையில அந்த கணையாழிய வெய்க்க, அத சகுனி..பாத்துக்கடா மாப்ள! இந்த குதரைக்கிப்பொறந்தவன் ஆகாயஞ் சாச்சியா, பூமி சாச்சியா என்னைக்கும் உனக்கு சகாயமா இருப்பன்னு அந்த எடையனுக்கு சத்தியம் பண்டறாம் பாருடா! ன்னு, துரியங்கிட்ட சொல்ல... எடுப்பாரு கைப்பிள்ளதான துரியன், ஒடனே குருபுத்தரன கூப்புட்டு, என்றா அசுவத்தாமா, இப்பிடியாடா சங்கிதின்னு கேக்க, அய்யமூட்டு பையனுக்கு சுருக்குன்னு கோவம் பொத்துக்கிட்டு வந்து என்னுமேல சந்தேவப்பட்டு ஒரு சின்னச்சொல்லு கேட்டுட்ட இல்ல, அள்றவங்கிட்ட இருந்தாலுங் கிள்றவங்கிட்ட இருக்க முடியாது! பாரதப்போரு முடியந்தின்னியும் அத்திபுரத்து மண்ண மிதிக்கறதில்லடான்னு பொணங்கிக்கிட்டு அவனொருப்பக்கம் தீத்தயாத்ர போயிர்றான்.....................விருந்துக்கு ஒரம்பற வந்து வூட்ல குந்தியிருக்குது. சமயலு ஆகாம சாப்பாட்டுக்கு கூப்படலாமா? எல மொதலானதும் இருந்தாதான நெறசொம்பு தண்ணி குடுத்து விசுக்குன்னு பந்தியில குந்த வெக்கிலாம். குருசேத்ரத்துக்கு இவிங்கவொரு நாலுப்பேரு சண்டைக்கி வந்தா இசுக்காருன்னு நல்லா தெரிஞ்சிதான கண்ணன் ஆத்துல வெள்ளம் வரதுக்கு முன்னையே அணயப்போடறாரு. ஒரு பேச்சிக்காலுக்கு சொல்றன்..கர்ணன் குந்திய பெத்த தாயின்னு ஒத்துக்கல, அர்ச்சுனம்மேல நாகாஸ்தரம் போட மாண்டேன்னு சத்தியஞ் செய்யலன்னா என்னாப் பண்டறது?அதனால இந்த வில்லங்கத்தயெல்லாம் கறாரு பண்ணிக்கிட்டுத்தான் சாமி துரியஞ்சவைக்கி பஞ்சாயத்துக்குப் போறாரு! இந்த கத இப்பிடியிருக்க....பதினேழாம் நாளு மூண்ட சமர்க்களம் மும்முரமா இருக்கையில குந்திபோயி கர்ணங்கிட்ட சத்தியம் வாங்க முடியுமா!.. இல்ல சந்திக்கதாம் முடியுமா? இந்த பப்பெல்லாம் சினிமாவுல வேவும்..ஆனா கூத்துல வேவாது. சட்டப்பிரகாரம் சண்டையில கர்ணஞ்செத்து மண்ணு மேல சாஞ்சப்பொறவுதான் குந்தியம்மா சவைக்கே வரணும். இதே மாதரதான் பதனெட்டாம் நாளு சண்ட படுகளத்துல நெறஞ்சப்போரு நெடுவ நடந்துக்கிட்டிருக்க, துரியோதனன் பெருந்துருவாள சந்திக்கறதும்.....புருசம் பாக்காத கோலம், பொண்டாட்டி கோலமுன்னு வெள்ளச்சீல கட்டியாந்து ஒப்பேரி வெக்கறதும், அன்னைக்கிப் பாத்த கோலம் என்னைக்கி பாக்கப்போறன்னு பொன்னுப்புள்ளையாட்டஞ் சோடிச்சிக்கிட்டு வந்தவள கட்டிப்புடிச்சிக்கிட்டு அழுது பொழம்பறதும் கண்றோவி..கண்றோவி...சினிமாவ கூத்துல கலப்படம் பண்டனாக்கா ஐதீகம் மட்டுமில்ல கூத்தே கெட்டுப்போவும். தனபால்:குண்டு சட்டியில குதர ஓட்டறதுதாங் கூத்து! புளிச்சிப்போன ராமாயணம், மகாபாரதத்த வெச்சே காலத்த ஓட்டறீங்க, புதுசா மாத்துக்கட்டுல எதனா செஞ்சா என்னா?&lt;br /&gt;சுப்ரு:&lt;br /&gt;எது கண்ணு புதுசு? ராக்கிட்டும், ஏரோக்கப்பலும், டீவிப்பொட்டியும், இந்த சீனிமாவுந்தாம் புதுசு! இந்த மானங்கெட்ட மனசரும், அவிங்க கோணப்புத்தியும் அன்னைக்கியிருந்தது இன்னைக்கிம் அச்சுக்கொலையாம அப்பிடியே இருக்குதே காண! பாக்காதத பாக்கலாம் பலங்கொண்ட ராமாயணத்துல!கேக்காதத கேக்கலாங் கீர்த்தியுள்ளபாரதத்துல! முக்காலத்துக்கும் உகந்த கருத்து முச்சூடும் அதலயிருக்குது கண்ணு!.&lt;br /&gt;தனபால்:உங்கபேச்சியிலியே வர்றன். பாரதத்த பெருசாப் பேசறீங்களே, பீஷ்மரு, துரோணரு, கிருபரு, கர்ணன், இன்னும் இருக்கப்பட்ட நாயக்காரனுங்கயெல்லாம், பாரா சவையில நிறுத்தி பாஞ்சாலிய துச்சாதனன் துயிலுரிக்கறத்த, வேடிக்கப்பாத்துக்கிட்டுத்தான இருந்தாங்க! ஒரு நாயும் தடுத்து புத்திச் சொல்லலியே!அவுத்த நாயஞ் செத்துப்போச்சே இதுக்கு என்னாச் சொல்றீங்க?&lt;br /&gt;சுப்ரு:ஆத்துக்கு நேரான ஊரும் அரசாட்சிய எதுத்த குடியும் நீரு நீராப்போவுமுன்னு அவிங்களுக்கு அப்பையே தெரிஞ்சிருக்குது!அதில்லாம, தடுத்துச்சொன்னா வெச்சிக்கறவனா துரியன்? எதுத்துப்பேசன குத்தத்துக்கு போடா வெளியன்னு நிமுசஞ் சொல்லிப்புடமாட்டான்? அது கத அதவுடுங்க! இப்ப இந்த கலிகாலத்துல எத்தன வக்கீலு, எத்தன மேசர்ட்டு,எத்தன டாக்டர்ரு, எத்தன கலைக்கிட்ரு? இங்க எத்தன ஏடாகூடம், எக்கச்சக்கம் நடக்குது? எதயாச்சுங் கண்டுக்கறாங்களா?&lt;br /&gt;தவசி:கூத்தாடிங்கறவன் எப்பயும் பொய் சொல்றவனாவே இருக்கறான். ஒருத்தரு மேல ஒருத்தருக்கு மதுப்பு மரியாதியே இருக்கறதில்ல! மூணாம் வருசம் ஒரு விசேசத்துக்கு கட்டபொம்ம வீரப்பன கூப்பட ஏர்க்கோல்பட்டி சிவாலிங்கஞ்செட்டுக்கு போயி, ஏப்பா வீரப்பங் கூத்துக்கு வர்றாப்பலையா? ன்னு கேட்டதுக்கு, ஐய்யோ அவஞ்செத்து வருசம் ஒண்ணாச்சேன்னு வாய் கூசாம சொல்றாங்க! இத்தனைக்கும் அந்தாளு அவிங்க ஜமாவுலியே ஆடுது.....&lt;br /&gt;சுப்ரு:சிரிக்காமியே சவைய சிரிக்க வெக்கிறாங்க, தனக்கு அழுவாச்சி வராமியே சவய அழ வெக்கிறாங்க, ஆத்ரமில்லாமியே சனத்த கோவப்பட வெக்கிறாங்க இப்பிடி இல்லாதவொண்ண கவிக்கட்டி, கவிக்கட்டியே பொழப்புத்தனம் பண்டறதனால, சூத்தும் வாயும் ஒண்ணாப்போவுது. உம்மயெது, பொய்யெதுன்னு நெதானிக்கற சூட்டிப்பு பத்தறதில்ல. பொறவு யாரிண்ட பேசனாலும் வுழுவுற மொதசொல்லு பொய்யா இருக்கும். திருப்பி விலாவரியா அவன ரெண்டு தக்கம் கேக்கணும்! அப்பிடி கேட்டாதான் மூணாஞ்சொல்லுக்கு முழிச்சிக்குவான் ஓவ்வ்... நம்ம ஜம்பம் இங்க செல்லாதுன்னு உள்ளத பேசுவான். பலவூட்டுச்சோத்த திங்கறான், பல ஊரு தண்ணிய குடிக்கறான், பலபேரு கோமாளித்தனத்த பாக்கறானில்ல, அதனால ஆரக்கண்டாலும் எளக்காரம், எத செஞ்சாலும் கீட்டகம், தனக்கு எல்லாந்தெரியுங்கற மண்டக்கனம். தன்ன மிஞ்சி ஒருத்தன் தொழிலு செஞ்சான்னா மனம்பொறுக்க மாண்டானுங்க, பொறாம பொச்செருப்புலதான் நீங்க சொன்னீங்களே அந்தமாதர கோளாறு பேசிக்கிட்டு திரியறது.அதும்போவ கூத்தாடிங்களுக்கு பொறந்தப்ப வந்த கூத இது! பொங்க வெச்சாலும் போவாது!.&lt;br /&gt;தவசி:வருசம் நூறு, எரநூறு ராத்திரி கூத்தாடன எடத்துல இன்னைக்கி அம்பது, அறுவுது ராத்திரி ஆடறதே அறுதி! கூத்தாடறது இப்பிடி அருகிப்போச்சே! இதுக்கென்னா காரணம்?&lt;br /&gt;சுப்ரு:வேற எதுவுங் காரணமில்ல!கூத்தாடற கூத்தாடிதான் இதுக்கு காரணமுன்னு நாஞ்சொல்றன். ஒரு கடலச்செடி களவெட்டப்போனா, ஒரு தென்னஞ்செடி பாரு புடிக்கப்போனா, பொழுதுக்கும் ஆம்பளையாளுக்கு நூத்திருவது, இல்ல நூத்தம்பது உரூவா கூலி! கூத்துல ஒருராத்திரிக்கி நானூறு, ஐநூறு உருவா கொறையாம வாங்கறானே, ஒரே ஒருமணி நேரம் ஒழுக்கமா அவன் டூட்டியச் செய்யறானா? பஸ்சு ஏறி வரும்போதே வாங்கற சம்பளத்துக்கு மிச்சமா கந்து வாங்கி சாராயங் குடிக்கறது. விடிஞ்சி சோத்துக்கே வழியில்லையின்னாக்கூட வேசப்பொட்டியில பாட்லுக்கு கொறவிருக்காது. போத ஏறனாப்போதும், பீத்த வேசம் போட்டு, பேருக்கு என்னம்மோ ஆடி, ரெண்டு வசனத்த மெப்பிச்சிப்புட்டு போயி டேசிப்பொறன மலத்திப்புடிச்சி படுத்துக்கறது!.ஆயரங் கஷ்ட நஷ்டமிருக்கும் அதயெல்லாத்தையும் மறந்து விடிய, நம்பள ஒக்காந்திப் பாக்க வர்ற சனம், இந்த கந்தறகோலத்தப் பாத்தா என்னா நெனைக்கும்?....கூத்தாடிப்பசங்க குடிகாரப்பசங்க! என்றாக் கூத்தாடறாங்க மண்டக்கூத்து! வுட்டுத்தொலைங்கடா இந்த எச்சிப்பண்ணாட்ட அப்பிடின்னுதான...இந்த அஞ்சிக்கனாலதான் ஆரும் கூத்தே வுடறதில்ல! கூத்து அருகிப்போச்சி.&lt;br /&gt;தனபால்: பவுடருப்பூசறவனயிருக்கட்டும் இல்லவொருபண்ணயஞ்செய்றவனாயிருக்கட்டும்! அவரவரு தம்பிள்ளைங்க காலு மண்ணுமேல பாவக்கூடாது, நகக்கண்ல துளி அழுக்கு சேரக்கூடாதுன்னு நெனைக்கறாங்களே!நெசமாலுமே நீங்க செய்யற இந்த கலைத்தொழிலு உங்களப்பொழைக்க வெக்கிதா இல்லியா?&lt;br /&gt;சுப்ரு:மண்ணுமேல நின்னு பெண்ணோரஞ் சொல்லக்கூடாது! அந்த கலைவாணி சரசுவதி சாக்கியாச் சொல்றன்! இந்த கூத்து மட்டுமில்லையின்னா முப்பது நாப்பது வருசத்திக்கி மின்ன, எனக்கிருந்த வறுமயில, பொண்டாட்டி புள்ளைங்களுக்கு கஞ்சியூத்த வக்கத்து வடக்கவுத்துல நாண்டுக்கிட்டுச் செத்துருப்பன்!. குதிச்ச குதிக்கி தக்க வரும்பிடி! அதக்கண்டு தாங்க நாம்பொழைச்சன். மாணிக்கம்பட்டி கணேசன் மெத்த வூடு கட்டி பொழைக்கிலியா? கூலிப்பட்டி சுப்ரமணி பொழைக்கிலியா? குருநாத வாத்தியாரு பொழைக்கிலியா? எலிமேட்டு வடிவேலு பொழைக்கிலியா?....&lt;br /&gt;தவசி:முன்னப்பின்ன தெரியாத ஊருக்கு கூத்தாட, தூரந்தொலையா பயணம் போறீங்க. ஒரூர்ல நோம்பி நொடியின்னா பலபட்டற கூடும், கொண்டாட்டம் போடும்! அதுல ரெண்டு தண்ணி வண்டியிருக்கும், தொண்டு தறுதலைங்களும் இருக்கும்! சண்ட சல்லு எப்பிடியும் முண்டாமயிருக்காது! அந்த ரகளையில எச்சிப்பிச்சி, எதுனாச்சிம் கூத்துக்கு எடஞ்சலு வந்தா எப்பிடி சுதாரிப்பீங்க?&lt;br /&gt;சுப்ரு:அய்யோ அதயேங் கேக்கறீங்க, சொன்னா ஏழு ராத்திரி கதயாவும். குட்டப்பட்டி நாகரம்மங்கோயில்ல கூத்தாடனம். கர்ணஞ்சண்ட கூத்து. கூட்டமான கூட்டம் வந்து குமிஞ்சிருக்குது! மீறன குடிகாரனொருத்தன் சரக்க வாங்கியாந்து பைக்கி வண்டியில வெச்சிக்கிட்டு துளி, துளியா ஊத்திக்குடிக்க, அதுல ஒருத்தம் பங்கு கேக்க, இவங் குடுக்க மாண்டேங்க...ஆளு அசந்த நேரத்துல அந்த குடிகாரன், இந்த குடிகாரன் பைக்கி வண்டியில வெச்சிருந்த வெராந்தி பாட்ல பதம் பாத்துட்டான். செரி ராத்திரி தூங்கி முழிச்சி, போத தெளிஞ்சதும் குடிக்க சரக்க தேடனா அது எங்கயிருக்கும்?...எவண்டா என்னு பாட்ல எடுத்தவன்? எவண்டா என்னு பாட்ல எடுத்தவன்னு குதிக்கறாஞ் சும்மா.. சவ மொளேர்னு எந்திரிச்சிக்கிச்சி!எம்பாட்லு கைக்கி வந்தாதாங் கூத்தாடனமுன்னு குடிகாரன் கூத்த நிறுத்த,ஒக்காந்தி கூத்தப் பாத்தச்சனம் அவங்கெடக்கறான் நீங்க ஆடுங்கங்க....இவந்திலும்பி டேய் எவண்டா கூத்தாடறவன், பாட்லு வராம கூத்து ஆடனா, ஆடற கால வெட்டுவங்கறான்..அவஞ்செத்த கத்தி ஓஞ்சதும், பொட்டிய மீட்டணம்பா...கைச்சோட்டு, கைச்சோட்டு கல்லா மூஞ்சிக்கி மின்ன விர்,விர்ன்னு பறக்குதே. அரா சிவான்னு ஒராளு அவங்கிட்ட வாயத்தொறக்கமுடியல! சாமிக்காசுல எரநூறு உரூவா அவம்போதைக்கி தச்சண வெச்சி கூத்த ஆடி ஒப்பிச்சம்.&lt;br /&gt;தவசி:நோவுகண்டு வருத்தமாயிருக்கற கூத்தும், கூத்தாடிங்க பொழப்பும் விருத்தியாகனுமுன்னா நாம்பயென்னா செய்யனும்?&lt;br /&gt;சுப்ரு:நம்ப வட்ட வாகறையில உள்ள வாத்தியாருங்கெல்லாம் ஒட்டா ஓரெடத்துல குந்தி அவிங்கவிங்க மனசல உள்ளத கொட்டி கலந்து தூசு துப்பு மாசு மருவு எல்லாத்தியும் தூத்தி ராசிப்பண்டி, அதலதல ஒரு வித்து கூத்துல அத்துப்படியான டிக்கிட்டுங்களா சேத்தியொரு ஜமாவ உண்டுச்செய்யிணும். பாட்டன் முப்பாட்டன் ஆடனானே ஐதீகமான கூத்து! அதமட்டுந்தான் அந்த ஜமா ஆடணும்! ஆமா அதுல ஒரு மாத்து கொறயக்கூடாது. ஆராருக்கு கூத்துபடிக்க நாட்டமிருக்குதோ அவிங்க முன்னடந்துபோற அந்த ஜமாவுலதான் கூத்து படிக்கணும்,கொழலூத படிக்கறானோ, மத்தாளமடிக்கப் படிக்கறானோ, இல்ல வேசத்துக்குப் படிக்கறானோ அதப்பத்தி காரியமில்ல! ஆனா, படிச்சானதும்,அங்கவன ஒரு தொழிலாளியா ரூபிக்கணும், அதும்பொறவுதான் கூத்துக்குன்னு வெளிய பொட்டிய தூக்கிக்கிட்டுப் போவுணும்!கூத்தாடிங்க கடன வாங்கி கடன கட்டக்கூடாது! வரும்பிடிக்கி தகுந்த செலவு செய்யிணும்! வருங்காலம் பிள்ளைங்க கையில, பரி பக்குவம் வந்து அவிங்களா பிரியப்பட்டா கூத்துல வுடலாம்! ஆனா எக்காரணங்கொண்டும் பள்ளியோடத்துப் படிப்ப கெடுக்கக்கூடாது. கருத்தா படிக்க வெக்கணும்!அலங்காரத்துக்கு வந்தா அதுமேல கவனமா தொழில் செய்யணும்! ஆடியாடி அலுப்பா இருக்குதா எதோ சலுப்புக்கு ஒரு முழுங்கு சாராயங் குடிச்சமா, சத்தமில்லாம வூட்டுக்குப்போயி படுக்கற வழியப்பாக்கணும்! பஸ்டாண்டு பஸ்டாண்டா திரியக்கூடாது. எரக்கப்போனாலும் நெறக்கப்போவுணும்!கூத்து இல்லையா, வேச சாமானத்த மராமத்து பண்டி வெச்சிக்கிணும், துணிமணிக்கி ஒட்டு போட்டுக்கிட்டே இருக்கக் கூடாது! துணிப்பாகம் வாங்கறயில்ல, வருசமொரு செட்டு புதுத்துணி வாங்கிப்போட்டு ஆடிப்பாரு, வேசப்பவரு எப்பிடியிருக்குதுன்னு!.இன்னும் நாலுக்கூத்து சேத்தியாடலாம்!இந்த வரமொறதான் நடமொற! இப்பிடி ஆடனாவே இந்த மண்ணு உள்ளவரையும் கூத்தாடும்.&lt;br /&gt;................................&lt;br /&gt;சாகசங்களும், சாதனைகளும் மனித ஆளுமையை மதிப்பீடு செய்யும் அலகுகள் எனில் அதன் துலாக்கோலில் எடையிறுப்பதற்கு ஏதுவாகயிருக்காது, பாமர கூத்துக்கலைஞனின் கனமுள்ள வாழ்மானம்.கருதி, ஒன்றைப்பற்றி அதற்கே தன்னை ஒப்புக் கொடுக்குமவனுக்கு, அர்ப்பணிப்புணர்வு, ஈடுபாடு, உயிர்மூச்சு, சுவாசம் என்றுச்சொல்லித் திரிகிறோமே, அவற்றின் பேர் தெரியாது, அர்த்தமுங்கூட.....அவன் வாழ்கிறான், கலையும் கூட...அவ்வளவே!.&lt;br /&gt;*குப்பன் - முகவீணைக் கலைஞர்&lt;br /&gt;தேவூர் ரெட்டிப்பாளையம் குப்பன் என்றால் அறியாத கூத்துக் கலைஞர்களே இல்லை. பூர்வீகத்தில் பின்பாட்டுக்காரர்களால் சிறப்பு செய்யப்பட்டு வந்து கூத்தில், குரல் ஏற்ற இறக்க வரிசையில் நேரும் சுதிப்பிழைகளுக்கு அஞ்சி சடையன் வாத்தியார் குழல் என்று சொல்லப்பட்ட முகவீணையை கூத்தின் பக்க இசைக்கருவியாக அறிமுகஞ் செய்கையில் அதை முதலில் பயின்றது குப்பன் அவர்களே. விளைந்த கூத்துக் கலைஞர் எவரென்றாலும் அவர் விரும்பும் பக்கவாத்தியத்தில் ஒன்றாக குப்பன் அவர்களின் குழலிசை கண்டிப்பாக இருக்கும். முகவீணையோடு பல்வேறு காற்றுக் கருவிகள் இசைக்கும் வித்தகரிவர். வாழ்வது தொகுப்பு வீடு, வயிறு வளர்ப்பது அரசு வழங்கும் நலிந்த கலைஞர்களுக்கு உதவி தொகையில். கொம்பு இளைக்காத சீர் பெற்றது குப்பன் அவர்களின் கலைச்சேவை.&lt;br /&gt;*கருப்பண்ணன் - முகவீணைக் கலைஞர்&lt;br /&gt;வாத்தியப் பயிற்சி பெற்றதும், வலுவான தொழில் கற்றதும், பெற்ற மகனுக்கு உற்ற மகனுக்காக உறவாடியதும் பின் தொடரும் நிழலாய் வாழ்ந்ததும் சடையன் வாத்தியாரிடத்தில். பக்க மேளக் கலைஞர்களின் வகுபாகம் கூத்தில் பிரதானமானது. ம் என ஆமோதிப்பிற்கும் ஹும் என்ற அங்காரத்திற்கும் ஐயோ என்ற அவல உணர்வுக்கும் உருவங்கொடுத்து பார்வையாளர்களிடத்தில் பிசிறின்றி பதிய வைக்கும் வேலை அவர்களுடையது. செய்வதை செம்மையாகவும், முழுமையாகவும், சீராகவும் செய்பவர் கருப்பண்ணன். எண்பது அகவையை தாண்டியும் தொட்ட காரியத்தை விண்ணமின்றி செய்து வருகிறார். குருநாதருக்கு அடுத்து குருக்குப்பட்டி கணேச வாத்தியார் ஜமா நீண்ட நெடுங்காலம் குழலூதிக் கொண்டிருந்தவர் இப்போதுயிருப்பது இருப்பாளி சேட்டு வாத்தியாரிடத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;கனகு*தெருக்கூத்தில் திருநங்கைகளை பங்கேற்க வைப்பதில் முன்னோடியானவர் கூலிப்பட்டி சுப்ரமணி வாத்தியார் அவர்களே! அவரது ஜமாவில் பங்கு பற்றிய ரேகா அவர்களை தொடர்ந்து ஒக்கிலிப்பட்டி சாமியாருடன் இயங்கிய அபிராமி, புவியரசி,ஆகியோருடன் கனகு அவர்களும் சுப்ரு வாத்தியாரிடம் கடந்த பத்தாண்டு காலங்களாக வேடங்களிட்டு ஆடி வருகிறார். ஒப்பு நோக்கும்போது திருநங்கையருக்கு ஆடவர் பெண்டிரைக்காட்டிலும் விஞ்சிய கலைத்தேட்டமும்,நுகர்வும், உற்றுநோக்கி உள்வாங்கும் திறனும் இருப்பதை உணரலாம். மண்டோதரி, அதி வர்ணமாலை, துரோபதை, ஏலக்கன்னி போன்ற பெருங்கொண்ட கதைமாதர்களாக தோன்றும் கனகு தானதுவாகி பாத்திரத்தை கனம்பண்ணுவதோடு அவையை தனது பல்வேறு கோட்டுச்சித்திரங்கள்,பண்பட்ட ஒயிலாக்கம் வழி நிரப்பித்தருகிறார். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/891272482416127046-1124753274969797895?l=manalveedu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manalveedu.blogspot.com/feeds/1124753274969797895/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=891272482416127046&amp;postID=1124753274969797895' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/891272482416127046/posts/default/1124753274969797895'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/891272482416127046/posts/default/1124753274969797895'/><link rel='alternate' type='text/html' href='http://manalveedu.blogspot.com/2011/07/blog-post_06.html' title='பெண்டு சிறை நீக்கவந்தான்என்னை கண்டித்தானப்பா!'/><author><name>manalveedu</name><uri>http://www.blogger.com/profile/11701810894595985945</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-d5yIhSJWuMU/ThSYurGz37I/AAAAAAAAAEg/zQGKNxqfscw/s72-c/IMG_1927.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-891272482416127046.post-7544406226798149714</id><published>2011-07-03T09:14:00.000-07:00</published><updated>2011-07-03T09:22:59.086-07:00</updated><title type='text'>ஆதமத்த நாடு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-FDtqjXt72h0/ThCWlmAVeQI/AAAAAAAAAEY/9SwgBIAN8mY/s1600/IMG_0055.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5625161507187030274" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-FDtqjXt72h0/ThCWlmAVeQI/AAAAAAAAAEY/9SwgBIAN8mY/s320/IMG_0055.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;போடுவாசி மவ சம்புநதிக்கி குமிஞ்சி நாட்டையில எழக்கட்ட முடியில. ரெண்டு தக்கம் குதுக்குகுதுக்குன்னு உதரம் புடுங்கித் தீட்டாப் பட்டுக்கிட்டிருந்திச்சி. வூட்டுக்குத் தூரம் போறன்னைக்கிப் பாழாப்போனப் பொம்பளச் சென்மத்துக்கு ஒடம்பு ஒடம்பாட்டமா இருக்குது கருமாந்தரம்? மேலப்பூராஞ் சீலையாட்டந் தொவண்டுக்குது. கசகசன்னு ஈரம், ஒரே கசாட்டு. அந்தாண்ட இந்தாண்ட அக்கற எழுய ஓடிப் பொணைக்கவுங் கைலாவல, இன்னைக்கி கோனு எட வேற கொறஞ்சிப் போவும், சின்னச் சேட்டுக்கிட்ட ஆரு பாட்டு வாங்கறதுன்னு பிள்ளைக்கிச் செட்யான வெசனம்.&lt;br /&gt;பெத்தமனம் பித்து பிள்ள மனங் கல்லுன்னு எந்த கேனப்புண்ட சொன்னது? சம்புப் பிள்ள அவிங்கம்மா லங்கலாடி அரிசியத்துக்கிட்ட கொண்டாந்து அவன வுட்டடிக்கணும். அப்பவே இந்தப் பிள்ள விடியாந்தரம் அடிவவுறு கடுக்குது. அள்ளவவுத்த நோவுதிடி மூளின்னா, கேட்டாளா அவ? குண்டு முத்தம்மா கடயில புளிச்ச ரவ்வோத் தண்ணிய ஒரு முழுங்கு வாங்கிக்குடுத்து ஓடுறீ முட்டக்கண்ணின்னு தொரத்தியுட்டுட்டா. அவ வெசனம் அவுளுக்குப் பாவம். பேரு வௌங்குதேங்கப்பன் எம்.சி.யாருப் பேரு, சனங்காலு நீட்டிப்படுக்க முடியாதபடிக்கி அவங் கட்டிக் குடுத்தானே, காரவூடு அதுக்குப் பட்ட கடனக் கட்டமுடியாம அவப் பிருசந் தாட்டியம்பட்டியாம் போடுவாசி கூதமுட்டிச் செத்துப்போயிட்டான். செத்ததுதாஞ் செத்தாந் தாயாலி சும்மாச் செத்தானா? வருசத்திக்கி ஒண்ணு வருசத்திக்கு ஒண்ணுன்னு சம்புப்பிள்ளைக்கி மின்ன நாலுப் பொட்டப்பிள்ளைங்க. காட்டுப்பீயப் பேழும் மிந்தியே கருஞ்செவாப்பு வந்து அதலவொரு ரெண்டன்னத்த மண்ணுக்கு வாரிக் குடுத்துட்டாங்க.&lt;br /&gt;கொங்கநாக் குட்டிப்போட்டு குப்பங்கொசவஞ் சூள வெச்சாப்பிடி, அனாமுத்த பிள்ளைங்களப் பெத்துட்டுட்டு அப்பங்காரந்தான் புளுக்க மண்டிப் போட்டுட்டானே, அம்மாக்காரியாச்சிம் பொழப்பு மேல கருத்தா இருக்கணுமா வேண்டாமா?&lt;br /&gt;அரிசியம்பிள் ஒரு தாந்தோனி. பொம்பளைக்கி சேலம் ஒருக்கோடியா தெனஞ் சீனிமாப் பாக்கணும். ஆரியமோ, கம்போ, அரிசியோ, சாமையோ அது எதாயிருக்கட்டும் அன்னக்கி வூட்ல உண்டானத கொடையமூட்டு ரட்சிமிக்கிட்ட அளந்துட்டுப்புட்டு வாங்கித் திங்கனும். பிள்ளைங்களுக்கு பாவம் படுக்கப் பாயில்ல. ஆயாக்காரி ஒருபக்கம் பெரும்போக்காத் திரிய, பிள்ளைங்க ஒரு பக்கம் அறங்கையும் பொறங்கையும் நக்கிக்கிட்டு எத்தன நாளைக்கி கெடக்குங்க? பாத்துட்டு அதுஅதுங்களே ஆளுக்கொரு மாப்பளைங்களத் தேடிக்கிட்டுப் போயி பொழைக்கிதுங்க, ஒருத்தி டெய்லருப் பையனொருத்தனக் கட்டிக்கிட்டு பொம்மிடி டேனிசிப்பேட்டையில இருக்கறா. இன்னோருத்தி ராரி டைவரொருத்தனச் சேத்திக்கிட்டு பூசாரிப்பட்டி தீவிட்டிப்பட்டியிலே இருக்கறா, சொத்தாப் பொழைச்சா வந்துப் போறதோடச் சேரி மிச்சப்படி எதிலியும் பட்டுக்கறதில்ல.&lt;br /&gt;வாத்துரூம்புலப் போயி மூஞ்சி கைகாலு கழுவிக்கிட்டு வந்தா களப்புக்குச் செத்த நல்லாயிருக்கும். மூணுத் தரத்துக்கு மேல மூத்தரத்துக்குப் போனாவே இந்த வாச்சிமேனு கெழவாடி பேரெழுதிக்கொண்டு சூப்ரேசுருப் பசங்கக்கிட்ட குடுத்துர்றான். அவிங்க அங்கென்னாப் புடுங்கற வேலைங்கறாங்க? ஆம்பளைங்கக்கிட்ட இப்பிடித்தான் ஆயிப்போச்சின்னு இந்த சமாச்சாரத்தப் போயிச் சொல்லமுடியிமா?&lt;br /&gt;சேட்டு அவிங்கப்பன் பெரிய சேட்டு இருக்கந்தினியும் ரவ்வு வேல கெடயாது, பவுலு மத்தியானம் ரெண்டே சிப்ட்டுத்தான். கோனு வைண்டிங்கி ரீலிங்கி ரெண்டுத்துக்கும் பொட்டப்பிள்ளைங்கதாஞ் சூப்ரேசுரு. அப்பிடி அல்லியும் வேணியும் அதுக்குமின்ன கோமிதியும் இருந்தப்ப இத்தன கெடுபிடி இல்ல. கோனு எட இல்லையின்னாக்கூட எதோ நேந்து நெரவுவாங்க. டாக்கு எடுக்கனும், லோடு ஏத்தனுமின்னு அவீங்கள நேரங்கெட்ட நேரத்துல வரச்சொல்லி ஆபிசிலவுட்டுச் செனையேறுனா எவ ஒத்துக்குவா? நேர்றவிங்களுக்குத்தாம்பா இது சேரும், எல்லாத்துக்குமாச் சேரும்? நல்ல மவராசருக்கு அடையாளஞ் சொல்லாமப் பொறப்பட்டுருனுமில்ல? சேட்டுக்குப் பயந்துக்கிட்டு ரெண்டபேரும் வேலைக்கே வர்ரதில்ல, நின்னுக்கிட்டாங்க. அவிங்க கத அப்பிடி ஆயிப்போச்சா, கோமிதியும், ஒயருமேனு கந்தசாமியும் பாத்த தாவுலப் பேசப் புடிக்க ஒருத்தரு மேலே ஒருத்தரு பிரியமாயிருந்தாங்க, அத எப்பிடியோ துப்புகண்டு பின்னிங்கி பிட்டரு செலுவராசு, கோமிதிப்பிள்ளையக் காங்கறப்பெல்லாம் கரண்டுக்காரன்னுது மட்லுமென்னா ஒசித்தி? மண்ணுத் திங்கற பண்டத்த ஆருத் தின்னா என்னா? நானுந்தா ஒரீடு பதம் பாக்கறனேன்னு ச்சும்மா எரண்டிக்கிட்டேயிருக்க, இவளும் போனாப்போவுதுப் போனாப்போவுதுன்னுப் பொறுத்துக்கிட்டிருந்தா வவுநாளா. ஒரு நாங்கறப்பெட்டுக்கு டெசுட்டு எடுத்துக்கிட்டுப் போனப்பிள்ளய லேப்புலவுட்டு செலுவராசு சீலய உருவ, அவ குய்யோமுய்யோன்னுக் கத்திப்பாரிக்கிட்டு வெளியே ஓடியாந்துக்கறா. ஓடியாந்தவளக் குறுக்காட்டி இன்னைக்கிச் சும்மா பிசுக்கு, வாயத் தொறந்து வெளிய இத யெங்கியாச்சுஞ் சொல்லிப்புட்டையின்னு வெய்யி, சேட்டு வண்டியில தூக்கிப்போட்டுக் கொண்டு கந்தப்பட்டி ஏரியிலவுட்டுச் சின்னம் பண்டிப்புடுவ மின்னு மெரட்ட, அந்தப்பிள்ள பத்து பதனஞ்சி நாளாட்டம் மில்லுப்பக்கம் தல வெச்சிப் படுக்கல, ஒழுக்கமா வேலைக்கி வந்துக்கிட்டிருந்தவ, வாரக்கணக்குல ஆளு அட்ரசியே காணமே, மேலுக்கு கீலுக்கு எதனாலுஞ் சவிரியமில்லியோ, என்னமோன்னு ஒயருமேனு, தனசேவுரு, கோவாலு, பின்னிங்கி முருகேசன்னு அஞ்சாறு பசங்கப் போயி அவளப்பாக்க, இப்பிடி இப்பிடித்தான் நாயமின்னு எல்லாத்தையும் பூர்த்தியா புட்டுபுட்டு வெச்சிட்டா. இன்னைக்கி எலய அறுக்கறவன் நாளைக்கி கொலய ஏண்டா அறுக்கமாண்டான்? இந்த சங்கிதிய இப்பிடியே வுடக்கூடாதுன்னு பசங்கெல்லாம் ஒட்டுக்காச் சேந்துப்போயி சேட்டு காதுல இதப்போட்டு, பிட்ரு செலுவராசு, கோமிதிப்பிள்ளைக்கிட்ட தாஞ்செஞ்சது தப்புன்னு கால்ல வுழுந்து மாப்புக் கேக்குனுமின்னுச் சொல்ல, அவனிருந்துக்கிட்டு, ஒண்ணுமில்லாத விசியத்த ஆரு ஊதிப் பெரிசிப் பண்டனது? மில்லுப்பேருக் கெட்டுப்போவும், அப்பிடியிப்படி, அங்கயிங்கன்னு தபாய்க்கிறாந்தட்டி கழிக்கிறாஞ் சும்மா. அவ்ளதாஞ்சண்ட, பெருத்த சண்ட மூண்டுக்கிச்சி, பத்துப்பேரு பண்ணயம் பண்ற எடத்துல ஒருத்தன்மேல மட்லும் சேட்டுக்கு கருசனமின்னா அதுக்குங் காரணமில்லாம இல்ல.&lt;br /&gt;சின்னப்பட்ட கழதைக்கி செனக்கழத கூத்தியாளாம், சேட்டு பண்ற கோளாறுக்கெல்லாஞ் செலுவராசி உள்ளொளவுக்காரன். ஏமாந்தப் பிள்ளைங்களக் கூட்டிவுட்டு அவுனுக்கு வௌக்குப் புடிக்கிறவனும் அவனே. ஆதியிலே சேட்டவிங்கப்பனும், செலுவராசி அவிங்கப்பனும் கொண்டலாம்பட்டி, மகுடஞ்சாவடி, எஸ்ப்பாலம், எளம்பிள்ளியக் கட்டி பழயத்துணிப் பொறுக்கி வித்தாங்க. பிற்பாடு தறி ஓட்டப்போயி, தானே தறிபோட்டு, அப்பறம் நூலுமண்டி வெச்சி, படிப்படியா மின்ன வந்து பெரியச் சேட்டுக்கு நாலஞ்சி மில்லுஞ் சொந்தமாச்சி. நல்லது கெட்டது எல்லாத்துக்கும் கூடவேயிருந்து கடைசிமுட்டும் ஒத்தாசிப் பண்டுனானில்ல செலுவராசி அவிங்கப்பன், அந்த நன்னிக்கோசரம், மாளியக்கட்டி மரநாயக்குடிவெச்சாம் பெரிய சேட்டு.&lt;br /&gt;மில்லுவாசல்லே மீட்டிங் பேசி, சின்னசேட்டு வண்டி மேல செருப்பக் கழட்டி வீசும்படி நாலுநாளா டைக்கி பண்ட, வேªறுதுந் தோதுப் பத்தாம பிட்ரு செலுவராசி கோமிதிப் பிள்ளையிண்ட மாப்புக் கேக்க அவ என்னா நெனச்சாளோ மறுக்க மில்லுக்கே வரல. அன்னைக்கி வெஞ்சம் வெச்சாஞ்சேட்டு, ஆராருக்கு ஓடையடிக்கணுமின்னு. மொதல்ல அவங்கண்ல சிக்கனது ஒயருமேனு கந்தசாமி. அந்த சமாச்சாரத்த என்னான்னுச் சொல்றங் கேளுங்க...&lt;br /&gt;காருவள்ளி கஞ்சநாயக்கம்பட்டியிலருந்து சக்திவேலு, சக்திவேலுன்னு ஒருப்பையன் மில்லு வேலைக்கி வந்துக்கிட்ருந்தானப்பா அஞ்சாறு வருசமா. நாளுமேல ஒரு சிப்ட்டு ஒன்ரச் சிப்ட்டுன்னாலும் நல்லாக் கவடத்து பஞ்சித் திம்பாஞ் சலிக்காம, புளோரூமு,காடிங்கியொரு தொங்கல்ல இருந்து கோனு வைண்டிங்கி முட்டும் ஈரக்காத்து பதமா வேணுமின்னு ஏசி பிளாண்டு போட்டுருந்தாம் பக்கமா. பின்னிங்கில ஏறனா அவுத்தவுத்த பொட்டியில அண்டியிருக்கற பஞ்சிக்குப்பய வௌக்குமாத்துல அடிச்சிக் கூட்டணுஞ் சுத்தமா, உள்றப் போறப்ப பவுரு ஆபிசிலச் சொல்லி பீசுக்கட்டய மறக்காம புடுங்கி வெச்சிட்டுப் போவாந் தெனந்தப்பாம.&lt;br /&gt;சேட்டுவூட்டாரு மாதரவொரு பிக்கேரிங்க ஆரும் இருக்க மாட்டாங்க. அப்பனாயா, பெத்துப்பொறப்பு, மாமம்மச்சான் ஒருத்தரு தொச்சமில்லாம வூட்டுச்சனமே மில்லுக்குள்றக் குடியாயிருக்கும். அன்னைக்கிங்கறப்ப பெட்டுக்கு சேட்டுப் பொண்டாட்டியந்தச் சொட்டப் பெருக்கான் விடிஞ்சிம் விடியாதமின்ன மில்லுக்கு வந்துட்டா குப்பூரு சொசைட்டியில பாலூட்டிப்புட்டுப் போவ. மில்லச் சுத்தி வர ஆர்லுக்குள்ள ஆறேக்கரா கொறங்காடு கெடந்தது. அதயேஞ் சும்மாவுடனமின்னு சோளத்தட்டும், சீமத் தட்டும் ராசிப்பண்டி அத திங்கடிக்க பத்து உருப்பிடி சீம மாடு வளத்தனாங்க. அன்னாடம் அதுங்க அம்பதுப்படி, அறுவுதுப்படி பாலு பீச்சும். அதலவொரு வரும்பிடிப் பாத்துக்க அவிங்களுக்கு. சொட்டச்சி வந்தவ வந்தச் சோலியப் பாத்துக்கிட்டு போயிருக்கப்படாதா? ரவ்வுச் சிப்ட்டுக்காரப் பசங்க, பிள்ளைங்க யாராச்சிம் தூங்கறாங்களான்னுத் துப்பெடுக்க உள்ற வந்து ஒவ்வோரு எடமா நோட்டம் போட்டாப்பிடிச் சுத்திக்கிட்டிருந்தா. வாச்சிமேனு பாலு பீச்சிக் குடுக்கந்தினியும், அக்காளுக்கு உப்புசந்தாக்குப் புடிக்க முடியல. வேத்தூத்துதுன்னு சேட்டு மச்சனன் இ.எஸ்.சி என்னா பண்டுனான், சத்திப்பையன் பிளாண்டுள்ள இருக்கவே பீசுப்போட்டு மோட்டாரச் சாட்டுப் பண்டிவுட்டுட்டாம்பா.&lt;br /&gt;ஏப்பா சின்னவெல மோட்டாரா? பதனாறயிட்டம் பூராம் இருவுது எம்.சி.பி மோட்டாரு. காத்தாச் சொழண்டடிக்க இந்த சத்தி மூச்சி வுடமாண்டாம மூணாளு ஒசக்கயிருந்து சுருண்டு வுழந்தாங் கீழ. சோத்தாங்கையி மூட்டு வெலவிக்கிச்சி. கீழவுழுந்தவனத் தூக்கியொரு தண்யி தப்பு குடுத்துத் தேக்கந் தேத்தாம, ஆரக் கேட்றா பிளாண்டுக்குள்றப் போனன்னு காதோடச் சேத்தி அப்புறானே இ.எஸ்.சி ஒரு அக்குறும்பு. பசங்களும் பிள்ளைங்களும் நிமுசம் பையனத் தூக்கி சேட்டு வண்டியில வெச்சி புத்தூருக்குக் கொண்டு போனாங்க கட்டுப்போட. அன்னராவு வுட்டுட்டு விடிஞ்சி மக்யாநாளு பசங்க வந்து ஆரிந்த அலும்புப் பண்டனது?ன்னுக் கேக்கும்பிடி, இ.எஸ்.சி எனுக்கு எதும் தெரியாதுன்னே சாதிக்கறாம்பா வொரு அநியாயம்.&lt;br /&gt;கந்தசாமி உம்மய ஒடச்சி சொல்லிப்புட்டான். ஓவ் இவங்கொல்ல வந்த மாத்தான். வுன்னமாலும் இவன் ஒரே அரச்சணம் மில்லுல இருக்கப்படாதுன்னு மேத்திரிப் பசங்கச் சொல்ல சேட்டு மச்சாங்காரனுக்கு சப்போடு நாயம், மொழுக்கு நாயம் பேச இவிங்க விலுக்கோலு ஒத்துக்க மாட்டேனுப்புட்டாங்க. கிறுக்கு முறுக்குங்காம மச்சாங்காரன மில்லுக்கு வரவேண்டான்னுப்புட்டு, பையங் கையி எலும்புங்கூடி வருந்தினியும் சம்பளத்தோட ஆசிப்பத்திரி செலவையுஞ் சேத்திக் குடுத்துக்கிட்டிருந்தாஞ் சேட்டு. மூணு மாசங்கழிச்சி பண்டாத திருக்குசுப்பண்டி திலிப்பியும் மில்லுக்கு வந்துக்கிட்டிருந்தானப்பா இ.எஸ்.சி சேட்டு புண்ணியத்துல. ஒருநாளு அளவத்த போதையோட ரவ்வு சிப்ட்டு பாத்துக்கிட்டிருந்த கந்தசாமியிண்டப் பேசி பழசக் கௌறுகௌறுன்னுக் கௌறி அகராதிப்பேசி வலிவந்தமா சண்டைக்கி இழுக்க, இவனொண்ணுப்பேச அவனொண்ணுப்பேச ஒண்ணுமேல ஒண்ணுப்போட்டு தகலாறு முத்தி கந்தசாமி, இ.எஸ்.சி மண்டய அடிச்சி ஒழுக்கிப்புட்டான். இதுதாண்டா சமயமின்னு சேட்டு ஓமலூரு டேசன்ல போயி கொலக்கேசி எழுதிக்குடுத்து ஒயருமேன உள்றத் தள்ளிப்புட்டான். நாயம் நெகாருன்னு ஒருத்தரும் வாயத் தொறக்க முடியல.&lt;br /&gt;இதெல்லாம் ஒருபக்கங்கெடக்க, மூணு வருசத்துல பரமெண்டு பண்டறமின்னு சொன்னவிங்க ஏழு வருசமாவியும் ஒரே குஞ்சான குஞ்சிக்கி கார்டுக் குடுத்து பரமெண்டு பண்டல. பி.எப்பு, ஈயெஸ்சு ஒரு சுடுகாடுங் கெடயாது. தீபாவளிக்கி தீவாளி பிச்சப் போடறாப்ல முந்நூறு, நானூறு மிச்சமாப் போனா ஐநூறு உருவாதாம் போனசி. வருசமொருக்கா என்னமோ சாங்கியத்துக்கு ரெண்டுருவா சம்பளத்துல ஏத்துவான். அதுக்கு உண்டான வேலையுஞ் சேத்தி வாங்கிக்குவாங் கணக்கா.&lt;br /&gt;ஏப்பா மூக்குமுடி புடுங்கனா ஆளு பாரங் கொறயுமா? அவனவனுக்கு தக்க சம்சாரமில்ல, சம்பளமே கட்டுப்பிடி ஆவலையின்னா எதவெச்சி சுதாதரிப்ப? புளோரூமு கொமாரு, காடிங்கி கணேசன், சிம்பலக்சி தனசேவுரு மொகாமையில மேட்டூரு சீரங்கனப் பாத்து ஊனியனு ஆரம்பிக்கலாமின்னு கலந்துப் பேசனதுதாங் காரணம், ஏப்பா சேலம் கிச்சிப்பாளையத்துலயிருந்து ரவிடிங்களக் கூட்டியாந்து, பசங்கள பஞ்சிக் கொடோன்லவுட்டு அடிச்சா அடியா அது. மூக்குவாயெல்லாம் ரத்தமா கொப்பிளிக்கிது. ஆளு தப்புனாலும் அடி தப்புல. ஓரடிப் பாக்கியில்லாம பூராம் உள்ளடி. தனசேவுருக்குத்தான் மீறன அடி. தறிக்காருக்கு கோனு திருடி வித்தாங்கன்னு திருட்டுப்பட்டங் கட்டி, போலிசிக்காரனுங்களே வண்டி போட்டுக் கொண்டி அவரவரு வூட்ல துள்ளத் துடிக்க எறிஞ்சிப்புட்டுப் போனாங்க அத்தாந்தரமா.&lt;br /&gt;அதும்பொறவு உள்ளூரு ஆளுங்க ஒரே பசங்க இல்லாம துப்புரவா வேலயவுட்டு நிறுத்தி ராமநாதபொரம், மதரப் பக்கம்போயி, வெறும் பொட்டப்பிள்ளைங்களாவே மூணுவருசம் யெக்ரிமெண்டு முப்பதாயிரந் தாறம், நாலு யெக்ரிமெண்டு நாப்பதாயிரந் தாறம், அதோதட மாசச் சம்பளம், குடியிருக்க வூடு, போவ வர வண்டி, வசிதின்னு படல்படலாக் கூட்டியாந்து கோட்ரசிக் கட்டிக்குடி வெச்சாங்க. நரிமின்ன நண்டுக் கரணமடிச்சாப்ல இவிங்கக் விட்ட அவிங்க வந்த எனத்தக்கழட்ட முடியிம்? வந்த மாதரயே மாசமொரு கும்புலுச் சொல்லாமப் புடிக்காமப் பொறப்பட்டுச்சிங்க, மிச்சமீதி ஒண்ணு ரெண்டு தாக்குப்புடிச்சித் தடுமாறி மூணு வருசஞ் செலுத்தனவங்களுக்கும் அது நோனி இது நோனின்னு ஒரே அஞ்சிப்பிசா கை நட்டமில்லாமத் தொரத்தியுட்டுட்டாங்க. அப்பிடித்தாம் பட்டூம் இந்தச் சனந் திருந்திச்சா? மதரக்காரன் வல்லையின்னா தரும்பிரிக்காரஞ் சும்மாவே வர்ரங்கறான், நாயங்கண்டுப் பேசச்செட்யானப்படிக்கி மொகறயில மீசவெச்ச ஆம்பளையுமில்ல, மொழங்கால்ல மீச வெச்ச பொம்பளையுமில்ல.&lt;br /&gt;சேட்டு மில்ல வெச்சி இன்னொரு வெவகாரமென்னுன்னா ஒராளு ஒரு வேலச் செய்யிதா அந்தவொரு வேல மட்லுந் தாங்கற கட்டுத்திட்டம் எதுங் கெடயாது. கரண்டு இல்லாம சென்ரேட்ல ஏழு வைண்டிங்கி மிசினுக்குப் பருத்தியா நாலுதான் ஓடுதா, மிச்சப்பேருப் போயி பின்னிங்கில சைடு கட்டணும், மிசுனுத் தொடைக்கனும், ஏப்ரான் ஒட்டுனும், அரியா எடுக்கணும், இதெதுமில்லியா புளோரூம்புக்குப் போயி மிச்சிங்ல பஞ்சள்ளிப் போடுணும்.&lt;br /&gt;இன்னைக்கி காத்தால வந்தப்பத்தொட்டு ஏழாடங் கரண்டுப்போயி பஞ்சிக் கொடோன்லியேப் பழிக் கெடக்க விதியாச்சி. மத்தியான வெயிலு உக்கரம் புழுங்க ஒரே வேக்காடு, அதுல ஒடம்பு ஒடஞ்சிதான் இப்பிடி திரேகமே ரணமாயிட்டுது. கண்ணு இருண்டு, காது ரெண்டும் பஞ்சடஞ்சி, மேலு வெலவெலத்து, பிள்ள ரெக்கிரியாட்டம் வதங்கிப் போயிட்டா. நின்னு நின்னு இடுப்பு நோவெடுக்க, காலுந்தானா மடியிது. வதயான வதப்பட்டுக்கிட்டு இவளிருக்க பொழுது மணி மூன்றயாச்சி. இவளவுட்டுட்டு மித்த பிள்ளைங்கெல்லாம் வேரவரு எடுத்த கோனக் கொண்டி சேட்டுக்கிட்ட கணக்கு ஒப்படைக்க, இவ கடைச்சியாப் போயி மேலுக்கு சவிரியமில்ல, நாளைக்கி சேத்தி ஓட்டிக் குடுக்கறன்னு தவுமானஞ் சொல்லிக் குடுத்துட்டுப் போவலாமின்னுருந்தா. ரட்சக்கணக்குல மொதுலுப் போட்டு மில்லோட்ற மொதலாளி, எரநூறு முந்நூறுப் பேத்துக்கு மாசம் முப்புது நாளும் படியளக்குற கருத்தா, ஆளு மேல ஆளு ரெண்டாளு வுட்டப் பொறவும் அவங்கிட்ட கையேந்தி கூலி வாங்கறவொரு பொட்டப்பிள்ள, கெட்டக்கேடு, இந்த மாதரவொரு மதியாத்தனத்துல ரஸ்பீட்டு மயிரா நின்னுக்கிட்டிருந்தா, அந்த இஸ்பேட் புளுத்திக்கி ஏப்பா நோப்பாளம் வராது? எடுத்துக்கிட்டிருந்த கணக்க அப்பிடி அப்பிடியே வுட்டுட்டு, நெனச்சாப்பிடி குந்தியிருந்த சீட்டிய கிடீர்னு பொறவுத் தள்ளி எந்திரிச்சவன், திடுதிடுன்னு அந்தப் பிள்ளையிண்ட ஓட்டமா ஓடி ‘ஏப் பொம்பளே, சேட்டு கூப்பர்றாந் தெர்லே? எர்மே மாரி நிக்றே ராஸ்கோல், கித்தனா கோன்? பொம்பிளே, கித்தனா கோன்?’ன்னு ஒரு அதட்டு அதட்டுனாம் பாரு... விலுக்குன்னு துள்ளிவுழுந்தப் பிள்ள மெரண்டுட்டுதா, அந்தப்பயத்திலேயே இன்னோராடம் தீட்டாயிப்போச்சி.&lt;br /&gt;ஒட்னக்கால எட்ட வெக்கறதுக்கில்லாமப் பட்டுக்கிட்டிருந்த சித்தரவதயில பிள்ளைக்கிப் பேச நாவே எந்திரிக்கல. மொள்ள டேண்டு மேலயிருந்து கோனு எடுத்து சேட்டு மின்ன வெச்சா. எக், தோ, தீன்னு எண்ணிப்பாத்தவனுக்கு, எட்டேயெட்டு கோனுயிருக்கும்பிடி ª----- சுண்டி, படீர் படீர்னு நோங்கிநோங்கி பிள்ள தலமேலத்தட்டி, ‘ஏப் பொம்பளே, எட்டவர் ஷிப்ட்லே, இவ்ளோதாங் கோனா? வயறு சோற் சாப்ட தெர்தூ, வாங்கறே பைசாக்கு வேலே செய்னும் தெர்லே’ன்னு கொரைக்க, உச்சியில ஈடுத்தாங்கி பிள்ளைக்கி நெருப்பு பருத்தி வெச்ச மாதர மேலேப்பூராம் த்திகு த்திகுன்னு எரிய அவுளுக்கும் மச திலிம்பிட்டுது. ஏந்திக்கிட்டிருந்த கோன நின்ன வாக்குல விசிறி எஞ்சவ, ‘டேய்ய் ஆர்ரா மேலே வெக்கிறவந் தாயாலி, குடுக்கறத மட்லும் எண்ணி கணக்கு வெய்யிஇ மிச்சப்பிடி கை தீண்டற வேலகீல வெச்சிக்கிட்ட மரியாதி கிரியாதியெல்லாங் கெட்டுப் போயிருஞ் சாக்கிரிதி’ன்னு இடுப்புல கட்டியிருந்த பையயிம், தலயிலக்கட்டியிருந்த வேடயும் அவுத்துச் சுருட்டி அவம் மொவரையில யிட்டுப்புட்டு கொண்டயத் தட்டி, முடிஞ்சிக்கிட்டு வேடிக்கப் பாத்தவிங்கப் பாத்தப்படியிருக்க, படப்படன்னு கேட்டு வாசலுக்கே வந்துட்டா.&lt;br /&gt;வாசக்காலத் தாண்டி இந்தண்ட வந்ததும், அஞ்சி வருசமா அவள புடிச்ச பீடவுட்ட மாதரயிருந்திச்சி. பின்னயென்னாப் பின்ன இன்னைக்கி நேத்தா அவ சேட்டு மில்லுல குப்பப் போடறா? எண்ணி எட்டுவயசில மில்லுல அடியெடுத்து வெச்சவ, ஆயிப்போச்சி அவுளுக்கு பதிமூணு வயசி, மொதவொரு மூணுமாசம் சேட்டுவூட்டாருக்கு சிக்கனம்பட்டி குதரக்குத்திப் பள்ளத்தலயிருந்து காப்பித் தண்ணி டீத்தண்ணி, ஜர்தாப்பொயில வாங்கிக் குடுத்துக்கிட்டிருந்தா. அதும்பொறவு கெண்டத் தூக்கப் போட்டாங்க. மூணுநாளு, நாலு நாளு கெடையா தொட்டியில ஊறனது. மக்கேரி நம்ப அள்ளி சும்மாடு கோலித் தூக்கி வெக்கையில அத்த பாரத்துக்கு மனுசரு செத்த ஏமாந்தப்பிடி யிருந்தா கை சோட்டு விட்டய அலுங்காம போட்டுட்டு சத்தமில்லாம ஓடிப் போயிருனும். ஓஞ்சி நிக்கறதுண்டா? உஸ்சின்னு சித்த குந்தறதுக்குண்டா? சும்மாயிருக்கறதக் கண்டுட்டான்னா பிஞ்சின்னும் மாருன்னும் வெச்சிப் பாக்கமாண்டாஞ் சேட்டு. அத எடு, இத எடு, அங்க ஓடு, இங்க ஓடுன்னு முடுக்கியேயிருப்பான். உள்ளங்காலுத்தேய ஓவத்து வேலச் செஞ்சாலும் மனசே மோவாதுச் சனியனுக்கு. நீ கொடலியே உருவி கைலக் காட்டு, அதயும் வெறும் வாழநாருன்னுப்புடுவாந் தாயாலி. ஆறுமாசம், ஒரு வருசமாட்டம் கெண்டச் சொமக்கப் போட்டுட்டு, பொறவு காடிங்கிக்கும் ட்ராயிங்கிக்கும் சிலைவருக்கேனு தள்ளப் போட்டாங்க. அப்பிடியிப்பிடி எதனாலுந்துளி அசந்து ரோலுல பஞ்சி கிஞ்சி ஏறிப்போயிட்டா நறுவுசுப் பண்டனது பணிக்கில்லையின்னு அந்தச்சோட்டு ரோலுக்கட்டையிலியே மண்ட மண்டயா இறுக்குவானந்த ட்ராயிங்கிப் பிட்ரு. மொள்ள பின்னிங்கிக்கி பாபினு மாத்தியுட்டுட்டு ஆறூசி, ஏழுசி எழக்கட்டச் சொன்னாங்க. இந்தப்பிள்ளைஞ் சூட்டுப்பா பத்தூசி, பன்னண்டூசிக் கட்டிச்சி. அப்பிடியிருந்தும் முழுசாவொரு மிசினி அண்டியிருக்க முடியாது. அதுவுமிந்த ஆயரமூசி வளத்திப் பிரேமு வாங்கிப் பூட்னப்பொறவு சிப்ட்டுக்கு இருவுது அரியா, இருவத்திரெண்டு அரியா எடுத்தது எடுத் மாதரயேயிருக்கணும்.&lt;br /&gt;இந்தச் சீரெழவெல்லாம் பத்தாதுன்னு இன்னோரு பேரெழவுக்கும் பிள்ளைங்க கைக்குடுக்கனும். நெனைச் சிக்கிட்டாப்போதும் மூணுக்கொருக்கா, ஆறுக்கொருக்கா இநத் லேபரு ஆபிசிரு, பேட்ரி இனிசிப்பெட்ரு இவிங்கயெல்லாம் மில்லு மில்லா அல்லெடுக்க வருவாங்க என்னம்மோ அவிங்க அவிங்களுக்கு எள்ளும் பொரியும் எறச்சி, கொண்டுப்போயி ஓமலூரு மலையாளத்தாஞ் சோத்துக்கடையில சீமச்சாராயத்தோட ஆட்டுக்கெடாயுங் காவுக்குடுத்து, அவுத்த அந்த பாடமாத்தியில தேர திலுப்பி வழிக்கூட்டி அனுப்பமுட்டும் பிள்ளைங்க பாவம் பஞ்சிக்குழியில ஒண்டிக்கிட்டு மறப்பாப் படுத்துருக்கணும். காத்துண்டா? ஒரு வெளிச்சமுண்டா? பங்கினி மாசம், சித்தர மாசமாயிருந்து, அந்த அடப்பாசறத்துல ஒண்ணுமேல ஒண்ணா பொணமாட்டம்டந்துட்டு எந்திரிச்சா, அந்த ஜூட்டுக்கு ஒவ்வோருப் பிள்ளைங்களுக்கு அக்கி வந்தாப்பிடி மேலே கொந்திப் போயிரும். ஒவ்வொண்ணுங்களுக்கு தொடச்சந்துலியும், சூத்தாம்பட்டையிலையும் நல்லா இத்தத்தச்சோடு செலந்தி புட்ரிச்சிக்கிட்டு முட்டி, ஈ மிக்க ச்சும்மா சலமா ஊறும். செலந்தி ஒடஞ்சி மொளப்பு வாரந்தின்னியும் நடக்கறதுக்கில்லாம நாத்தமெடுத்துக்கிட்டு திரியினும். எப்பிடியோ ரெண்டு வருசமா பிரிப்பேட்தியிலியும், பின்னிங்கியிலியும் ஓரியாடிப்புட்டு, மூணாம் வருசந் தொட்டுத்தான் இந்த கோனு வைண்டிங்கிக்கி வந்தா, கூலிக்கித் தக்கன வேல வாங்கறாங்க, அதுக்கு எச்சாவும் நம்ம பாட்டத் திங்கறாங்க. பாடுப்பட பால்மார்ற பிள்ளயில்ல இவ. ஊத்த வாயில வெரு வார்த்தயச் சொல்லிப்புட்டு அந்த சொல்லு அழிய றாங்களே, அதக்கண்டாதானே, மனுசருக்கு வேவறது.&lt;br /&gt;பேச்சிச் சுத்தம் இல்லாக்காட்டி அந்தெடத்துல எப்பிடிப்பா பிரியமா பண்ணயம் பண்டறது? அட விசியம் வேறொண்ணுமில்ல, போனப்பூட்டு தீவாளீக்கி சேட்டு என்னான்னுச் சொன்னானிங்கற, வருசம் முந்நூத்தி அறுவத்தஞ்சி நாளும் நிக்காம வேலைக்கி வாரவிங்களுக்கு, அடுத்த நோம்பிக்கி சைக்கிளு வாங்கித் தாறமின்னு சொன்னதுதாஞ் சாக்கு, இவ நோவா நொடியா, நோம்பியா கீம்பியா ஒரு கல்லெடுப்பையுங் கண்டப் பாவியில்ல, அவுளுண்டு மில்லுண்டுன்னு கிருமமா வேலைக்கிப் போயிக்கிட்டிருந்தா. எப்பாவொரு பொட்டப்பிள்ள நாம்ப யின்னைக்கி வயிசிக்கி வாரமின்னுக் கண்டா வெச்சிருப்பா? சமஞ்சவளுக்கு தெரட்டிச்சுத்தி வூட்டுக்குக் கூப்படறாங்கயில்ல, அந்தேழு நாளு மட்டும் பிள்ள மில்லுக்குப் போவல.&lt;br /&gt;மறிச்சி அந்த வருசந் தீவாளி வந்தது. அல்லாருஞ் சேட்டு நோம்பிக்கி அவுக்கறான்னு ஆளுமேல ஆளு ஏறிக்கிட்டுப் போயி வாங்கிக்கிட்டிருக்க, சம்புநதிப்பிள்ள அதயெதயுஞ்சட்டையேப் பண்டல. சைக்கிளு வாங்கறத்துலியே குறியாயிருந்தா. பின்ன ஊரேத் துடும்படிச்சிக்கிட்டுத் திரிஞ்சாளே, வெறுங்கையோட போனா பெருத்த பங்கமில்ல. ரவுசடங்கனதும் போயி இவ, இப்பிடித்தாஞ் சங்கிதி, சைக்கிளு வாங்கிக் குடுங்க சாருன்னு கேக்க...&lt;br /&gt;‘ஏழ்நாள் ஆப்ஜெண்ட் எந்த கணக்குல குடுக்கறது? கண்டதுக்கு வாரியெறைக்க இதுவொண்ணும் அனாதிங்க சொத்தில்ல’ங்கறானே வாயே கூசாம, இல்லாதவச் சொல்லு சவ ஏறுமா? மவ மருவறா மருவறா அப்பிடி மருவறா, மாடாட்டம் அழுவறா. ஆண்டியூம்பச் சொன்னா தாசப்பனுக்கு எங்கப் போச்சி பித்தி? இவுளுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணுமின்னு மில்லே ஏவிடியும் பேசுது. புதுவருசம் பொங்கலுன்னு எத்தன ரீவு நாள்ல வேலக்கிப் போயிருப்பா? வந்த கணக்கவுட்டுட்டு வராத கணக்கச் சொல்லி வேல வுட்டுட்டானில்ல. இந்த அலுப்பநாயி சாவகேசம் நம்புளுக்கு அரமாலுமே வேண்டாமின்னு அன்னக்கி நெஞ்சில வைராக்கியத்த வெச்சா, எண்ணம் இன்னக்கித்தான் ஈடேறுது.&lt;br /&gt;கசந்து வந்தவ கண்ணத் தொடச்சி அனுசரிச்சி, ரெண்ட வார்த்த தேறுதலா சொல்லாக்காட்டிப் போவுது, எங்கியோ காத்தடிக்கிது, எவுத்திலியோ மழப் பேயிதுன்னே இருக்குறாளே இந்த அரிசியம்பிள்ள, மொதநாளு அந்தியோட வந்து மூலையிலச் சுருண்டப் பிள்ள, மொடங்கனது மொடங்கனாப்பிடியே கெடக்குதே, என்னாயிருக்கும் ஏதாயிருக்குமின்னு பெத்த வவுறு ரவையாச்சிம் பதைக்கிமா பதைக்காதா? இந்தம்மாளுக்குப் பொந்தியில என்னா கருத்து ஓடுது...&lt;br /&gt;இதேதறா, இந்தப்பிள்ள மில்லுக்குப் போவாம, டிமிக்கிக் குடுப்பாளாட்டமிருக்குதே... அம்மா இப்பிடியே மலத்திப் அரியா ஒய்யாரமாப் படுத்துக்கிட்டிருந்தா, அத வெச்சி போயி ரெண்டுநா சம்பளத்துள கிம்பளத்துல எதனாலுந் துண்டுகிண்டு வுழுத்துப்போச்சின்னா, பண்ணாடிமாருங்க பஞ்சாயத்துல முகவா விக்கிறாங்களே டீவிப்பொட்டி, அத வாங்கற வழியெப்பிடின்னு ச்செட்யான கருக்கட வுழுந்துட்டுது. அந்த ஆவுசந் தாக்கு புடிக்க மாட்டாம தாம் பொம்பள, மறாநாளு கோழிக் கூப்ட்டுச்சோ, இல்லியோ ‘ஏண்டி மில்லுக்குப் போவுலியா? மில்லுக்குப் போவுலியா’ன்னு மவள அரியா அரிச்சிப் புடுங்கறாளே வுடாம. அம்மாக்காரி சம்பஞ் சாலாக்கெல்லாம் மவக்கிட்ட ஒண்ணுஞ் செல்லுப்பிடியாவல. சம்புப்பிள்ள புடிவாதமா, படுத்தது படுத்தவாக்குலயிருக்கா. ஓஹோ யிந்த சண்டிமாடு ஆட்டம் பழக்கப் பாக்குது, அதயெப்பிடி நொகத்துல பொணைக்கிறதுன்னு எனக்கா தெரியாது? தீனியெடுக்காம புணிச்சிக்கிட்டுருவனிண்ட ஒரேடியா வாட்லாட்டியம் போட்டா காரியங் கந்தராயாயிப் போயிரும். எங்கப் போயிரப் போறா? ஒருச்சித்தய வுட்டுப்புடிக்கலாமுன்னு நெனக்கங்கட்டு பழயச் சோத்துதண்ணி நேரத்திக்கெல்லாம் அரிசியம்பிள்ள பொறுக்கலுக்குத் திலும்பிக்கிட்டா. பொறுக்கலுக்குத் திலும்புனவ, முட்டப் போண்டா திங்கலாமின்னு ஒரேத்துருவா காமலாப்பொரம் பெருமாளாசாரி கடைக்கேப் போயிட்டா. முட்டப்போண்டா திங்கப் போனாளில்ல ஆசாரிக்கடைக்கி, அவுத்தத்தான் எங்கியோ மில்லு நாயந் துப்புத் தெரிஞ்சிப் போச்சி. அவ்ளதாம்பா, படப்படன்னு சூரிக்காத்தாட்டம் வூட்டுக்கு வந்தவ, வந்தும் வராதமின்ன அலுப்பா கவுத்துக் கட்டுல்லத் தூங்கிக்கிட்டிருந்தப் பிள்ளை, வெடுக்குன்னுத் தூக்கி கீழப்போட்டு மிதிச்சி ஏண்டி ஓலீ, சோறுப் போடற மவராசன், ஒருச்சொல்லு சொன்னாயென்னா? ரெண்டு ஈடுதான் வெச்சாயென்னா? ஒண்ணுமில்லாதப் பொத்துலு, உனக்கெதுக்கிடி ரோசமின்னு குமுறுகுமுறுன்னுக் குமுறி, மசத்தப் புடிச்சி தரத்தரன்னு இவள அடிச்சி வேல வாங்குங்க சாமீன்னு, சொல்லிவுட்டுட்டு வந்தப்பொறவுதான், அரிசியம் பிள்ளைக்கி மனசாறி, மத்தியானச் சோறேக் குடிச்சா.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/891272482416127046-7544406226798149714?l=manalveedu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manalveedu.blogspot.com/feeds/7544406226798149714/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=891272482416127046&amp;postID=7544406226798149714' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/891272482416127046/posts/default/7544406226798149714'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/891272482416127046/posts/default/7544406226798149714'/><link rel='alternate' type='text/html' href='http://manalveedu.blogspot.com/2011/07/blog-post.html' title='ஆதமத்த நாடு'/><author><name>manalveedu</name><uri>http://www.blogger.com/profile/11701810894595985945</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-FDtqjXt72h0/ThCWlmAVeQI/AAAAAAAAAEY/9SwgBIAN8mY/s72-c/IMG_0055.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-891272482416127046.post-7605337080021118188</id><published>2011-06-29T19:24:00.000-07:00</published><updated>2011-06-29T19:33:02.740-07:00</updated><title type='text'>குடிநாசுவன்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-6wmp8aD_Ncw/TgvfRDiZKVI/AAAAAAAAAEQ/sWwdT2MZ0-I/s1600/IMG_0084.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5623834043802528082" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-6wmp8aD_Ncw/TgvfRDiZKVI/AAAAAAAAAEQ/sWwdT2MZ0-I/s320/IMG_0084.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கோழிக்கூப்டமித்தியே கண்ணுமுழிச்சவ பாழாப்போன கொலநோவுல எந்திரிக்க கையிலாவாம இன்னுஞ்செத்த விடியிட்டும், இன்னுஞ்செத்த விடியிட்டுமின்னு பாயோடப் பாயாச் சுருண்டுக் கெடந்துட்டு, நெனச்சாப்ல ஓவ்வுனுமேட்டுஞ் சும்மா வெட்டியாப் படுத்துருந்தா வேலைக்காவாது, வாசக்கூட்டி சாணியாச்சந்தொளிக்கலாமின்னு வவுநேரங் கழிச்சி அழவம்மா எந்திரிச்சி வெளிய வந்தா. அந்நேரம் குபேர மூலையக்காட்டி ஒரளான்ட வெள்ளவெளேருன்னு என்னும்மோ நின்னுக்கிட்டுக்கறாப்ல தெம்பட்டதும் நெப்புத் தெரியாமப் பயந்துக்கிட்டு போயி பிருசன எழுப்பலாமின் வந்த வெசயில திலுப்பியும் வூட்டுக்குள்ற ஓட்டம் புடிச்சா. “நாசூத்தி... நாசூத்தி... கேன நாசுவன் எங்கடி?ன்னு கொலுச் சத்தங்கேட்கும்பிடி அவத்திருந்த ஆளு இன்னாருன்னு அவுளுக்குச் சத்தமாப் பிருவாயிப்போச்சி. இந்த தம்பியிண்ணமூட்டு சில்லிவண்டு செகதாப்பிள்ளத்தான்’ வெள்ள வேட்டிய காலுவழியப் போத்திக்கிட்டு கொள்ளிவாவி பெசாதாட்டம் செஞ்செவிக்க நின்னுக்கிட்டிருந்திச்சி. ‘இவ ஆளு எவ்ளுண்டு பொம்பள எவ்ளுண்டு இழுத்துப் புடிச்சி அளந்தா ஒருச்சாண் இருக்கமாட்டா. விடிஞ்சும் விடியாதமின்ன நம்பூட்டு சால்ல வந்து நின்னு தலமேல அடிச்சாப்ல அத்தச்சோடு அம்பளய பேரச் சொல்லிக் கூப்டறாப்பாரு’ன்னு அழவம்மாளுக்கு ச்செட்யான கோவம் வந்துட்டுது. “அதெங்கியோ பீச்சூத்தி, நானென்னத்தக் கண்டன். அவனெஙகப் போனானோ”ன்னு காலாச்சட்டயா ரெண்டொரு வார்த்தயில வதுலச் சொல்லியுஞ் சொல்லாம வத் வேலய மறந்து அடுப்புச் சாம்புலு அள்ளப் போயிட்டா அழவம்மா. பீச்சூத்தின்னுச் சொன்னதுதாம் மாயம், இந்தச் செங்காநண்டு அழுதுக்கிட்டே ஓடி அவங்காயாக்கிட்ட குசலஞ்சொல்ல அவள கையோடக் கூட்டியாந்துட்டா. ஊருக்கவுண்டம் மருமவ ரட்சிமாயி, வௌஞ்சகாட்டுக்குருவி’ மீறுனப்பண்ணாட்டுக்காரி’ பாக்கறதுக்கு பொட்டப் பொம்பளதான், மன்னக்குட்டி வாயத் தொறந்துப் புட்டான்னா அவ்வளதான். சலதாரக் கப்பு எங்கித்தி மூல? அவப் பேச ஆரம்பிச்ச் ஒருப்புளுத்த நாயுங்குறுக்கப்பூதாது. “ஆர்ரிவ பொம்பள வூட்ல? வெளிய வாடி’ உனுக்கு எவ்வள மண்டத்திமுரு இருந்தா எம்பிள்ளையப் பீச்சூத்தின்னு பட்டப்பேரு வெச்சிக்கூட்புடுவ? உன்னு நாசுவக்கிருச என்னுக்கிட்டயேக் காட்ரியா? கூண்டி நாலு வூடு எறந்துக்குடிச்சி வவுறு வளக்கறப்பவே உங்களுக்கு இத்தன நீரேத்தமா? ஆர்ரிவ, கூப்ட கூட்ப குந்தியிருக்கறவ, நீயி வெளிய வரியா, இல்ல நானு உள்ற வந்து உம்மயிர அறுக்குட்டுமா”ன்னு ரட்சிமாயி ச்சும்மா மேலுக்குங்கீழுக்குங் குதிக்கும்பிடி அழவம்மாளுக்கும் ஆத்தரத்தாக்குபுடிக்க முடியல. “இங்கப்பாராயா, காலங்காத்தால வூட்டண்ட வந்து மயித்தறுக்கரன் கயித்தறக்கரன்னு அனாவசியமா பேசற வேல வெச்சிக்காத’ உம்மவ வயசென்ன எம்பிருசன் வயசென்னா? ஒரு கேள்விமொற மனசருங்கற மட்டு மரியாதி இல்ல. வந்து என்னம்மோ ‘நாசூத்தி நாசூத்தி நாசுவன் எங்க’ன்னு கேட்கறா? எங்களக்கண்டா அத்தன எளக்காரமா”ன்னு அவளுந் திலுப்பிப் பேச புடுச்சது பிளுபிளுன்னு அடமழயாட்டம் நாசுவமூட்டாண்டச் சண்ட. “பட்டத்துக்கு பவிசி வந்ததும் பாக்க முடியிலியாம், பட்டுச்சீலக் கிழிஞ்ச்ப்போனா தெய்க்க முடியிலியாம், அடியே டிங்குமாரி டவுனுக்கேப்மாரி, உம்பிருசன் பெரீய்ய கிலுட்டி அவங்காலுக்கு பூப்போட்டு கும்புட்டு தட்டு வருசவெச்சி வாடா மாப்ள வந்துச் செயிடான்னு அழைக்கணுமா? செய்யறதுச் செரைக்கற வேல. அவன நாசுவங்காமப் பெறவு வேற எப்டீறீங்கறது? உமூட்டு வாசல்ல வந்து கூட்புட்டா வெக்கமாயிருக் குதுங்கறவ, அடி மானரோசக்காரி’ வீர்சக்காரி’மழமாரி பேயாம மானங்காஞ்சாலும்வெள்ளாம வௌஞ்சாலும் வௌயாட்டியும் எஞ்சாண்ட வருசம் பத்துவள்ளம் அளந்துட்டு உனுக்கு வாக்கரிச்சி போடறனே’ தூமக்கட்டி எடுத்துக்கிட்டு வந்து திங்கறறேஇ அப்ப இருக்கணும்டி இந்த ஒணவு. குடிநாசுவமூடுன்னு ஊருல உங்க குடிவெச்சிருக்கறது கவுண்டிங்கத்தனம் பண்றதுக்கா? ஏண்டி அய்யனாட்டம் நெதஞ்செரச்சிக்கிட்டு ஒம்பிருசன் ஊருமெரமன வருவான்’ எமூட்டு ஆம்பளைங்க மட்லுஞ் சிண்டும் முடியுமா தாடியுந்தப்புமா பஞ்சத்துல அடிப்பட்ட பரதேசிங்களாட்டந் திரியினுமா? ஒழுங்கா மரியாதியா உம்பிருசன இன்னிக்கி காட்டுக்கப் போயிக் கிருமமாச் சவரம் பண்டச் சொல்லு. நாளைக்கி திலுப்பியொருக்க அவங்கள அப்பிடியே பாத்தன், பொம்பள நடக்கறதே வேற”ன்னு ரட்சிமாயிப் போட்ட போடு பூட்ட வாங்குது’&lt;br /&gt;குளுருக்கு மொடங்கிக் கெடந்தவன் இந்த மூளி அலங்காரி தொறந்த தொறப்புல கண்ணு முழிச்சி அரத்தூக்கத்துல எந்திரிச்சி வந்து, இத இப்பிடியே வுட்ட வெவகாரம் வேற வேறயாப்போயிருமுன்னு ‘ஆ’ன்னு தொறக்கவுட்டாம அழவம்மாள வாயடக்கி அவள உள்ற தள்ளிவுட்டு தாளுப்போட்டு, “ரவுசுப் பண்டாதீங்க ஆயா’ அவக்கெடக்கறா கழுத’ அவளோட உங்குளுக்கு என்னா வாட்லாட்டியம்? சிங்க ஊட்டுக்குப் போங்க, இதா இப்பபோயி பண்ணாடிங்களுக்கு நாம்பாத்துச் செஞ்சிவுடறன்”ன்னு அங்கமுத்து தொஙகுச்சலாம் போட்டு நாலாடம் பல்லக்கெஞ்சி தலய தலய சொறிஞ்சப் பொறவுதான் ரட்சிமாயி அந்த எடத்தவுட்டு அந்தல்லப் போனா. தெனம் பொழுது விடிஞ்சாப் போதும் அங்கமுத்துக்கு ஓரியாட்டம் ஓயறதில்ல. ஊரு நாயிங்க வூட்ல வுழுந்தப் பொணத்துக்கு ஒரு நாப்பொழுதுக்கும் நிமுசு, வுழுவாதப் பொணத்துக்கு அது புளுக்கய விசுறமுட்டும் ஒக்குலு காத்துக்கிட்டு குந்தியிருக்கணும். செத்தா பொழச்சா எங்கியும் போவமுடியாது. அவந்தான் என்னாப் பண்டுவாம் பாவம்’ நூறூட்டுக் கவுண்டமூட்டாருக்கு ஒருத்தஞ் சேவிக்கறதுன்னா சாமானியப்பட்டக் காரியமா? கெழக்க வெளுக்காதமின்ன அடப்பத்தயுங்கத்தியயுங் கமக்கட்டையில அடக்கிட்டுப் பொறப்பட்டான்னா மவராசன் இருட்ட தலமேலப் போட்டுக்கிட்டு வூட்டுக்குத திலும்புமட்டும் காடு கண்டப்பக்கம் பண்ணாடிங்கள கல்லுமேலக் குந்தவெச்சி வெட்னது வெட்னவாக்குல, செறச்சது செறச்ச வாக்குலியே இருந்தாலும், எதோ ஒண்ணு ரெண்டு இப்பிடி தவுறிப் போவுது. கண்ணு வெளிச்சங்கொறஞ்சி மிமிகங்கது, காதும் மத்துவமாயிக்கிச்சி, முடியலையின்னு கருமாத்தரத்த வுடமுடியிதா’ திங்கறச் சோத்துல மண்ணள்ளிப்போட்டுட்டு, பொறவு ரெண்டுகரு சீவிக்கற வழி? புட்டுச்சுட்டு வித்துக்கிட்டுருந்த வேலப்பமூட்டு பாப்பா மேச்சேரியில ஓட்லுக்கட வெச்சிட்டா, கல்கோனா, சவ்வுமுட்டாயி, சளிமுட்டாயி, சோளக்கருது, பேரிக்கா, பனங்கெழங்கு, குச்சிக்கெழங்கு, கொழிஞ்சி முட்டாயின்னு போட்டு கட்லுக்கட வெச்சிருந்த எளயா மூட்டு கிட்ணப்பன் பலசரக்கு கட வெச்சிட்டான் காடு கற களவெட்டிக்கிட்டு, பயிரு நட்டுக்கிட்டு, அவுத்த யிவுத்த சிக்கனத்தாவுலு குததவைக்கிப்புடிச்சி ஒருக்குட்ட ரெண்டுக்குட்ட வெள்ளாமப் பண்டிக்கிட்டிருந்த மண்டமூக்கு ஆண்டியப்பன் ஏரியோரத்துல கங்காணிய்ட்டு நெலத்த வாங்கி வயலடிக்கிறான். சட்லக்கா, புட்லக்கான்ன தறிநேசிக்கிட்டிருந்த செட்டுக்கார கோவாலு சேலத்துல பெரிய்ய சவுளிக்கட வெச்சிட்டான். இந்த அங்கமுத்து நாசுவனும், செங்கோடவண்ணானும் கொட்டுக்கொட்ட நடேசந்தோட்டியும், செருப்பு தெக்கிற செம்மூஞ்சியூட்டாரும் அன்னிக்கிப் பொழச்ச பொழப்ப இன்னிக்கும் அச்சுக்கொலயாம அப்பிடியேத்தான் பொழைக்கறாங்க. எப்பிடி மின்னேறது? என்னிக்கி வந்த தாவு சேர்றது? ச்சேரி. னுத்தன நாளைக்கி இவங்கப் பாடய திலுப்பறது? நாலுப் பேராட்டம் நாம்பளுஞ் சரீங்கறாப்புல பொழைக்கனுமின்னுதான் ஓடி மேட்டுருல இவஞ்சாப்புக்கட வெச்சான். அவன் வாங்கியாந்த வரம்’ தலையெழுத்து’ அவுனுக்குப் பொறந்தது நாலுந் தெல்லவாரிங்க. தாம் பொழைக்கவுந் துப்பு இல்லாம அப்பனாயாளுக்கு ரெண்டுச் சம்பாரிச்சிப் போட்டுத் திங்கடிச்சிக் கெவுணிக்கவுங்கருத்து இல்லாம, கடய ஒரே வருசத்துல வித்து பொறுக்கித் தின்னுப்புட்டு ஆளாளுக்கு ஒவ்வொரு ஊரா அல்லு எடுக்கப் போயிரிச்சிங்க. ஊம்... ஒண்ணப் பெத்தா உரியிலச் சோறு, நாலப் பெத்தா நடுத்தெருவுலச் சோறுங்கறது செரியாப் போச்சி எவ்வளவெடுப்பா, எவ்வளவிறாப்பா குச்சப் புடுங்கிக்கிட்டு ஊரவுட்டுப் போனானோ, அத்தச் சின்னப்பட்டு, சீப்பரத்து, ரோலாயப்பட்டு, திலும்பி வர வேண்டியதாப்போச்சி. அதும்பொறவு ஊருல அவனுக்கு கொஞ்ச நஞ்சமிருந்த யோக்கிதியும் தொச்சமில்லாமக் கெட்டுப்போச்சி. தெனஞ் சித்ரவத ஊத்தவாயக் கழுவாமஇ ஒரு முழுங்கு நீசுத்தண்ணிக்கூட குடிக்காம காத்தாலங்காட்டியும் பண்ணாடியத்தேடித் திலும்புனான் அங்கமுத்து. “எங்கன்னு கண்டு தொழாவுறது? புளிச்சக் கள்ளக் குடிச்சிப்புட்டு தம்பி பண்ணாடி காமாடு தலமாடு தெரியாம எங்கக் கெடக்கறானோ’ இலல எத்த மப்பு எறங்காம இருக்க, சின்னப் பையஞ் சாணனோட கொய்யாமரத்துக்காடு ஒருகோடியா தொப்பலாமூட்டு தோப்புமுட்டும் பனஞ்சாரி எங்க திரியறானோ? மனுசங் கைக்கிச்சிக்கறது அவ்ள லேசுப்பட்ட சமாச்சாரமா, ஆராலடா கடவுளே ஆவறது"ன்னு வெசனம் புடிச்சிக்கிட்டு அங்கமுத்து தேசிகமூட்டு கெணத்தான்டயிருந்து, அப்பிடியே நாயப்பமூட்டு காடு, மெமல யூட்டுக்காடு, மலையாமூட்டுக்காடு, குட்டக்கர, வளயச் செட்டியாமூட்டுக்காடு, முத்தண்ண மூட்டுக்காடு, தூங்கண்ணமூட்டுக்காடுன்னு ஆளத் தொழா அலமோதி கெட்டலஞ்சி கடச்சியா பழனியப்பமூட்டுத் தோப்புல அவனப் புடிச்சி சேத்தனான். “ஏண்டா கேனா, எள நேரத்துல வர்றதுக்கு உன்கென்றா கேடு? வெய்ய நேரத்துல வந்து ஏண்டா எந்தாலிய அறுக்கற? இனுமேட்டு நீ எப்ப செரக்கிறது, நானு எந்நேரந் தண்ணி வாத்துக்கிட்டுச் சோறுக்குடிக்கறது”ன்னு பண்ணாடிக்க அவன பாத்தும் பாக்காதமின்னன்னு நோப்பாளஞ் சீறிக்கிட்டு வந்துட்டது. சவரம் பண்டிக்க மாண்டேன்னு நொம்போ உலுக்கனாரு. அதா இதான்னு என்னான்னவோ தவுமானஞ்சொல்லி ஆளக்கூட்டியாந்து எடஞ்சேத்தறதுக்குள்ள அங்கமுத்து தெணறு தெணறுன்னு தெணறிப்புட்டான். அப்பிடியே சைசாப்பேசி நைசுப்பண்டி கவுண்டரக் குந்தவெச்சி, கத்தியத் தீட்டி மெவறயில வெச்சாம்பா, இருந்தாப்பிடி இருந்து பண்ணாடி சிவுக்குன்னு எழுந்து தென்னமரத்துலச் சாஞ்சி நின்னு வெடுக்குனு கோமணத்த அவுத்துவுட்டு ”அங்க கெடந்தா கெடக்கட்டும், அதவுடுறா, அப்புறம் பாத்துக்கலாம். இங்கப் பண்டுறா மொதல்ல”ன்னு முக்கிலியமான எடத்த காட்டும்பிடி வழுதுப்பேசல அங்கமுத்து. செத்துப்போன மொன்ன பாம்பாட்டம் தெவண்டுப்போயி தொங்கிக்கிட்டு இருந்த உசுரு நெலயச் சுத்தி அடபாசரம், முச மண்டலம், மூத்தர நாத்தம், ஓரேச் சீன்றம். மொடையடிக்கிது, சூரையடிக்கிது என்றனால முடியாதுடாச் செரைக்கன்னு சொல்ல முடியுமா? இல்ல ஏனோதானோ என்னம்மோ அப்பிடி ஒண்ணு ரெண்டாச் செஞ்சித் தப்பிக்க முடியுமா? மூச்... வழிச்சுட்ட வூடாட்டம் சுத்தமா இருக்குனும். வெரலவுட்டு நெரடிப்பாக்கையில எங்கியாச்சும் ஒருமுடி இந்துப்புடிச்சி பொறவு ஈடுதிங்க முடியாது. பண்ணாடி மாருங்களுக்கு கோவம் வந்திச்சி அவ்ளத்தான். புளியாமரத்துலக் கட்டிவெச்சி வெளுத்தா வெளுத்துப்புடுவாங்க. குமிஞ்சவாக்குல என்ன முட்டும் நிக்கறது? இடுப்பு நோவு வேற மின்னலு மின்றாப்லப் பளீர் பளீர்ருங்க மண்டிப்போட்டு வாட்டமா நின்னு நெதானமா பொறுத்து பொறுத்துச் சீருப்பாத்துச் செஞ்சி முடிக்கையில பண்ணாடிக்கு கண்ணச் சொருவிக்கிட்டு தூக்கம் வந்துட்டுது. “எந்திரிங்க சாமி”ன்னு இவந்தொட்டு எழுப்பும்பிடி பண்ணாடி நித்தரக்கலஞ்சி,“என்றா கேனா ஆச்சாடா”ன்னு கேட்டான். “ஆச்சுங்க சாமி”யின்னான் இவன். “என்னோட வந்தவேல முடிஞ்சிப்போச்சின்னு நீப்பாட்டுக்கு லயில்வே கேட்டுக்கு புட்டு திங்கப் போயிராத. அதா அவுத்தகொட்டாயில சின்ன பண்ணாடி இருக்கறாம் போயி அவுனுக்கும் பாத்துச் செஞ்சிப் புட்டுப்போ”ன்னு பண்ணாடிச் சொல்லும்பிடி. “சேரிங்கச் சாமி”ன்னுப்புட்டு. இவன் மொழங்காலு நோவோட மொள்ள எந்திரிச்சி ரெவலா நடந்து மின்ன போயி நின்னான். இவந்தலய கண்டுங்காங்காத மாதிரி கொட்டாயிக்குள்ள கட்டுல்ல படுத்துக்கிட்டு இருந்தான் தம்பியின்ன மவன் பழனியப்பன். இருந்து இருந்து சலிச்சி இருக்க மாட்டாம இவஞ், “சாமீ... சாமீ...”ன்னு ரெண்டுச் சொல்லுக் கூப்புடும்பிடி அந்த மொள்ளமாரி படுத்தவாக்குல கட்லடியக் கெடந்த நெத்துத் தேங்காய எடுத்து ‘ச்சுடேன்னு’ வாசக்காலப் பாத்து விர்ரன்னு வீசனாம் பாத்துக்க இந்த ஈனப்பானங்கெட்டது அடிக்கி தப்பிச்சி ஓரமா ஒதுங்கி நின்னுக்கிட்டு. “சாமீ, பண்ணாடி’ நாந்தாஞ்சாமி குடீநாசுவன் வந்துக்கிறஞ்சாமி”ன் பிருவா வௌம்பி விங்கிணிச்சி சொல்லிச்சி மறுக்க. அதுக்கு அந்த எறப்பாணி பெத்தது, “ஆரு அங்கமுத்து பண்ணாடியா? அடப்பகவானே’ பெரிய்யக் கருப்ராயா, நானு வேற இந்த மொண்டு வாலு நாயிதான் ஒலைக்குதோ தென்னமோன்னு தச்சோட்டு நெத்துக்காய எடுத்து இட்டுப் புட்டனே”ங்குது எகத்தாளமா. திலுப்பியும் இந்த கேடு கெட்ட அங்கமுத்து, “ஐய்யோ, குத்தஞ்சாமி குத்தம். நீங்கபோயி என்னயப் பண்ணாடிங்கறதா, வாண்டாஞ்சாமி வாண்டாம். பாவத்த எங்கப்போயி தொலப்பஞ்சாமி”ன்னு கெஞ்சறாங் கொணாய்க்கிறாஞ் சும்மா. “பின்ன என்றாப் பன்ன? கத இப்ப அப்பிடித்தாண்டா ஓடுது, கூச்சு கூச்சுன்னா வந்து மூஞ்ச நக்கறீங்க? ரேங்கண்டு நீங்களா வந்து செய்யறதில்ல. கெடஞ் சாவுதுன்னு வூட்டுக்கு ஆளுவுட்டுக் கூப்புட்டா பொட்டக்கழுதைங்கள வாயிபேசவுட்டு வேடிக்கப் பாக்கறீங்க. அது வேற ஒண்ணுமில்லீங்க, ராசாவு உங்குளுக்கு துளுரு வுட்டுப்போச்சி. மணிக் கட்டோட கைய நறுக்கி வுட்டுட்டா எல்லாஞ் செரியப் போவும்”மின்னு காதுல நத்தம் முட்றாப்ல பேச்சறான். இவுனும் அதல்லீங்கச்சாமி, இது இல்லீங்கச் சாமி, அது அப்பிடி ஆயிப்போச்சிங்கச்சாமி, இது இப்பிடி ஆயிப்போச்சிங்கச்சாமின்னு ஆயிரத்தெட்டு சாக்குச் சொல்லி அந்த சொட்டத்தலையில சீக்கட்றாப்ல சொறிஞ்சி புண்ணுப்பண்டி, அந்த ஒந்தறக்கண்ண சிமிட்டி, சிமிட்டி பல்ல இளிச்சி அவன சுதாரிச்சி கொண்டி நெல்லிக்கா மரத்தடிய நிறுப்துப்பிடி ஒட்கார தோதா ஒண்ணுஞ்சிக்கல்ல. பொறவு இவம் போயி கல்லுக்கட்டு மேலருந்து ஒரு கருங்கல்ல பேத்துக் கொண்டாந் துப்போட்டு பண்ணாடியக் குந்தவெச்சி தண்ணியத் தொட்டு தடவி மெதுவா அப்பிடியே பூப்பறிக்கறாப்ல துக்ளியூண்டு துக்ளியூண்டா செறயயும் வழிச்சி எடுத்தான். ஏனோ பழனியப்பன் அப்பைக்கும் உர்ர்ருன்னே குந்தியிருந்தான். இன்னும் ஏதாச்சிம் ரெண்டு சமாதானஞ்சொல்லி பண்ணாடியவிக கோவத்த ஆத்தி பொந்திய குளுர வெச்சா எதோ போடிபுட்டுக் காச்சும் காசாவுமுன்னு இந்த திருவாத்தான். “சாமி அறியாப்புள்ளயா இருந்தப்பப் புடிச்சி எத்தனையோத்தரம் உங்குளுக் கெராப்பு வெட்டி வுட்ருக்கறன், கள்ளிச் செதுக்கிவுட்ரு’கறன், மீசக் கத்திரிச்சி ஒதுக்கிவுட்ருக்கறன். ஆனானாக்கச் சாமீ, ஒரே ஒருத்தரங்கூட இன்னிக்கு அமஞ்ச ரட்சணம் உங்க மெவறயில என்னிக்குமே அமஞ்சதில்ல. இந்த கல்லோட ராசியோ என்னமோ ஆளும் உங்க மொகக் கூறும் நீங்க குந்தியிருக்ற கெம்பீரமும் பாத்தா அட அட என்னான்னுச் சொல்றது’ அப்பிடியே அந்த மைசூரு மவராசா தங்க சிங்காதனத்துல குந்தியிருக்கறாப்ல அத்தன அற்புதமா இருக்குதுப்போங்க”ன்னு ஒரு மிஞ்சனப் பழமய மெய்க்க மெய்க்கப் பேசும்பிடி, படக்குனு அந்தக் கவுண்டந் தூக்குடா கேனா கல்ல வூட்டுக்குன்னு உத்தரவு போட்டான் ஒரேடியா. ஹூம்... வெந்தது தின்னு விதி வந்தாச் சாவ கெழுட்டுத் தாயேலி, கல்லச் சொமந்துக்கிட்டு நொறத்தும்ப பண்ணாடிப் பொன பட்டி நாயாட்டம் ஓட்டமெடுத்தான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/891272482416127046-7605337080021118188?l=manalveedu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manalveedu.blogspot.com/feeds/7605337080021118188/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=891272482416127046&amp;postID=7605337080021118188' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/891272482416127046/posts/default/7605337080021118188'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/891272482416127046/posts/default/7605337080021118188'/><link rel='alternate' type='text/html' href='http://manalveedu.blogspot.com/2011/06/blog-post_29.html' title='குடிநாசுவன்'/><author><name>manalveedu</name><uri>http://www.blogger.com/profile/11701810894595985945</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-6wmp8aD_Ncw/TgvfRDiZKVI/AAAAAAAAAEQ/sWwdT2MZ0-I/s72-c/IMG_0084.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-891272482416127046.post-6268035853005987255</id><published>2011-06-28T12:01:00.000-07:00</published><updated>2011-06-28T12:24:16.373-07:00</updated><title type='text'>ஒருநா ஒருப்பொழுது</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-01cLbGmiUm4/TgomRXhI-3I/AAAAAAAAAEI/_KYjKVMuokA/s1600/IMG_0052.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5623349164538133362" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-01cLbGmiUm4/TgomRXhI-3I/AAAAAAAAAEI/_KYjKVMuokA/s320/IMG_0052.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;strong&gt;ஒருத்தன் ரெண்டு பேரா இருந்தாச் சமாளிக்கலாம்! அடவொரு ஐந்நூறு ஆயிரமுன்னாச் சுதாரிக்கலாம். நெனைச்சாப்பிடி ங்கொண்ணகாரம் பட்ட கடன் மூணு லட்சங்குடு நாலு லட்சங்குடுன்னா எங்கயிருந்து அவுக்கறது? இந்த நேரம் பாத்து இவ வேற வவுத்த நோவுதுன்னு மூணு நாலாப் பெணாத்திக்கிட்டு கெடக்கறா! ஒரேப் பிள்ள போதுண்டின்னுச் சொன்னன் கேட்டாளா? எச்சித்தண்ணிக்கு எதுத்தண்ணி வக்கு இல்ல மாளாத சொத்து வீணாப்போவுது பையன் வேணும், பையன் வேணுமின்னா, இப்ப பட்டுக்கிட்டுருக்கறா.&lt;br /&gt;கூலிக¢காரம் பொழப்புல நோக்காடு ஒரு நோவு நோடியின்னா அந்தண்ட இந்தண்ட நவுர முடியிதா?ங்கொம்மாள கூட்டிக்கிட்டு வாடின்னா ஆயலோக்க அவளுக்கு சேலம் ராவு ஆசுபத்திரியிலதான் நொட்டணுமாம். ஜம்பஞ் ஜல ஜலங்குது மொள்ள மொளு மொளுங்குது.&lt;br /&gt;இங்கு ஒவ்வொருத்தணும் அஞ்சி உருவா பச்ச நோட்ட கண்ல பாக்கறதுக்குள்ள குண்டியில சீக்கட்டிக்கிது. அவ அவ அப்பமூட்லயிருந்து அதக்கொண்டாரா, இதக்கொண்டாரா உப்பு புளி மொளவாக் காயிலயிருந்து சகலமுங் கொண்டாரா! நம¢பளுக்கு ஆத்தர அவசரத்துக்கு ஒரு பக்கம் போவ வர தொணக்கி ஒரு ஆளு வேணுமின்னா வெண்ண வெச்சி உருவணும். என்னைக்கும் கண்ட நாயந்தானே இது, கெடந்து தொலையிது.&lt;br /&gt;ஒம்போதுப் பிள்ள பெத்தவளுக்கு தலச்சம் பிள்ளக்காரி மருத்துவம் பாத்த கதையா அந்த பாடமாத்திங்களுக்கு என்னா மயிரா தெரியிது? எதயும் அத்துப்படியா தித்துமானம் பண்டுதுங்களா? நாம்பு நாம்பா மாத்தர! கொலாயச் சுத்திச் சுத்தி வற ஊசி, ஏத்தி காசப்புடுங்கதாம் பாக்குதுங்க.&lt;br /&gt;மட்டக்கார மாதுப்பிள்ள மவனுக்கு காசக்குளுரு வந்து எடப்பாடிக்கி கொண்டி ஒரு டாக்டரிண்ட ஊசி போட்டதுதாஞ் சாக்கு! ஏப்பா பையனுக்கு மேலுப்பூரா பத்துபத்தா தோலு உரிஞ்சிக்கிட்டு வருதே நல்லம்பாம்பு சட்டையாட்டம்! இங்கயிருந்து சேலம் நாலு ரோட்டுக்கு ஓடி சுந்தர்ராசி ஆசுப்பத்திரியில சேத்தி ஒன்ற லட்சம் செலவு பண்டனதுதான் தொச்சம் பையந் தெளிச்சியாவல. இன்னைக்கோ, நாளைக்கோன்னு இழுத்துக்கிட்டு கெடக்குது! இந்த ரட்சணத்துல ஊசி போட்ட மவராசன.&lt;br /&gt;“என்றா தாயோலி இப்பிடி பண்டிப்புட்டி”ன்னு நாயங்கேட்டா.&lt;br /&gt;“டேய் ஆசுபத்திரியிலிருந்து பையன உசுரோட கொண்டு போவ மாண்டிங்கடா”ன்னு ஆளு வெச்சி மெரட்டறானாம். காசக் குடுத்துட்டு காண்டுப்புண்டய பாத்தியா?&lt;br /&gt;இவுத்த இருக்கற குருவா கெழவியிண்ட கையக் குடுத்தா வவுத்துல இருக்கறத ஆணா, பொண்ணான்னு கண்ட வெச்ச மாதர சொல்லிப்புடுவா... ம்... கொறத்திப் புள்ள பெத்தா கொற வந்தான காயந்திங்கனும்?&lt;br /&gt;“பொறப்படறீப்பிள்ள சேலத்துக்கு”ன்னு&lt;br /&gt;நானு எங்க கருவாச்சிய இழுத்துக்கிட்டு காரு ஏறி மேச்சேரி வர்ரதுக்குள்ள அவிங்க அம்மாக்காரி தகோலுத் தெரிஞ்சி பையிங் கையிமா மூட்டக்கட்டிக்கிட்டு வந்துட்டா, மவள என்னம்மோ ஆசுபத்திரியில கெடயில போடறாப்ல. இந்த திருடி மலயாமூட்லயிருந்து போனுபோட்டுச் சொல்லியிருப்பா&lt;br /&gt;“வாடி ஆயா என்னப்பெத்தவளே! இந்த கால கண்ட ஐயன் சேலங்கூட்டிக்கிட்டு போறான். திலும்பி கூட்டியாரதுக்குள்ள என்னய கொன்னாலுங் கொன்னுப்புடுவாண்டி”ன்னு எங்க மாமியாளக் கண்டாவே எனக்கு பொச்சி வாயெல்லாம் எரியும். வவுத்துப்பிள்ள கீழ நழுவறாப்பல பேசுவாளே ஒழிய காரியத்துல ஒண்ணுமிருக்காது.&lt;br /&gt;ஒரு ரெண்டு வருசத்திக்கு மிந்தி எங்கூட்டுக்காரி நெறமாசம், கட்டுச்சோறு ஆக்கிப்போட்டு அவிங்கப்பமூடு கூட்டிபோயிந்தாங்க. அந்தெட்டு எங்கூட்டாளி செந்திலான் வூடுகட்டி சம்ரட்ண வெச்சிருந்தான் திலுப்பூர்ல. நானு வர்லயின்னாலும் அவன் வுடல.வாடா வாடான்னு ஒரேத் தொந்தரவு. சேரி தெலையிது எங்கூட்டு அக்கப்போருலயிருந்து ஒருநா கண்ணுக்கு மறப்பா எங்கியாச்சும் இருந்துட்டு வர்லாமுன்னு கௌம்பனன்.&lt;br /&gt;போற தடத்துல மேட்டூருக்குப் போயி இவளப் பாத்துட்டு ரெண்டு பழங்கிழம் வாங்கிக் குடுத்துட்டு போலாமின்னு போனா, ஏப்பா இந்த கொலவாரிங்க ஒண்ணுங்கூட வூட்ல இல்லப்பா. எங்கியோ பெரிய காரியம் ஆயிப்போச்சின்னு இவள ஒருத்தியும் தனியா வுட்டுட்டு போயிரிச்சிங்க. பொம்பள மேலு வேற மினுமினுன்னுருக்குது, மொவற வேற வெளுத்து சொரந்துக்கிட்டுருக்குது. எந்நேரம் வேணுமின்னாலும் புளள் பொறந்துக்கும் ஆருக்கண்டா?&lt;br /&gt;எனக்குன்னா திலுப்பூரு போவ மனசே இல்ல. இருந்தாலுஞ் செந்திலாங்கிட்ட வர்ரன்னு சொல்லிப்புட்டமே... மடியிலிருந்த மூவாயிரத்த எடுத்து இந்த காமாலச்சிக்கிட்ட எதுக்கும் செலவுக்கு வெச்சிக்கடின்னு குடுத்துட்டு “பத்திரமாயிருப்புள்ள விடிஞ்சதும் ஓடியாந்துடறன் ”ன்னு வண்டியேறி நான் அந்தண்ட போவ, இவுளுக்கு இந்தண்ட புள்ள நோவு கண்டுருக்குது.&lt;br /&gt;என்னாப்பண்டுவா? ஒரு சுடுதண்ணி வச்சிக்குடுக்கக்கூட ஆளு இல்லாம வூட்டுக்குள்ற குறுக்கு மறுக்கா நடந்துகிட்டே மவ நோவு பொறுக்கமாட்டாம துடியா துடிச்சிக்கிட்டு இருந்துருக்கறா. அவ சின்னப் பொறந்தவன் அக்காளச் சித்தய பாக்கறதாம் அழுவுறதாஞ் சித்தய! அவனுக்கு என்னாத் தெரியும் பாவம் அறியாப் பையனுக்கு? எந்தச்சாமி புண்ணியமோ! பக்கத்தூட்டு மாங்காக் காரம்மா இந்த தாக்கல கேட்டவ கடயப் போட்டது போட்ட வாக்குல வுட்டுட்டு மவங்காரன ஒரு வண்டி கொண்டாரச் சொல்லி இவள ஏத்திக்கொண்டி கவுருமெண்டு ஆசுபத்திரியில சேத்தியிருக்கறா.&lt;br /&gt;விடிய, விடிய முக்கி பிள்ளப்பெத்த நோவுக்கூட எம்பொண்டாட்டிக்கி பெருசில்ல, இப்பிடி வாயும் வவுறுமா இருக்கறவள இட்டாந்து சீருப்பாக்கறதுக்கில்லாம ஒண்டி ஒரியா வுட்டுட்டு அப்பமூடு ஊருமேல போயிட்டாங்களே, அந்த மொடமசுரு புடிச்சவன் கண்டாரக் கழதையின்னு வந்து நேந்தப்படி பேசனா என்னா வதுல சொல்லறதுன்னு அழுது கிட்டிருந்திருக்கறா.&lt;br /&gt;கெழக்கு வெளுக்கும் மிந்தியே நானும் ஓடியாந்துட்டேன். எம்மவள பாத்தன். கோவங்கீவமெல்லாம்போன எடந்தெரியல. ஆரையும் பேசல, எதயுஞ் சொல்லல.&lt;br /&gt;அப்பறம் ரெண்டு நாளு கழிச்சி இவளோட ஆயாளும், பொறந்தவனும் மெட்ராசியிலிருந்து ஆடிக்கிட்டு வந்தாங்க. வந்தவுங்க எதோ ஆளு அம்பு இல்லாத தாவுல மவக்காரி நல்ல விதமா பிள்ள பெத்துக்கிட்டாளேன்னு சந்தோசப்படறத வுட்டுட்டு வந்த வெசயில.&lt;br /&gt;டேய் ஆர்ரா பிள்ளய சீன்ரத்துல கொண்டாந்து தள்ளுனது? பூமா ஆசுபத்திரியில எம்மவ பிரசவத்துக்கு அஞ்சாயிரம் பணங்கட்டி டோக்கனு வாங்கியிருக்கறன். இந்த நாத்தத்துல வேண்டா, தூக்குங்க தூக்குங்க! காரக்கூப்புடுங்க பிளசரக் கூப்புடுங்க அங்கயிங்கன்னுச் சும்மா குதிக்கறாங்க. அதுவும் இவப்பெரிய பொறந்தவனுக்குன்னா இடுப்புல வேட்டியே நிக்கல. ஹும் இவிங்க புண்ட வருச எனக்கு தெரியாதா?&lt;br /&gt;“பிள்ள கொலாய மூடிக்கிட்டு கம்முகு இருக்கச் சொல்லு! வலி பொறந்தா ஒதவி ஒத்தாசிக்கு எசவில்லாம என்னாப்பண்டுவான்னு துளிக்கூட கருக்கட இல்லாம தலச்சம்பிள்ளத்தாச்சிய வுட்டுட்டு அவிங்க ஊருபெரயாணம் போனதே பெரிய்ய குத்தம். பொறவு இங்க வந்து அது நோனி இது நோனின்னு எச்சாப் பேசனாங்க... செத்தாலும் இலல் பொழச்சாலும் இல்லன்னு ஒரேடியா கழிச்சிக்கட்டிப்புட்டு ஆசுபத்திரியிலயிருந்து இப்பிடியே உன்னய கூட்டிக்கிட்டுப் போயிருவஞ் சாக்கிரிதி! உன்னு மரிகேதிக் கோசரம் வேணும் வௌயனுமின்னு பாக்கறன்”னு நானு எங்கூட்டுக்காரியிண்ட ஒரே வார்த்தயாச் சொல்லிப்புட்டான்.&lt;br /&gt;வெத்துவேட்டு நாயம், வெறும் பழம பேசறதுல மட்டுமில்ல எங்க மாமியா ஒரூட்ட ஒமபோது வூடாப் பண்றதலியும் கெட்டிக்காரி.&lt;br /&gt;அண்ணந்தம்பி நாங்க அஞ்சாறுப்பேரு. ஆளுக்கு தக்கனப் பாடு! அவரவருச் சம்பாதன. ஓராளுப் பன்னாட்டு எல்லாம் ஒட்டுக்காத்தான் இருந்தம்.&lt;br /&gt;எனக்கு கண்ணாலம் ஆன புதுசு. ஓகாதியோ என்ன கருமாந்தரமோ! மொத நோம்பிக்கி கூப்புட மாமியாக்காரியும், நங்கையாக்காரியும் வந்துருந்தாங்க. தவுசு நாடகத்துல வர்ற பேரண்டச்சி வேசமாட்டம் எம்பொண்டாட்டியோட அக்காக்காரி நல்லாப் பெருஞ்சாதிப்பொம்பள. கரும்புக்காட்டுக்கு நெருப்பு வச்ச மாதிரி நெறம். தண்ணியக் கழுவி நெவுலப் பூமியிலப் பொதைக்கிற ரகம். நோம்பிக்கின்னு வூடு வாசச் சுத்தம் பண்டி துணிமணி தொவச்சி சாமானஞ்சட்டெல்லாம் வௌக்கி கமுத்தி வெச்சிருந்தாங்க. வந்தவங்க ரெண்டுபேரும் ஒரு பக்கமாயிருந்து நோட்டம்போட்டாங்க. சனி மூலையில கோந்திருந்தவங்க இருந்தாப்பிடியிருந்து எங்கூட்டுகாரிய கட்டிப் படிச்சிக்கிட்டு அழுதாங்க பாரு ஒரு அழுவாச்சி ச்சும்மா ஏங்கி ஏங்கி அழுவறாங்கப்பா! அழுவாச்சியோட அழுவாச்சியா எங்க மாமியா “அய்யோ கண்ணு அல்லா வேலயும் நீயேத்தாஞ் செய்யணுமா? வஞ்சிக் கொடியாட்டம் வளத்தனனே! மாடா ஒழைச்ச் ஒடாத் தேயிறியே மவளே”ன்னு நீலிக்கண்ணீரு வடிச்சா.&lt;br /&gt;கூடமாட வேல செஞ்சவிங்க காதுல இது வுழுந்தா அவிங்க வவுறு வாயி பத்துமா பத்தாதா? ஏப¢பா பத்தாயிரம் இருவதாயிரம் போட்டு கண்ணாலம் பண்டிகிட்டு வர்ரவன் பொம்பளைய சாமியூட்ல வெச்சி பூப்போட்டு பூசையா போடுவான்? ஒடம்பு வளையாம ஒரு வேல வெட்டி செய்யாம நெவுலடி நாத்தாட்டம் இவிங்க குந்தன தாவுல குந்திக்கிட்டு இருக்க ஆளு அம்பு வெச்சி வேலப்பண்ட நாம்பென்னா குபேரமூடா? நாஙகூப்புட்டுச் சொல்லிப்புட்டன. “விருந்தாட வந்தமா, வவுறாறத் தின்னமான்னு வந்த சோலியப் பாத்துக்கிட்டு போயிக்கிட்டேயிருக்கனும். நடுப்பற குசலம்பேசி வூட்ல குச்சி முறிச்சி போடற நெனப்போட ஆராச்சும் இந்தவூட்ல அடியெடுத்து வெச்சா மானங்கெட்டுப் போயிரு”மின்னு.&lt;br /&gt;அப்புறம் ஆறு மாசம் ஒரு வருசம் நோம்பியாவுது நொடியாவுது ஒருத்தியும் எந்த விசேசத்துக்கும் எங்கூட்டுப்பக்கம் தல வச்சிப் படுக்கல. ஊரான ஊருக்கு மணிக்கி ஒம்போது வண்டி, பத்து வண்டி வந்து போனாலும் பாழாப் போன சந்தக் கூட்டத்துல சனம் பஸ்சுக்குள்ற ஏற முடியிதா? நல்ல நாளுலியே நெலத்துல கால ஊனி நடக்கமாண்டா, ஒடற பஸ்சிலியா இவ ஒவஞ்சி நிக்கப்போறா.&lt;br /&gt;மிந்தி ஓராடம் மாமனாருக்கு வருசாந்தரங்கும்பட நானும் அவளும் எங்க குட்டிப்பிள்ளயும் மேட்டூருக்குப் போனம். பதனாறு கமானத்தாண்டி சேலம் கேம்ப்பு திலுப்பத்தல கிட்டு பஸ்சு டைவரு போட்டாம்பாரு பிரேக்கு! ரெண்டாளுச் சீட்டியிலக் குந்தியிருந்தவ பிள்ளயோடப் போயி படிக்கட்டுல வுழுந்தா. கண்ண மூடி கண்ண தொறக்கறதுக்குள்ள ரெண்டு உசுருங் காணாமப் போயிக்கும். நானோடி பிள்ளயத்தூக்கனதும் வுட்டன் இவுளுக்கொரு அப்பட்ட பொம்பளைக்கி அத்தன அசால்ட்டு மயிரு! புடிமானங் குடுத்து ஒக்காரத் தெரியாதா? உருசுப் போனாலும் போயிட்டுப்போவுது, ஒரு நாள்ல அழுது தொலச்சிப்புடலாம். காலு, கையி ஒடஞ்சி கட்லோடக் கெடந்தா பீயி, மூத்ரம் அள்ளி... அந்தச் சீரெழவ ஆரு கண்ல பாக்கறது?&lt;br /&gt;நாலு பஸ்சு, அஞ்சி பஸ்ச வுட்டுட்டு அதுப் பொறவு ஒரு பஸ்சுல ஏறனம். எங்க பொடுசலையும் அவளையும், அவிக ஆயா¬யும் ஒருத்தாவுல குந்த வெச்சிட்டு நானுப்போயி தனியா ஓரெடம்பாத்து ஒக்காந்திக்கிட்டன். மடியில ங்கெண்ணங்காரங் கேம்பரா மூணன்னங் கெடந்தது. இந்தப்பிள்ள சில்லி வண்டு பண்ற ராவுடியில அதெயெங்கியாச்சும் உளுக்காட்டியுட்டுட்டா? ஒரு உருவா? ரெண்டு உருவாயா?&lt;br /&gt;ஒவ்வொண்ணும் பத்தாயிரம், பாஞ்சாயிரம்! நேரங்கண்டு வவுத்துக்கு சோறு குடிக்காம, முடிச்சுப்போட்டு முடிச்சிப்போட்டு சேத்தி வெச்சி வாங்கனப்பண்டம். அத்தன வெலப் போட்டு வாங்கியொண்ணும் வீணாப்போவல. முட்டுவலிக்கி தவுந்த வருமானம். போன பக்கம் வந்த பக்கம், ஒரு கண்ணாலங் காரியம், சீருசெனத்தி, வூடு சம்ரட்ன எவுத்த திலம்புனாலும் சீத்தாராமம் போட்டாத்தான்.&lt;br /&gt;அதோட நின்னிருந்தா இந்த அவகேடு வந்துருக்காது பாழாப்போன சீனிமா ஆச மவன பழி எடுத்துப்புடிச்சி. ஆறேழு வருசமா, அப்பனாயா, பெத்து பொறப்பு பொண்டாட்டி பிள்ளைங்கன்னு ஆரோடயும் ஒட்டு ஒறவு இல்லாம சேலத்துக்குப் போறது, மெட்ராசிக்கி போறது.. ஆரு ஆரையோ சினேகிதம் பண்டி பட முந்தா புடிச்சான். அதல ஒரு பத்தும் நூறும் சம்பாரிச்சான். படிப்படியா மின்னுக்கு வந்தான். மெட்ராசி பசாருல ஒரு வூடு வாங்கனான், ஆளு அம்பு சேந்தது. ஆருக்கண்ணு பட்டுச்சோ! எவுரு கண்ணுபட்டுச்சோ! இல்ல அந்த ஆண்டவனுக்கே பொறுக்கலையோ! ஆத்தூருக்கு அக்கட்ட பெரம்பலூரிண்ட சிமிட்டி ராரி அடிச்சி, துள்ள துள்ள போயிச்சேந்துட்டான். முப்பத்தியேழு வயசி ஒரு வயசா? பாழுஞ் சீவம் போவயில எப்பிடித் துடிச்சதோ! மவராசன் என்னான்னா நெனச்சானோ! தாயோலி ஊருக்கு வந்தா ஒரு நிமிசம் வூட்ல நிப்பானா? கூட்டாளிங்க கூட்டாளிங்க... அவிக கொலாயிப் பொறனச் சுத்துவானே ஒழிய அப்பனாத்தா, பொறந்தவ மாரு ஆரும் அவங்கண்ணுக்கு தெரியாது. ஒக்காந்து அவிங்களோட ஒரு வார்த்தப் பேச மாட்டான். வீதி வாசக்கால்ல நின்னு ங்கெம்மாக்காரி&lt;br /&gt;“கண்ணு வந்து ஒருவாச் சோறு குடிச்சிபுட்டு போடா”ன்னு வேண்டாத நாளு இல்ல. நிக்க நேரமில்ல, நிக்க நேரமில்லன்னுப் பொட்டியத் துக்கிக்கிட்டு ஒடுவாஞ் சண்டாளன்.&lt;br /&gt;செத்தவன வாரிக்கொண்டாந்து நடு வூட்லப் போட்டு எடுக்கல நிக்க நேரமில்ல நிக்க நேரமில்லன்னு எரிக்க கொண்டுப் போயிட்டாங்க.&lt;br /&gt;தோளுமேலேயேத் தூக்கிக்கிட்டு திரிஞ்சானே அவம்பிள்ள! பாவம், அது அப்பங்காரன் மொவத்தவக் கூட பாக்கல தூங்கி முழிக்கறதுக்குள்ளே கட்ட வெந்துபோச்சி. இருக்கறமுட்டும் வாங்கித் தின்ன நாயிங்க இன்னைக்கி எங்கிட்ட லட்சம் வாங்கனான், கோடி வாங்கனான்னு கழுத்துக்கு துண்டு போடறாங்க. நம்ப பொழப்பே நாறிக்கிட்டு கெடக்குது. இதுல எங்கப்போயி கடந்தீக்கறது? சீட்டுக்காரம் பொண்டாட்டி பணம் வல்லையின்னா மருந்தக் குடிக்கறன், மாயத்தக் குடிக்கறன்னு நேத்து ராத்திரி ஒரே ஆர்ப்பாட்டம். நாயக்காரனங்க வந்து எதோ கொஞ்சங் கொஞ்சமா அவஞ்சொத்த வித்தாச்சும் கடங்கட்டுன்னு நாயஞ்சொல்லிப்புட்டு போயிட்டாங்க. எத விக்கிறது? அரநாக்கவுறு மொதக் கொண்டு அடமானமுன்னு அங்கபோயி பாத்தப்பறந்தாஞ் தெரிஞ்சது. என்னாப் பண்டுவ? எதக்கண்டு கடங்கட்டுவ? உள்ளது இந்த கேம்பரா. ரெண்டு மூணு டிவிப்பொட்டி. அதப்பத்தி நாம்பென்னதக் கண்டம்? தலமேல தூக்கி விக்காத கொறயா சுத்தாத எடமில்ல. அடிமாட்டு வெலைக்கி கேக்கறாங்க மனசொம்பல, பூராம்அவன் ரத்தமாச்சே...&lt;br /&gt;புது பைட்டேண்டுல எறங்கி அவிங்கள ஆசுபத்திரிக்கி மொள்ள நவுத்திக்கிட்டு வர்றதுக்குள்ள கண்ணாமுழி பிதுங்கிப் போச்சி. சொந்த ஆசுபத்திரின்னு தாம் பேரு! ஊருப்பட்ட நோவுக்காரனெல்லாம் ஒட்டா வந்து குமியராங்கடாச் சாமி! அதத கெவுணிக்க தனித்தனி ஆளு.&lt;br /&gt;இவளக்கொண்டி ஒரு பொம்பள டாக்டரிண்ட காட்னா,அவ ரத்தமும், மூதரமும் சோதிச்சக்கிட்டு வரச்சொல்லி சீட்டு எழுதிக் குடுத்துட்டா. அதும்பொறவு கேணு வேற எடுத்துப் பாக்கணுமாம்.&lt;br /&gt;என்னாக் கல்லெடுப்பா! ஒவ்வொண்ணுக்கும் சாரியில நின்னு, நின்னு, காலே மரத்துப் போச்சி. எல்லாம் முடிஞ்சி கேணுப் போட்டு பாத்தா, படம் நல்லா வுழுவலியாம், வவுறு நம்ப தண்ணிக் குடிச்சப்பொறவு திலிப்பியொருக்க எடுக்கச் சொல்லிப்புட்டா அந்தப் பொம்பள. மறுக்கா படம் எடுக்கறவனப் போயி பாத்தா,&lt;br /&gt;“என்னம்மா உங்களோட ஒரே ரச்ச போயிட்டு பொறைக்கி வாங்க”ன்னுப்புட்டான். அவனச்சொல்லியும் புண்ணியமில்ல. அவஞ் சூத்துப்பொறன அஞ்சாறு ரைனு.&lt;br /&gt;சரிசரின்னு இவுளுக்கும் அவிகம்மாளுக்கும், பிள்ளைக்கும் அவுத்தியே ஆளுக்கொரு சோத்துப் பொட்டணமும், அதோட துளித் துளி மழக்காயிதத்துல சர்பத் வித்தாங்க அதயும் ரெண்டு வாங்க கையில துருத்தி,&lt;br /&gt;சோத்தத் தின்னுப்புட்டு நெவுல்ல குந்தியிருங்க. நாம்போயி இந்த கேம்பரா எங்கியாச்சும் வெளையாவுமான்னு பாத்துட்டு வரன்னு சொல்லிப்புட்டு நானு சோட்டானுக்குப் போனு போட்டான். மேட்டூருல அய்ட்டி படிக்கக்குள்ள சேலங் கேம்ப்லயிருந்து எங்கூட ஒரு மலையாளத்தானும் படிச்சான். செரியான நெனப்புக்காரன். எதயும் அவங்கண்ணுப் பாத்திச்சின்னா கையி செய்யும். ஐயோன்னு போனா ஆருக்கும் ஒரு ஒதாரண நெனைக்கிறவன். அவந்தான் இவத்த சேலம் நாலுரோட்டுண்ட போட் டாக்கட, லேடியாக்கட, டேப்புக்கட வெச்சிருந்தான்.&lt;br /&gt;எதனாலும் இந்தச் சாமானத்தப் பாத்து வித்தக்குடுறான்னு மிந்தியே ஒருநாக் கேட்டிருந்தன். அவனும் சேலம் வந்தா வாடான்னு சொல்லியிருந்தான். இவிக தின்னு கை கழுவறதுக்குள்ள பையன் பரோர்னு வண்டிப்போட்டுக்கிட்டு வந்துட்டான்.&lt;br /&gt;பத்ரம் பத்ரமுன்னு&lt;br /&gt;எங்கூட்டுக்காரியிண்டச் சொல்லிப்புட்டு, மாமியார்க்காரி என்னா ஏதுன்னு கேக்குமின்ன வண்டியேறிக் குந்திக்கிட்டான். வண்டியோட்ட எங்கப்படிச்சானோ ரோட்ட வழுக்கிக்கிட்டு சல்லுனு போவுது சக்கரம். அவங்கடைக்கிப் போயி சேர்றதுக்குள்ள பையனுக்கு அஞ்சாறு போனு வந்துட்டது. வண்டிக்கி எண்ணப் புடிக்கலாமுன்னு ஒரு பங்குல நிறுத்தனாம்பாரு அவுத்திக்காலியும் போனு கினிகினியிங்க&lt;br /&gt;“பொட்டாப் பொழுதுக்கும் அடிச்சே இருக்குதே! அத எடுத்து பேசித் தெலையிடாச் சித்த“”ன்னு நானுச் சத்தம்போட, அவம் பேசிப்புட்டு வைக்குமிந்தி மொவற சுண்டிப்போச்சி.&lt;br /&gt;“என்றா சமாச்சாரம் ஆர்ரா மாப்ள போனுல?” நாங் கேக்க&lt;br /&gt;“நம்ப மணியவிங்க அம்மாதாண்டா பேசினிச்சு. நாமக்கல்லு மோகனூருல போன வாரந்தாண்டா அவனுக்கு பொண்ணு பாத்து உறுதி செஞ்சம். அந்தப்பிள்ளய வேண்டான்னுப்புட்டு, அதாரோ இன்னொருப்பிள்ளய கூட்டியாந்து வூட்ல வெச்சிக்கிட்டு அவளத்தாங் கண்ணாலஞ் செஞ்சிக்கவன்னு அடம் புடிச்சி ஆட்டங்கட்றானாம். அவிங்க சித்தப்பமூட்ல பஞ்சாயத்தாம். கையோட வர்றச் சொல்றாங்க. வர்றியா ஓரெட்டு போனதும் வந்தரலாம்”மின்னான்.&lt;br /&gt;நானுங் சேரியிங்க வண்டித்திலுப்பி அன்னதானப்பட்டிக்கி வுட்டான். எங்களோட மணி, மணியின்னு இன்னோருப் பையனும் படிச்சான். மலையாளத்தாங்கூட அவனும் இரும்பாலைக்கி போயிக்கிட்டிருந்தான் வேலைக்கி. அவங்கூட்டு நல்லது கெட்டதுன்னா மலையாளத்தாந்தான் மொகாம எதயும் மின்ன இருந்துச் சேய்யிவான்.&lt;br /&gt;அட அப்பா! அங்கப்போயிப் பாத்தா, அது வூடா சந்தக்கடையான்னே தெரியல. மணிப்பையனோட அப்பன் ஒருபக்கங் கத்தறான், அவிங்கம்மா ஒரு பக்கம் அழுவுறா, அவம்பொறந்தவன் ஒரு பக்கங் கத்தறான் அவஞ் சித்தப்பனும், சித்தியும் ஒரு பக்கம் பேசறாங்க, இவனொருபக்கம் நாம்போயி சாவறங்கறான். அவங்கூட்டியாந்தானே இஷ்டக்காரி அந்தப்பிள்ள ஒரு பக்கம் நாம்போயி கரண்டுல கைய வெக்கிறங்குது.&lt;br /&gt;நாயங்கண்டு பேச முடியல. ஒண்ணுக்கு ஒண்ணு ஆரும் வுட்டுக் குடுக்கறாப்பல இல்ல. எரியறதத் தணிச்சா கொதிக்கறது அடங்குமின்னு அந்தப் பிள்ளய கூட்டிப்போயி சேட்டந் தனியாப் பேச்சிக் குடுத்தான். அதுவும் நாயம் மேல நாயம் போட்டதாட்மிருக்குது. ஒண்ணும் வேலைக்காவல வந்ததும்&lt;br /&gt;“ஏண்டா ஒரு பொட்டப்புள்ள பாவத்த கையேந்தற”ன்னு மணிப்பையஞ் செவுனியக்கட்டி வுட்டாம் பொலிச்சின்னு ஒரு அர&lt;br /&gt;“வராத நாய ஏங்கவுறு போட்டு இழுக்கணும்? வாண்டான்னா இவன வுட்ருங்க. பிரியமில்லாம அந்தப்பிள்ளய இவனுக்கு நாம்ப கட்டி வெச்சா மறுக்க திருட்டு நாயி எங்கியாச்சும் ஓட்டம் புடிச்சி வுட்டுட்டான்னா அந்தப்பிள்ள பொழப்பு பாழாப் போயிரும். நிச்சியத்தோட கண்ணாலத்த நிறுத்திப்புடுங்க. இந்தாம்மா பொண்ணு! பெரியவிங்க கோவந் தாழட்டும். அப்பறம் ஒரு நல்ல நாளாப்பாத்து கண்ணாலங் கார்த்திய வெச்சிக்கலாம் நீப்போயி தாயோடப் புள்ளயாச் சேரு. கொஞ்சம் வுட்டுப்புடி ஆயா மவராசி!” ன்னு ஆளாளுக்கு பித்தி சொல்லிப்புட்டு மணிப்பையனக் கொண்டி அந்தப்பிள்ளய பஸ்சு வெச்சுட்டுட்டு வரச்சொன்னம். போனவம் போனவனே! வவு நேரமாவியும் பையன் வரவேயில்ல.பையனும் பிள்ளயும் எங்கியாச்சும் எஸ்சு ஆயிட்டாங்களா என்னமோன்னு திலுப்பி அவனத் தேடிகிட்டு ரெண்டுபேரும் பைட்டேண்டுக்கு வந்தா டாப்பிங்குக்கு மின்ன ஒருக்கட்யா மரத்தடிய ரெண்டுங்களும் அழுத கண்ணும் சிந்துன மூக்குமா நிக்குதுங்க. ஆனமுட்டும் அவிங்களக்கு தேறுதலச் சொல்லி புள்ளய பஸ்சு ஏத்தி வுட வந்தமா, ஏப்பா அந்நேரம் ஒரு போலிசு வேனு எங்களத் தாண்டிப்புட்டு மேக்க புர்ர்ருன்னு பறந்து போனது, போன வெசயில திலும்பி கெழக்க வருதே! வண்டியில குந்தியிருந்த சர்க்கிளும் ஏட்டும் என்னா ஏதுன்னு நெதானிக்கிறதுக்கில்லாம, ஏறுங்கடா வண்டியில, ஏறுங்கடா வண்டியிலன்னு குண்டாந்தடியில முட்டி முட்டியா குடுக்கறாங்களே பெட்டு!&lt;br /&gt;ஆன்னு வாயத்தொறக்க வுடல மவராசனுங்க. வண்டி நூறுல டேசனுக்குப் பறக்குது. அட வெட்டுப்பழி குத்துப்பழியின்னாக்கூட இத்தன கெடுபுடி இருக்காதேர எனத்துக்குடா இவுனுங்க மல்லுக்கூட்டி நாலுப்பேத்தயும் டேசனுக்கு கொண்டு போறாங்கன்னு ஒண்ணும் பிருவே சிக்கல.&lt;br /&gt;அட அங்கப்போயி எறங்கனமா... வாரவம் போறவனெல்லாம் தாட்டுப்பூட்டுன்னு குதிக்கறான். ஐயா வரட்டும் ஒரு கேசு எழுதறங்கறான். அந்தப்பிள்ளய ஒருத்தரு மாத்தி ஒருத்தரு மொறச்ச் பாக்கறதும், மணிப்பையனுக்கு ஒரு ஈடு வைக்கிறதும், காரித்துப்பாத கொறயா எங்களப் பேசறுதுமாவே இருக்கறாங்க.&lt;br /&gt;அவிங்கக்கிட்ட வாயத்தொறந்து பேச முடியல எதச்சொன்னாலும் அந்த கொலகாரப் பாவிங்க நம்பல. அடவொரு போலிச்சிக்காரன் வந்ததும் அந்தப்பிள்ளய “ஏண்டிப் பொம்பள உனக்கு எவ்ள ஏத்தமிருந்தா பொச்சிக்கடியில டேசன வெச்சிக்கிட்டு, நட்ட நடு பசாருல ரேட்டு பேசுவ? உனக்கெல்லாங் கொலுவ காய வச்சி சொறுவனாத்தாண்டி அடங்குவ”ன்னாம் பாத்துக்க அப்பத்தான் எனக்கு.&lt;br /&gt;ஓஹோ இந்த மாமாப்பசங்க ஆளு நெலவரந் தெரியாம அத்தாந்தாரமா நம்ப நாலுப்பேத்த பிராத்தலு கேசுன்னு புடிச்சாந்துட்டாங்கடான்னு, ரெவலா நெப்புப்பட்டது. அட ஆண்டவனே சென்றாயா நாம்ப நெனச்சி வந்தது என்னா? இங்க நடக்கற காரியம் என்னா?ஆசுபத்திரியில பொண்டாட்டிக்காரிய தன்னப்பாலவுட்டுட்டு நம்பளுக்கு எனத்துக்கு இந்த வேல? அவக்காதுக்கு இதுபோனா என்னா நெனைப்பா? அட அவிங்கம்மாக்காரிதான் என்னாச் சொல்லுவா? நெனைக்க நெனைக்க எனக்குன்னா அப்பிடியே நெரிஞ்சி முள்ளு மேல நிக்கற மாதிரி இருக்குது.&lt;br /&gt;என்னு ஆயுசுக்கும் நானு ரெண்டே ரெண்டு தக்கந்ததான் டேசனு படி ஏறியிருக்கறன்.&lt;br /&gt;எங்கவூடு, குண்டியாமூடு, கங்காணியூடு மூணு வூடும் ஒட்டுச்செவுரு. அந்தக்காலத்துல ஒரூட்டுப் பங்காளிங்க அண்ணந்தம்பி மூணு பேரும் சேந்து ஒட்டா வூடு கட்டியிருந்துருக்கறாங்க. இதுல கங்காணியூடு மட்லுந்தான் ஆதிரியிலிருந்து குடியிருக்கறவங்க. நாங்களுங் குண்டியானும் அவரவுரு வெலக்குடுத்து வாங்கனது.&lt;br /&gt;வூட்ட வெல பேசயில அதும்பேர்ல எதனாச்சும் வில்லங்கம் இருக்குதான்னு அவனுங் கண்டுக்கல, நாங்களுங் கண்டுக்கல. இருந்திருந்தாப்பிடி ஒருநாளு வந்து என்னூட்டு முட்டும் அத்துப் பிரிச்சி கூரையடி ரெண்டு அடி நெலம் உடுன்னா நடுவூட்ட இடிச்சிப்புட்டு நாங்க என்னாப் பண்றது?&lt;br /&gt;இந்தக குண்டியான்ன...&lt;br /&gt;சலதாரய அடைக்கிறான். தட வழியில விவசாய முள்ள வெட்டிப் போடாறான். ஆம்பளைங்க வூட்ல இல்லையின்னா பொம்பளைங்கள ஆயா, அம்மான்னு பேசறான். என்றாப் பண்றது? என்னிக்கி இருந்தாலுந் தலவலி தலவலிதாண்டா புள்ள இல்லாதவங்கிட்ட எனத்துக்குடா ஓரியாட்டம் தொலைஞ்சி போவுட்டும்! அவனுக்கு ரெண்டடி நெலம் வுட்டுத்தொலையிங்கடான்னு ங்கண்ணங்காரஞ் சொன்னதும் ச்சேரின்னு நாங்களும் ஒத்துக்கிட்டம். அந்த எட்டுல என்ற தங்கச் சிக்கி வேற கங்கணப்பொருத்தம் கூடிக்கிச்சி. சேரி கண்ணாலம் முடிஞ்சப்பொறவு வூட்ட இடிக்கலாமின்னு குண்டியாங்கிட்ட வாய்தா கேட்டம். அவனுஞ் செரியின்னுதாஞ் சொன்னான். அட ஆரு அவனுக்குச் சொல்லிக் குடுத்தாங்களோ, என்னாச் சமாச்சாரமோ ஏப்பா மாப்ள திடீருனு குறுக்கத் திலும்பிக்கிட்டாம்பா.ஒரு நாளு எங்க தாயி தண்ணி வாத்துக்கிட்டு இருக்க, குண்டியாங் குடிச் சிப்புட்டு வந்து போதையில ஏப்பா நல்லா இத்தாச்சோட்டு கருங்கல்ல பொடக்காலியில்ல தூக்கி போடறதா? எம் பொறந்தவ வீறுவீறுன்னு கத்தி பப்பார, அடுப்படியிலிருந்த எங்கூட்டுக்காரி ஓடி,&lt;br /&gt;“ஏண்டா குடிகாரா, இப்டி கல்லெடுத்து எய்யற? படாத எடத்துல பட்ருந்தா வயசிப்பிள்ள கதி எனத்துக்காவறது? எதுக்குடா அக்குறும்புல அழியற”ன்னு கேட்டதுதாம் மாயம்...&lt;br /&gt;ஏப்பா ஆசாரியூட்டு கரக்கட்டுல இருந்து கருங்கல்லு ச்சும்மா விர் விர்ருன்னு பறக்குதாம்.&lt;br /&gt;பொம்பளைங்க விரும்புத்தி புடிச்சாப்ல நின்ன வாக்குல நிக்க, ஒருக்கல்லு எங்கம்மா பாதத்துல வுழுந்து நச்சிப்புடிச்சி. ராவு டூட்டிக்குப் போயிட்டு வந்து தூங்கிட்டிருந்தவன் என்றா ரவுசாவுதேன்னு அதற பதற எந்திரிச்சோடிப்பாத்தாங் கெம்மா காலடியில நத்தமா போவுது. எங்கயிருந்து வந்ததோ அத்தன வெறி, போன வெசயில குண்டியான கீழத்தள்ளி மிதி மிதின்னு மிதிச்சம்ப்பா.&lt;br /&gt;அவ்வளவுதாங் குண்டியான் ஓடனதும் அவம் பங்காளி பொன்னுச்சாமி வாத்தியாரு மவன் செலுவராசயும், குட்டப்படி ரத்தனம் பிருசங்கிட்டுப்பைனையுங் கூட்டிக்கிட்டுப் போயி நங்கோலி டேசன்ல கேசு குடுத்துட்டான். அதோட வுட்டாங்களா? ஊடுநம்ப கல்லெடுத்து இட்டவன ஒருத்தேவிடியாப் பையனும் ஏஅ என்னான்னு கேக்கல.&lt;br /&gt;ஒண்டி குடியா ஊரவுட்டுப் ஊரு பஞ்சம் பொழைக்க வந்தவிங்க எப்டிறா எங்க ஆள கை தீண்டலாமின்னு நாயம் வேற வெச்சிட்டாங்க. ஒன்ற மாசமா டேசனுக்கு இழுக்கடிச்சி உருவா மூவாயிரத்த வாங்கித் தின்னு வழிச்சி நக்கனப் பொறவு பிரச்சன முடிஞ்சது.&lt;br /&gt;ரெண்டாவது தக்கம், எம்பொறந்தவ கண்ணாலத்துக்கு பதனஞ்சி நாளுக்கு மின்ன நங்கோலி கோவாலு வாத்தியாரூட்டு அச்சாபீஸ்ல பத்திரிக்க அடிக்கக் குடுத்துருந்தம். ஒருநாபொழுது முச்சூடும் குந்த வெச்சிட்டிருந்துட்டு அந்தியோடத்தான் அடிச்சிக் குடுத்தாங்க. அத வாங்கி வலப்பையில வெச்சிகிட்டு சந்தப்பேட்ட திலுப்பத்துல நானு பஸ்சுக்கு நின்னுக்கிட்டிருந்தன். அன்னிக்கிங்கறப்பெட்டுக்கு கரட்டிப்பட்டிக்காரன் எவனோவொரு நாதேரி கொள்ளிச்சட்டி கச்சிக்காரனாம். சேலம் சீலநாக்கம்பட்டி பைபாஸ்ல லாரி மோதி செத்துப்போயிட்டானாம். போனவன் அவம்பொச்சி மண்ணோடப் போயிட்டான். இங்க ஊரேப் பூராந்தெரண்டு பைட்டேண்டு முக்குல அவம்போட்டா படத்த வெச்சி பூசப்பண்டிக்கிட்டு போற வார காரு வண்டிங்கள நிறுத்தி, பிட்டு நோட்டீசு ஒட்டிக்கிட்டு ஒரே அமர்க்களம், அட்டகாச்ம், அக்கப்போர எடுக்க முடியல.&lt;br /&gt;ஒரு ஆறுமணி சுமாருக்கு அவத்திக்கி சலண்டபுரம் நரசிம்மன் டாக்கிட்ரு மேட்டூரு போவ வந்தாரே இல்ல, மேச்சேரி போவ வந்தாரோ தெரில. காரு போட்டுக்கிட்டு வந்துக்கிட்டிருந்தாரு.&lt;br /&gt;எங்க தம்பி லோகனுக்கு கூத ஆப்பரேசன் அவரிண்டதாஞ் செஞ்சம். போவ வர பழக்கம். நல்ல மனுசன். இல்லாதவங்களக் கண்டா எளவுற பித்தி. இந்தக கொலவாரிங்க கையக்காட்டி ப்ளசர நிறுத்தம்பிடி அவரு கட கன்னியத்தாட்டி அந்தால்ல பத்தடி தள்ளிப்போயி நிறுத்தனாரு.&lt;br /&gt;அதுதாம்ப்பா காரணம் வேற ஒண்ணுமில்ல. பிளுபிளுன்னு பத்து பதினஞ்சி டிக்கிட்டுங்க ஓடி உள்றயிருந்த மனுசன வெளிய இழுத்துப் போட்டுக் குப்பு குப்புன்னு குப்பறாங்கப்பா. பக்கத்துல இருந்த போலிசுக்காரனுங்க அவிங்கள வேண்டான்னுந் தடுக்கல வெலக்கியும் வுடல. நின்னுக்கிட்டு மனசார அநியாயத்த வேடிக்கப்பாக்கறானுங்களே, நானு ஓடிப்போயி.&lt;br /&gt;அடேய், சாமி சாமியா இருப்பீங்களாம். அவரு கெவுருமெண்டு டாக்கிட்ருடா, வுட்ருங்கடா, வுட்ருங்கடான்னு தொண்டத்தண்ணி வத்த முட்டுங் கத்றன். என்னயத் தூக்கி கொடிக்கம்பத்தடிய போட்டுட்டானுங்க. நரசிம்மனும் சாதாரண ஆளு இல்ல. நல்லக்கண்ணு ஒருக்கோடியா ராமதாசி மவன் அம்புமணி முட்டும் போனு போட்டு பேசறாரு.அங்கப்பேசி இங்கப்பேசி எங்கியெங்கியோப் பேசி கடைசியில எஸ்.பி.முத்துமாணிக்கத்துக்கு போனுப்போயி, அவரு அங்கயிருந்த போலிசிகாரனக் கூப்புட்டு என்னய்யா கலாட்டுன்னு கேட்டா,அடிமேல அடிவாங்கி ஒதடு பிஞ்சி நத்தம் ஒவமலக்கல்லாட்டம் ஒரு மனுசன் நின்னுக்கிட்டு இருக்க, ஒண்ணும்மே நடக்கலங்கறானே அந்த சண்டாளன். அயோக்கியப் பசங்கள சாமானியத்துல வுடக்கூடாதுன்னு போயி டேசன்ல பேசு எழுதிக் கொடுத்துட்டு வந்தம் மனுசனுக்கு பல்லு போயி பவுடுஒடஞ்சி கடவாயி கிழிஞ்சதுதாம் மிச்சம்.&lt;br /&gt;மத்தியானம் மணி ஒண்ணுக்குப் போனவிங்க நின்னு சலிச்சிருக்க, ஊரு பாராவுக்கு போயிருந்த இனிசுபெட்டரும் இன்னும் நாலஞ்சி போலிசிக்காரனங்களும் இருட்டுக்கட்ட வந்தாங்க. அதுல ஒரு போலிசிக்காரன் மணிப்பையனுக்கு தெரிஞ்சவனாம்.&lt;br /&gt;உள்ளத ஒண்ணுவுடாம அவங்கிட்டச் சொன்னம். அவம்போயி இனிசுபெட்டருக்கிட்ட என்னாப்பேசனானோ, மணியவிக அம்மாளையும், அப்பனையும், சித்தப்பங்காரனையும் வரச் சொல்லி, இதுதாஞ் சங்கதின்னு எழுதிக்குடுத்தப் பொறவு, மணியோட இஷ்ட்டக்காரிய ஓராளு அவங்க ஊர்ல வுட்டுட்டு அந்தூரு போலிசு டேசன்ல ஒப்பம் வாங்கியாரச் சொன்னாங்க. இந்த மட்டுஞ் சொன்னதே போதுண்டாஞ் சாமின்னு மணிப்பையன் அவிங்கம்மாளையும் அப்பனையும் அந்தப்பிள்ளயோட கருநாடகாவுக்கு போவ தாட்டிவுட்டுட்டு நானும், சேட்டனும், மணியும் பழைய பைட்டேண்டு வந்தம். எனக்குன்னா ஆத்ரம் அடங்கல.&lt;br /&gt;“ஏங்க என்னாதாங் கெவுருமெண்டு உத்தியோகமின்னாலும் போலிசிக்காரனுங்களுக்கு இத்தன அகராதி ஆவாதுங்க. எதனாச்சும் மக்க மனசருன்னு ஒரு மரியாதி வெச்சி பாக்கறானுங்களா? ஒரு நாயம் நெகாருன்னு தீர்மானமா தெரிஞ்சி பேசறானுங்களா? ஒண்ணுமில்லாத பழமைக்கே இப்டி பங்கம் பண்டிப்புட்டாங்களே. பொறவு போலிசிக்காரன சனம் சாபிக்குதுன்னா ஏஞ்சாபிக்காது”ன்னு நானுப்பேச, அந்தப் போலிசி.&lt;br /&gt;“நூத்துல ஒரு வார்த்தைங்க நீங்க சொல்றது. ஆனா மணிக்கேசுல நானாயிருந்தாலும் அப்பிடித்தாஞ் செஞ்சிருப்பன்”ங்கறான்.“என்னாங்க கேசு கேசுன்னு சும்மா மெரட்டறீங்க? எதுக்கு கேசு போடறதுன்னு வேண்டாம். கூட நாங்கயிருக்க அவனொரு தப்பு தண்டாவும் பண்டலீங்களே”ன்னு நானு வசூலுக்கு பேச.&lt;br /&gt;“இப்ப பண்டலீங்க, போன மாசம் எட்டாந் தேதி ஏற்காட்டு ஓட்டல்ல வெச்சி இவனையும் அந்த பிள்ளயையும் பலான கேசுல புடிச்சாங்க. தந்தி பேப்பர்ல எல்லாம் போட்டு நாறிச்சே நீங்க பாக்கலீங்களா? மறுபிடி இங்க வந்து அந்த வேலய ஆரம்பிச்சிட்டாங்களோ என்னமோன்னு சந்தேவப்பட்டுத்தான் உங்களையுஞ்சேத்தி புடிச்சாந்துட்டாங்களாட்டமிருக்குது”ன்னு அவஞ் சொல்ல&lt;br /&gt;எனக்குன்னா குப்புன்னு மேலெல்லாம் வேர்த்துப்போச்சி. ஒட்டிக்கிட்டிருந்த வண்டிய நிப்பாட்டி சேட்டன். “எறங்குடா ங்கோயா”ன்னு மணிப்பையங் காதக்கட்டி அப்பனாம் பாரு ஒரு அப்பு ஏழு சென்மத்துக்கும் இன்னும் நாலு ஈடு வெச்சான். பின்ன என்னாப் பின்ன? இத்தன கோளாறும் இவனக்கொண்டு நடந்துருக்குது.&lt;br /&gt;நாம்ப பண்ணாத குத்தம் பண்டானாப்ல அஞ்சு உருசும் பதற பதற டேசன்ல நிக்க, ஒரே வொரு வார்த்தச் சொல்லாம புடிக்காம இவனும் ஒண்ணுந்தெரியாத சின்னக் கண்ணனாட்டம் குட்டு வுடாம நமப்ளோடயே நின்னுக்கிட்டு இருந்துப்புட்டானே படவா! இவன் ஆரு தலய திங்க மாட்டான்?&lt;br /&gt;நடு ரோட்ல அவன வுட்டடிச்சிப்புட்டு நானும் மலையாளத்தானும் ராவு ஆசுபத்திரிக்கி வந்தம். கண்டதும் என்னய கட்டிப்புடிச்சிக்கிட்டு எங்கூட்டுக்காரி, சீத்துப்பூத்துன்னு அழுதா வவுறு எறங்கிப்போச்சாம், பாவம் ம்... நானு கோவணம் அவுத்த நேரஞ் செரியில்ல.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/891272482416127046-6268035853005987255?l=manalveedu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manalveedu.blogspot.com/feeds/6268035853005987255/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=891272482416127046&amp;postID=6268035853005987255' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/891272482416127046/posts/default/6268035853005987255'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/891272482416127046/posts/default/6268035853005987255'/><link rel='alternate' type='text/html' href='http://manalveedu.blogspot.com/2011/06/blog-post_28.html' title='ஒருநா ஒருப்பொழுது'/><author><name>manalveedu</name><uri>http://www.blogger.com/profile/11701810894595985945</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-01cLbGmiUm4/TgomRXhI-3I/AAAAAAAAAEI/_KYjKVMuokA/s72-c/IMG_0052.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-891272482416127046.post-2627256394193669016</id><published>2011-06-25T19:13:00.000-07:00</published><updated>2011-06-25T19:26:38.733-07:00</updated><title type='text'>நாயிவாயிச்சீல</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-7RH7GG9WAuU/TgaWWdh700I/AAAAAAAAAEA/-YRoQ92-Xrc/s1600/IMG_2180.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5622346497446892354" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-7RH7GG9WAuU/TgaWWdh700I/AAAAAAAAAEA/-YRoQ92-Xrc/s320/IMG_2180.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#993399;"&gt;தெரட்டி முடிஞ்சதும் பொறப்படலாமுன்னா எங்க முடியிது? சொணையான இன்னுமே வரிக்கல, மணி பதனொன்னாவுதோ’ பன்னண்டாவுதா’ தெரில. ஆட்டத்துக்கும் போயிகிட்டு அலங்காரத்துக்கும் போறதுன்னா சாமானியமா? ணூயிட்டத்தப் பாத்தா காச கண்லக் கங்கறதெப்பிடி? நாமக் கைதொட்ட காரியமாவறதெப்பிடி?&lt;br /&gt;எரநூறு வருதோ’ முன்னூறு வருதோ’ நாயக்காரன இருந்து வாங்கியாடான்னு நாம்ப நம்ப தெந்தரவுக்குப் போயிரலாந்தான். ஆனா இண்டம் புடிச்சவன் அதக்கொண்டி எங்கியாச்சும் கூத கீதப்போட்டுக்கிட்டு வந்துட்டான்னா ஒரே ஒத்தப்பைசாவ திலுப்பி வாங்க முடியாது.&lt;br /&gt;பொட்டைங்கன்னு அவனுக்கு மட்டுமில்ல, இந்த வையகத்துச்சனம் முச்சூட்டுக்குமே எளக்காரந்தான். பெறத்தியார ஏஞ்சொல்லணும்? பெத்தவளே நம்ப தலமேல கொலாய வெச்சி தேக்கிறா, அபிராமிப்பிள்ள இரந்தவரிக்கும் ஓரேடத்துக்குப் போவ வர பேசப் புடிக்க ப’கத்தொணையாயிருந்தா, அவளத்தா அனாமுத்தா மண்ணுக்கு வாரிக்குடுத்துட்டமே.&lt;br /&gt;பொம்பளயாப் பொறக்க வேண்டியவ, ஆம்பளயாப் பெறந்து அவ அடஞ்ச சிறும கொஞ்சமா? நஞ்சமா? பொன்ன உருக்கி பூமியில வாத்தாப்பிடி’ தங்கத்த உருக்கி தரையில வாத்தாப்பிடி’ தகதகன்னு ஆளும் அவ அழவும் பிள்ளய கண்ல பாத்தாப் பசியாறும். பாதியில போறதுக்குத்தாம் பாவிமுண்ட அப்பிடியிருந்தாளோ என்னம்மோ’&lt;br /&gt;சாவற வயசா சண்டாளிக்கி?&lt;br /&gt;ஆடிக்காத்துல பூளப்பூவு பறக்குமே அப்பிடி ஓடி ஓடிச் சம்பாரிச்ச சொத்தும் அவளக் காப்பாத்தல, பிருசனே இவந்தான்னு நம்பி பூசப்போட்டுக் கும்புட்டுக்கிட்டிருந்தாளே தேவூரு கவுண்டம் மவன்’ அவனும் அவளக் காப்பாத்தல. ஒக்கிலிப்பட்டி சாமியாருக்கிட்டதான் நானும் அவளுங் கூத்துப் படிச்சம். கூத்துப்படிச்சமில்ல அதுக்கும் மிந்தியே அபிராமி தாயம்மாளிண்ட கைபோட்டு பச்சச்சீலக்கட்டி போத்திராசி மாதாளுக்குப் பாலுக்கொடம் எடுத்துப்புட்டு வந்துட்டா.&lt;br /&gt;பாலுக்கொடம் எடுத்தாளில்ல, அந்தவொரு மண்டலம் நாப்பத்தியெட்டு நாளும் அவப்பட்ட வாதயச் சொன்னா கல்லுங்கரையும், மண்ணும் உருகும்.&lt;br /&gt;அப்பன், ஆயா, பெத்து, பொறப்பு அத்தனப் பேத்துக்கும் விரோதமாகி, அடிப்பட்டு, துணிப்பொறுக்கி, அனாதியாட்டம் ஊட்டவுட்டு பம்பாயிக்கி ஓடிபூக்கார ஆயா சமாத்துல சேந்து, பைட்டேண்டுக்கு வைட்டேண்டு, வீதிக்கி வீதி, சந்துக்கு சந்து, அல்லெடுத்து அங்கயிருக்கற பொட்டைங்களுக்கு எல்லாம் ஒரு வருசம், ஆறு மாசம் ராத்திரிப் பகலா ஊழியஞ் செஞ்சா.&lt;br /&gt;ஊழியஞ்செஞ்சவளுக்கு கைபோட்டுத் துப்புரவு பண்டறமின்னுச் சொன்னவிங்க, பேச்சி சுத்தமா இருக்கணுமா வேண்டாமா?&lt;br /&gt;இன்னைக்கி, நாளைக்கின்னு சாக்குப் போக்குச் சொல்றாங்களே தவர ஒரேவொரு தாயம்மாக்கூட இவளுக்கு கைபோடற மாதரயில்ல. வாக்கியங்கெட்ட கழுதைங்களப் போக்குல வுட்டுப் புடிக்கலாமின்னு இவளிருக்க, மறுபடியுமொரு மூணுமாசம் இழுக்கடிச்சி, அதும் பொறவு வடக்க வேண்டாந் தெக்க போலாமின்னு நம்ப உளுந்தூருப்பேட்டைக்கிக் கூட்டிக்கிட்டு வந்தாங்க. கூட்டிக்கிட்டு வந்தவிங்க அங்கியும் ஒரு மாசஞ் சும்மாவே குந்தவெச்சிருந்தாங்க.&lt;br /&gt;குந்தவெச்சிருக்கும்பிடி இவ பொறுக்க மாண்டாம,&lt;br /&gt;“கோத்தியாவே” திரிய இன்னும்மேயெனக்கு விதியா? முடியுமின்னா முடியுமின்னுச் சொல்லுங்க. இல்ல முடியலியா, பம்பாயிக்கி தாட்டிவுடுங்க வழுது சமாத்த அண்டி எனக்கானத நானேப் பாத்துக்கறேன்”னு கேக்க, கேட்டவளுக்கு “ஊக்கியிலக் குத்தி இடுக்கியில முள்ளு எடுக்கற சங்கிதியா இது? கைபோட்டு பொம்பளை யாவறதுன்னா உனக்கு அவ்ள ரேசா? அதுக்கெல்லாஞ் செட்யானப்படிக்கி தெகிரியம் வேணும் நீ செத்த பொறுமையா இருடி தாயி”ன்னு தேறுதலச் சொல்லி ஆத்தூருக்குக் கூட்டிப்போயி அங்கியுமொரு அஞ்சாறு நாளாட்டம் வெச்சிருந்தாங்க. ஆறாந் நாளு நெறஞ்ச வெள்ளிக்கெழம’ அன்னைக்கி அந்தியோட ஆயாமாருங்க “எல்லாரும் சேலாமாருங்க” எல்லாரும் ஒண்ணாச்சேந்து ஒரேத்துருவா கடவீதிக்கிப் போனாங்க.&lt;br /&gt;போனவிங்க இன்னதுதானில்ல இஷ்டப்பட்ட திம்பண்டத்த நீயி திங்கறமுட்டும் தின்னுடின்னு அபிராமிக்கி வாங்கிக் குடுத்துத் திங்கடிச்சாங்க.&lt;br /&gt;திங்கடிச்சிப்புட்டு அன்னராவு மொதாட்டஞ் சினிமாவுக்குங் கூட்டிப் போனாங்க. போயிட்டு வந்து, கண்ணாறத் தூங்கு மவளே’ இன்னைக்கி விடியறதுக்குள்ள உனுக்கு உறுதியா கைபோடறம்மின்னுச் சொன்னாங்க. சொன்னவிங்கச் சொன்ன மாதர ரெண்டுமணி சுமாருக்கு இவளையெழுப்பி சுத்தம் பத்தம் பண்டி, சுனிக்கி சரட்லச் சுருக்கு வெச்சி, சுத்தியும் வெள்ளத் துணி சுத்திவுட்டாங்க. சுத்திவுட்டவங்க அதும்பொற வொரே அரச்சணங்கூட தூங்கவேப்படாதுன்னு இவுளுக்குக் காவலிருந்தாங்க.&lt;br /&gt;விடிகாலம் நாலுமணிக்கெல்லாம் பாத்துக்க’ ச்சும்மா தடபுடலா மாதாளுக்கு முப்பூசயாவுது. பூச ஆவக்குள்ளயே சாமிக்கி மின்ன நெறம்மணம்மா இவள நிக்க வெச்சாங்க.&lt;br /&gt;நிக்க வெச்சதும் அந்தல்லயிந்தல்ல திமறுதுக்கில்லாம கையரெண்டயும் பிந்தாயம்மா இறுக்கிப் புடிச்சிக்கிட்டா. அவ இறுக்கிப் புடிச்சதும் தலமசுத்த சுருட்டி வாயில துருத்தி, மனசார மாதாவ வருந்தடியம்மான்னுப் புட்டு, ‘மாதா... மாதா...’ன்னு இவ வருந்த, வருந்த கண்ணமூடி முழிக்கறதுக்குள்ள மானியப்புடிச்சி பறக்குனு அறுத்துப்புட்டா இன்னொரு தாயம்மா. அப்பிடி அறுத்ததும் அடேயெங் கொண்டாலா’ காலடியில உதரம் போவுது தானா காவேரி ஆறாட்டம்.&lt;br /&gt;செவுத்தச் சாத்தி ஒக்காரவெச்சி உதரத்த வழிச்சி, வழிச்சி, இவ உச்சந்தல மொதக்கொண்டு உள்ளங்காலு ஒருக்கோடியா சொதம்பப் பூசிவுட்டா தாயம்மா.&lt;br /&gt;தாயம்மா பூசப்பூச தம்பட ரத்தத்த தானே காங்கும்பிடி, அபிராமி அடி அம்மான்னு மயக்கம் போட்டுட்டா. அம்மான்னு சொல்லாதடி மாதான்னுச் சொல்லுடின்னா, அவ எருப்பு தாழமாண்டாம எரியிதே’ எரியிதேன்னு தன்னப்பால பெணாத்தறா, தன்னப்பால பெணாத்தும்படி அந்த தாயம்மா நல்லெண்ணய கொதிக்கக் கொதிக்கக் காயவச்சிக் கைபொறுக்க கொண்டாந்து அந்த பச்சப் புண்ணு வாப்பாட்டச் சுத்தியும் பலாசனா ஊத்தியுட்டா.&lt;br /&gt;ஊத்த ஊத்த வாட்டமாக் காட்டிக்கிட்டிருந்தவ ஒருச்சித்தய கழிச்சி ச்சுறு ச்சுறுன்னு நோவு திலும்பும்பிடி அந்நேரம் அய்யய்யோ எங்கடவுளயே’ன்னு அந்தப் பிள்ள ஒரு கத்துதுதாங் கத்தனாப்பாரு’ கடகால் மட்டத்துலயிருந்து அந்தக் கட்டடமே கிடுகிடுன்னு நடுங்குது’&lt;br /&gt;அருவாளோ, கொடுவாளோ தப்பத்தவற நம்ப மேலுலப்பட்டு அதால வொரு காயமாயிப் போச்சின்னா அதுக்கு எத்தன ஊசிப் போடறம்? எவ்ள மாத்தரத் திங்கறம்? கப்புப் போட்டு, சோக்கேத்தி, ஆத்துக்குப்போயி, தீர்த்தம் எடுத்தாந்து, ஆலாத்திச் சுத்தி, மாதா மொகம் பாத்த பிற்பாடும் ஆறாத ரணத்துக்கொரு மருந்துமில்ல, மாயமுமில்ல.&lt;br /&gt;வலின்னு வாயத்தொறந்துப்புட்டா, மோரியிலக் குந்த வச்சி ஓலத் தண்ணிய மூட்டு மூட்டு காவு மேல அடிச்சி வுடறதோடச்சேரி’ அத மீறனா வெத்தலயில நல்லெண்ணயத் தடவிப் பத்து போடறதோடச் சேரி’&lt;br /&gt;ஒம்போக்காக் கூடப்போயி பக்கத்துலயிருந்து இந்த பாதரவு எல்லாத்தையும் பாத்துக்கிட்டுருந்த எனக்கு, கைபோட்டா தாயம்மா கிட்டதாங் கைபோட்டுக்கணு மின்னிருந்த வைராக்கியம் எங்கப் போச்சின்னே தெரில.&lt;br /&gt;அத இன்னைக்கி நெனச்சாலும் கை காலு தொவண்டு, கிறுகிறுப்பு பதபதன்னு வந்துரும், காலோட தொறத் தொறன்னு மல்லும் முட்டிக்கும், அந்தப் பயத்திலியே நாங்கையும் போட்டுக்கல கிய்யும் போட்க்கல சொல்லாமப் புடிக்காம அபிராமிக்கி மின்ன திருட்டு வண்டியேறி ஊருக்கு வந்துட்டன்.&lt;br /&gt;உதரக்கட்டு நிக்காம, காஞ்சப்புண்ணு பாதி, காயாத புண்ணுப் பாதின்னு அப்படியே கோமணத்துமேல கோமணங்கட்டி, கட கடயாப் பிச்சையெடுத்து, குருவுக்குப்பட்ட கடங்கட்டிப்புட்டு தாயிப்புள்ளயோட வந்து அவளும் எடஞ்சேந்தா. மரத்தவெட்டி ஆராச்சும் மாருமேல சாச்சிக்கிவாங்களா? எதுக்குயிந்த சித்ரவத? எதனாலயிந்த கந்தரக்கோலமின்னு கேக்கற சனத்துக்கு வதுலுஞ் சொல்ல முடியல? ஆதியில பகவாம் படச்சபண்டம்’ அப்பிடியே இருந்து தொலையட்டுமின்னு இருந்தாலும், மூக்கு மேல பீயப்பனாப்ல இந்த அருகருப்ப வெச்சிக்கிட்டுந் திரிய முடியல’&lt;br /&gt;பவானி குட்டமுனியப்பங் கோலுதான் நாம் பொறந்த ஊரு. யெங்கப்பம் பழனிச்சக்கிலிக்கிம், ங்காயா பச்சாயா சக்கிலிக்கும் நாம் பொறந்தது ஒரேப்பையன். எனக்கொரு பொறந்தவ, அவபேரு அழிஞ்சிகண்ணி, பொறக்கும்போது உருப்படியாதாம் பொறந்தன். பத்து வயசாச்சோ இல்லியோ இந்தப் பித்து புடிச்சிட்டுது.&lt;br /&gt;கண்ணுக்கு மையெழுதி, மண்டையில பூவசொருவி, கவுனுமாட்டி, கண்ணாடி மின்ன ஆட்டம் போட்டு, ஊட்ல பொம்பளச் சட்டியின்னுப் பேரெடுத்து ஊருலப் பேரெடுத்து, கூலிநாலிக்கிப் போற எடத்துலயும் பேரெடுத்து கரும்பு வெட்டப்போனத்தாவுல காட்டுக்காரன் கையக்கால கட்டிப்போட்டு, கடவாயிக்கி கல்லையும் நடுவாயிக்கி புழுலுயும் வெக்க, பத்துப்பேரு அதப்பாத்து சிரிச்சாங்களே அன்னிக்கி ங்கொக்கா பாவாடயோட ஓடி பூதப்பாடி கல்பனா ஆயா காலடியில வுழுந்தவதான், திலும்பி வூட்டுக்குப் போகவேயில்ல. வவுத்துக்கு திங்கற சோத்துக்கும் இடுப்புக்கு கட்ற துணிக்கும் வஞ்சன வெக்காம வளத்தனா ங்காயா புண்ணியவதி’ மூக்கு குத்தியுட்டு ‘தொளசி’ன்னு அவதான் எனக்குப் பேரு வச்சா. தந்தாவும் வேண்டாண்டி’ ஒரு கிந்தாவும் வேண்டாண்டி’ அலேய் ஆதமுத்து முண்டைங்களா உருவா சம்பாரிக்கலாமின்னு பத்துப் பேரோடப் படுத்து நோவு கீவு வாங்கிக்கிட்டம்னா அந்த வெனய எங்கக் கொண்டுப்போயி தீக்கறது?&lt;br /&gt;ஆடுமாடுங்களுக்கு கூட ஆசிப்பத்திரியிருக்குது’ நாயிம் தம்புண்ண தானே நக்கி ஆத்திக்கிது. அதோட கேவலண்டி நம்ப பொழப்பு. கண்ணக் கெடுத்தாலுங் கோல குடுத்தாங்ககறாப்பிடி மாதா நம்புளுக்கு ஒழச்சிப் பொழைக்க மாளாத தெம்பு குடுத்துக்கிறா. வாங்கடி கைய ஊனி கரணம் போடலாமின்னு அம்பரு, நூறு பொட்டைங்களை ஒண்ணாச்சேத்திக்கிட்டுப் போயி கலைக்கிட்ருக்கிட்ட,&lt;br /&gt;“சாரு, சாரு இந்த மாதர, இந்த மாதர நாங்க சொந்தமா பாடுபட்டு தின்னுக்கறம், எங்களுக்கு எதனா ரோனு கீனு ஏப்பாடு பண்டி வுடுங்க”ன்னு பிட்டிசனு எழுதிக்குடுத்தா, அவிங்க என்னங்கறாங்க... வூடு வாச இருக்குதா? உங்க பேருலச் சொத்து பத்து இருக்குதா? சர்க்காரு வேங்குல ரொக்கம் ரோஜனம் கணக்கு வழக்கு இருக்குதாங்கறாங்க...&lt;br /&gt;உங்க சோல இல்ல, ஒதுங்கவொரு வெவுலடி பாத்தியம் இல்ல, எங்ககிட்ட எதுவுமேயில்ல அத்தாந்தரமா நிக்கறம். எதோ நீங்க பாத்துவொரு ஒத்தாசப் பண்டுங்கன்னு கெஞ்சனா, அட்ரசீ இல்லாதவங்களுக்கு ரோனு குடுக்க சட்டத்துல எடமில்லங்கறானுங்கவொரு தலயெடுப்பா... போங்கடா எம்பட்டைங்களான்னு திலும்பி வந்துட்டம்.&lt;br /&gt;ஆளாளுக்கு ஒரு தொழுவாடு கத்துக்கங்கடின்னு ஆயா சாமியாருகிட்ட கூத்துப்படிக்க கைகாட்டியுட்டா. சும்மா எப்பிடிச் சொல்றது? சாமியாரப்பன் வெட்டு வெடுக்குனு ஒரு வார்த்தப் பேசனதில்ல. பெத்த பிள்ளைங்களுக்கு மேல ஆச அம்பா வெச்சிருந்தாரு. அக்குசா தொழில கத்துக்குடுத்தாரு.&lt;br /&gt;அபிராமி கண்ணாலந்தான் மொதல்ல படிச்சம். அப்பதான் இவளுக்கு அபிராமின்னு பேரு வௌங்கனது.&lt;br /&gt;செரியான வுனுப்புக்காரி. எதச்சொன்னாலும் புடிச்சாலும் கப்பூரமாட்டம், ஆட்டம் அப்பிடித்தான், பாட்டும் அப்பிடித்தான். என்னாவெண்ணு சாரீரம் மட்லுங் கொஞ்ச கட்ட சாரீரம். நெட்டையோ, குட்டையோ சாமியாரு செட்டுக்கு, மொகாம, மெயினு வேசக்காரி இவதாங்ககிறாப்பிடி ஆயிட்டா.&lt;br /&gt;சரிங் சரிங்கறாப்பல தொழிலுஞ் செஞ்சா. நாத்து வௌஞ்சி பயிராவறதுக்குள்ள மத்தளக்காரம் பூமுடியூர் ராசி அவள குத்தவதோட்டம் ஓட்டறதுக்கு ஆரம்பிச்சிக்கிட்டான். வூடு வாச அண்டாம, செலவுக்கு அஞ்சிப்பத்து வரும்பிடிய குடுக்காம ஒராம்பள கண்டயெடம் மேஞ்சிக்கிட்டிருந்தா பொட்டப்பொம்பள பிள்ளைங்க குட்டிங்கள வெச்சிக்கிட்டு என்னாப் பண்டுவா? ஒண்டி ஓரியா அவளால சம்சாரத்த சுதாரிக்க முடியுமா? செட்டாளுங்க ஆளாளுக்கு கூடி கூடி நாயம்பேசி, குசலஞ்சொல்லி அவளுக்கு உடுக்கயடிக்க,&lt;br /&gt;“உன்னையொரு பெரிய மனுசன், வ
